நீண்ட வரிசைகளின் யுகத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது; சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது: ஆர்ப்பாட்டப் பேரணில் சஜித் தெரிவிப்பு 0
தற்போதைய அரசாங்கம் நீண்ட வரிசைகளின் யுகத்தை உருவாக்கியுள்ளது என்றும், சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது எனவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். “டட்லிசேனநாயக்க ஆரம்பித்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை வரலாற்றில் முதல் தடவையாக இந்த அரசாங்கம் மூடியுள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தக்கு எதிராக கொழும்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய போதே