Back to homepage

Tag "ஜீ.எல். பீரிஸ்"

இலங்கையின் உள்ளுர் பணிகளை, வெளி அமைப்புக்களால் கையகப்படுத்த முடியாது:  பொதுநலவாய செயலாளரிடம் பீரிஸ் தெரிவிப்பு

இலங்கையின் உள்ளுர் பணிகளை, வெளி அமைப்புக்களால் கையகப்படுத்த முடியாது: பொதுநலவாய செயலாளரிடம் பீரிஸ் தெரிவிப்பு 0

🕔19.Sep 2021

ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கின்ற தற்காலிகமான பொறிமுறை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது ஐ.நா. சாசனத்தின் உயிரோட்டம் மற்றும் ஆவணங்களுக்கு ஏற்ப அது அமையவில்லை எனவும், பொதுநவாய நாடுகளின் பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட் இடம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுநவாய நாடுகளின் பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்டுடன்

மேலும்...
வெளிவிவகார அமைச்சரின் அழைப்பை நிராகரித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்: நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை சந்திப்பதில்லை எனவும் தெரிவிப்பு

வெளிவிவகார அமைச்சரின் அழைப்பை நிராகரித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்: நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை சந்திப்பதில்லை எனவும் தெரிவிப்பு 0

🕔1.Sep 2021

சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்திக்க மறுப்புத் தெரிவித்துள்ளார் என, நீர்கொழும்பு புனித அன்னே தேவாலய அருட்தந்தை சிரில் காமினி பெனாண்டோ தெரிவித்துள்ளார். கூட்டமொன்றில் கலந்து கொள்ளுமாறு பேராயருக்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் எழுத்து மூலம் அழைப்பு விடுத்ததாகவும் அருட்தந்தை சிரில் பெனாண்டோ

மேலும்...
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் பீரிஸ் அறிவிப்பு

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வியமைச்சர் பீரிஸ் அறிவிப்பு 0

🕔17.May 2021

பாடசாலை விரைவில் திறக்க வேண்டுமாயின், பாடசாலைகளினுள் தேவையான சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது, அவர் இதனை தெரிவித்தார்.  இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலுள்ள ஆசிரியர்களுக்கு தற்போது கொவிட் தடுப்பூசி

மேலும்...
ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை: கல்வியமைச்சர் தெரிவிப்பு

ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔8.Feb 2021

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் மாத ஆரம்பத்தில் குறித்த தடுப்பு மருந்தை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பில் சுகாதார பிரிவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அனுராதபுரம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அமைச்சர்

மேலும்...
பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு

பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔21.Dec 2020

நாட்டிலுள்ள பாடசாலைகளில் தரம் 01 தொடக்கம் 05 வரையிலான வகுப்புகளையும், முன்பள்ளி பாடசாலைகளையும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி தொடக்கம் மீண்டும் திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார். இருந்தபோதும் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை திறக்கப்பட மாட்டாது

மேலும்...
மத்ரஸா விவகாரங்கள் தொடர்பில் உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும்: அமைச்சர் பீரிஸ்

மத்ரஸா விவகாரங்கள் தொடர்பில் உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும்: அமைச்சர் பீரிஸ் 0

🕔21.Nov 2020

மத்ரஸாகளில் ற்பிப்பதற்காக வீசா கேட்டு இலங்கை வருவோர் பற்றி உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார். அத்தகையோரின் பின்புலம், கடந்த காலம் போன்றவை பற்றியும் ஆராயப்பட இருப்பதாகவும் அவர் இதன்போது கூறினார். “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலம் தொடக்கம் மத்ரஸாகள் மீது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும்...
பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வியமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வியமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு 0

🕔7.Oct 2020

க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க போவதில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட பிரகாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுகாதார நடைமுறைகளுக்கு அமைய புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள 2,936 மத்திய

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காவே, கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு: பீரிஸ்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காவே, கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு: பீரிஸ் 0

🕔9.Apr 2019

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதைத் தடுப்பதற்காகவே அவருக்கு எதிராக  அமெரிக்காவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்காக  அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடும் கோட்டாவின் முயற்சிகளை குழப்புவதற்காக சில சக்திகள் இதனை செய்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு ஒவ்வொரு வருடமும்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔20.Aug 2018

– வை எல் எஸ் ஹமீட் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டத்தில் இடமுண்டு என்ற கருத்து கடந்த இரண்டொரு வாரங்களாக உலா வந்துகொண்டிருக்கின்றது. நேற்று  ஞாயிற்றுக்கிழமை வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகயிலும், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்ததாக

மேலும்...
அரசாங்கம் சட்டவிரோதமானது: பேராசிரியர் பீரிஸ்

அரசாங்கம் சட்டவிரோதமானது: பேராசிரியர் பீரிஸ் 0

🕔21.May 2018

நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமானது என்று முன்னாள் அமைச்சர்  பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக, இந்த அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாட்டை சரியாக ஆட்சி செய்ய முடியாது என்பதை அரசாங்கம்

மேலும்...
நான்கு நாட்களில் 10 லட்சம் நாணயத் தாள்கள் அச்சிடுகை; நாட்டில் வங்குரோத்து ஏற்பட்டுள்ளதென்கிறார் பீரிஸ்

நான்கு நாட்களில் 10 லட்சம் நாணயத் தாள்கள் அச்சிடுகை; நாட்டில் வங்குரோத்து ஏற்பட்டுள்ளதென்கிறார் பீரிஸ் 0

🕔11.Apr 2018

பத்து லட்சம் நாணயத் தாள்கள் கடந்த வாரத்தின் நான்கு நாட்களில் அச்சிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் ஒருபோதும் இல்லாத வகையில், இவ்வாறு நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்போம் என, அரசாங்கம் அச்சுறுத்துகிறது: பீரிஸ் தெரிவிப்பு

ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்போம் என, அரசாங்கம் அச்சுறுத்துகிறது: பீரிஸ் தெரிவிப்பு 0

🕔1.Dec 2017

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையை நீக்குவதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையினை, சட்ட ரீதியாக தாம் எதிர்கொள்வோம் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை பொரல்லயில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும்

மேலும்...
சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியைப் பலப்படுத்துகின்றனர்: பீரிஸ் குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியைப் பலப்படுத்துகின்றனர்: பீரிஸ் குற்றச்சாட்டு 0

🕔17.Nov 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதை விடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முன்னெடுத்துச் செல்லவே சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் செயற்படுகின்றனர் என்று, முன்னாள் அமைச்சரும், இலங்கை பொதுஜன முன்னணி எனும் புதிய கட்சியின் தலைவருமான முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். இதேவேளை, நாடு மிகவும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கை

மேலும்...
மஹிந்தவின் அலுவலகம், வாடகைக்கு

மஹிந்தவின் அலுவலகம், வாடகைக்கு 0

🕔7.Nov 2016

தனது அலுவலகத்தின் ஓர் அறையினை வாடகைக்குக் கொடுத்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே, மேற்கண்ட தகவலை மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜி.எல். பீரிஸ் தலைமையில் உருவாகியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எனும் கட்சியினருக்கே, தனது அலுவலகத்தின் அறையொன்றினை இவ்வாறு வாடகைக்குக் கொடுத்துள்ளதாக மஹிந்த

மேலும்...
தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை 0

🕔2.Apr 2016

வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் இன்று சனிக்கிழமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்தார். சாவகச்சேரி பகுதியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் – வெள்ளவத்தைப் பகுதிக்கு கடத்திவருவதற்காக வைக்கப்பட்டிருந்தவை என்று, ஜீ.எல். பீரிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இதேவேளை, இந்த விடயத்தினை மூடி மறைப்பதற்கு அரசாங்கம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்