Back to homepage

Tag "ஜி.எஸ்.பி. பிளஸ்"

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எடுக்க முடியாது: அமைச்சர் சரத் வீரசேகர

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எடுக்க முடியாது: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔14.Jun 2021

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றம்தான் தீர்மானிக்கும் என்றும், அதனை வேறு எவரும் தீர்மானிக்க முடியாது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இல்லாவிடின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ரத்துச் செய்யவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில்

மேலும்...
ஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்

ஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட் 0

🕔20.Apr 2018

  புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க ஜி.எஸ்.பி. பிளஸ் வசதியால் 2020 டிசம்பர் 31 வரை இலங்கை நன்மை பெறவிருக்கின்றது. இந்த வசதி 2018 ஏப்ரல் 22ஆம் திகதி புதுப்பிக்கப்பட்டமையினால், அமெரிக்காவுக்கான இலங்கை ஏற்றுமதியாளர்கள் 2018 ஏப்ரல் 22ஆம் திகதிக்குப் பின்னரே, இந்த வரி வசதிக்கு உரித்துடையவராகின்றனர் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அவர் மேலும்

மேலும்...
ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக, நாட்டின் இறையாண்மையை இழப்பது முட்டாள்தனமானது: நாமல் விசனம்

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக, நாட்டின் இறையாண்மையை இழப்பது முட்டாள்தனமானது: நாமல் விசனம் 0

🕔19.Apr 2018

நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் அத்தியவசியமானது என்றாலும் அமெரிக்கா முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் தலைசாய்த்து அதனை பெற்றுக்கொள்வது முட்டாள்தனமான செயற்பாடாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில்; “தற்போது இலங்கைக்கு அமெரிக்கா ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை வழங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜி.எஸ்.பி. பிளஸ்

மேலும்...
ஜி.எஸ்.பி. பிளஸ் மூலம், ஏற்றுமதி வருமானம் 30 சத வீதத்தினால் அதிகரிக்கும்;அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

ஜி.எஸ்.பி. பிளஸ் மூலம், ஏற்றுமதி வருமானம் 30 சத வீதத்தினால் அதிகரிக்கும்;அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔5.Jul 2017

ஜரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையின் மூலம் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 30 சத வீதத்தினால் அதிகரிக்கும் என்று, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அதேவேளை வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் 213 சத வீதத்தினால் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். புதுடில்லியை தளமாகக் கொண்டு இயங்கிவரும், டூனிசிய நாட்டின்

மேலும்...
பிரித்தானிய தூதரகத்தில் பறக்கும் ஓரினச் சேர்க்கை கொடி: நாமல் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்

பிரித்தானிய தூதரகத்தில் பறக்கும் ஓரினச் சேர்க்கை கொடி: நாமல் வெளியிடும் அதிர்ச்சித் தகவல் 0

🕔18.May 2017

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளதாக  அரசாங்கம் கூறி பெருமைப்பட்டுக் கொண்டுள்ள இந்த தருணத்தில், இலங்கையிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தில் ஓரினசேர்க்கை உரிமைக்கான கொடி ஏற்றப்பட்டுள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவருடைய ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;“இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளதாக  அரசாங்கம் கூறி பெருமைப்பட்டுக் கொண்டுள்ள இந்த தருணத்தில், கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில்,   அந்த நாட்டு தேசியக்கொடிக்கு அருகில், ஓரின சேர்க்கையாளர்கள் கொடியேற்றப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் இலங்கையில் ஓரினசேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கும் பல திட்டங்களுக்கு பிரித்தானிய தூதரககம் உதவியுள்ளதாக தகவல் உள்ளது.இந்த நிலையில், ஓரினச்சேர்க்கை கொடி ஏற்பட்டமை தொடர்பில் பிரித்தானிய தூதுரகத்தினால் டுவிட்டர் பதிவொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.‘மனித உரிமைகள் உலகளாவியது. சகிப்புத்தன்மை மற்றும்

மேலும்...
சமஷ்டிக்கு ஆட்சியாளர்கள் இணங்கியமையினால்தான், ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளது: மஹிந்த குற்றச்சாட்டு

சமஷ்டிக்கு ஆட்சியாளர்கள் இணங்கியமையினால்தான், ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைத்துள்ளது: மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔23.Jan 2017

சமஷ்டியினை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்து விட்டுத்தான், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை அரசாங்கம் பெற்றுக்கொள்வதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். ஆயினும், அவ்வாறான விடயங்களுக்கு உடன்பாடில்லாத காரணத்தினால்தான், குறித்த வரி தொடர்பில் அவதானம் செலுத்தவில்லையென்றும் அவர் கூறியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் மாநாடு கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, மஹிந்த

மேலும்...
இலங்கை மீதான ஜி.எஸ்.பி. பிளஸ் தடை நீக்கம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

இலங்கை மீதான ஜி.எஸ்.பி. பிளஸ் தடை நீக்கம்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு 0

🕔11.Jan 2017

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீது  விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான தடை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள், தொழில் சட்டங்கள், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகிய விடயங்களின் கீழ் 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் அமுல்படுத்தவும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளது. இதனைக் கவனத்தில் கொண்டு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்