Back to homepage

Tag "ஜிஎஸ்பி பிளஸ்"

பயங்கரவாத தடைச் சட்டம் கைவிடப் படலாம் அல்லது திருத்தப்படலாம்: ‘அரப் நியூஸ்’க்கு நிநீதியமைச்சர் தெரிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டம் கைவிடப் படலாம் அல்லது திருத்தப்படலாம்: ‘அரப் நியூஸ்’க்கு நிநீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔24.Jun 2021

நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை கைவிடலாம் அல்லது மாற்றங்களை செய்யலாம் என நீதி அமைச்சர் அலி சப்றி தெரிவித்தார். சவூதி அரேபியாவின் ‘அரப்’ நியூஸ் க்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “இந்த சட்டத்தினை இல்லாமல் செய்வதாக கடந்த அரசாங்கம் வாக்குறுதியளித்தது. எனினும்

மேலும்...
ஜிஎஸ்பி வரிச் சலுகையை இழந்தால், ஒரு டொலருக்கு 300 ரூபா செலுத்த வேண்டிவரும்: முன்னாள் பிரதமர் ரணில் எச்சரிக்கை

ஜிஎஸ்பி வரிச் சலுகையை இழந்தால், ஒரு டொலருக்கு 300 ரூபா செலுத்த வேண்டிவரும்: முன்னாள் பிரதமர் ரணில் எச்சரிக்கை 0

🕔14.Jun 2021

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை நாடு இழந்தால், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் என்றும், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி 300 ரூபாவாக மாறும் எனவும் முன்னாள் பிரதமரும், ஐ.தே.கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே ஜிஎஸ்பி பிளஸ் விடயத்தை அரசியல்மயமாக்கி தூக்கி வீச வேண்டாம் என்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்