மாகாணசபை உறுப்பினர் ஜவாத்தின் நிதியிலிருந்து, கராத்தே உபகரணங்கள் கையளிப்பு 0
– எம்.ஐ.எம். அஸ்ஹர் –கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியான கராத்தே உபகரணங்களை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். ஜவாத் இன்று செவ்வாய்கிழமை வழங்கினார்.மாகாணசபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேற்படி கராத்தே உபகரணங்களை, கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீனிடம் மாகாணசபை உறுப்ப்பினர் ஜவாத் கையளித்தார்.இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஏ.பி. முஜீன்,