Back to homepage

Tag "ஜயந்த ஜயசூரிய"

நாடாளுமுன்றத் தேர்தலுக்கு எதிரான மனுவை, விசாரணை செய்வதில்லை: உச்ச நீதிமன்றம் தீர்மானம்

நாடாளுமுன்றத் தேர்தலுக்கு எதிரான மனுவை, விசாரணை செய்வதில்லை: உச்ச நீதிமன்றம் தீர்மானம் 0

🕔2.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, சிசிர த ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட

மேலும்...
ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றுக்கு அதிகாரம் கிடையாது

ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றுக்கு அதிகாரம் கிடையாது 0

🕔5.Dec 2018

நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானதெனத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லையென சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேற்படி வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக இன்று புதன்கிழமை 07 நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்ட மா அதிபர், இந்த விடயத்தை நீதிமன்றில்

மேலும்...
அரசாங்கத்தை மாற்றியமை தொடர்பில், சட்ட நிலைப்பாட்டினை கூற முடியாது: சட்ட மா அதிபர்

அரசாங்கத்தை மாற்றியமை தொடர்பில், சட்ட நிலைப்பாட்டினை கூற முடியாது: சட்ட மா அதிபர் 0

🕔31.Oct 2018

பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தை மாற்றியமை தொடர்பில், சட்டரீதியான நிலைப்பாட்டை அறிவிக்க முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். கடிதமொன்றின் ஊடாக இந்த தகவலை அவர் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில், சட்டரீதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு, கடந்த 27ஆம் திகதி சட்டமா அதிபருக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய

மேலும்...
ஜயந்த ஜயசூரிய, 29 ஆவது சட்ட மா அதிபராக சத்தியப் பிரமாணம்

ஜயந்த ஜயசூரிய, 29 ஆவது சட்ட மா அதிபராக சத்தியப் பிரமாணம் 0

🕔11.Feb 2016

ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி முன்னிலையில் இன்று வியாழக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். அந்தவகையில், இவர் இலங்கையின் 29 ஆவது சட்ட மா அதிபராவார். மேலதிக சொலிட்ட ஜெனரலாகப் பதவி வகித்த ஜயந்த ஜயசூரியவின் பெயரை, புதிய சட்ட மா அதிபர் பதவிக்காக, அரசியமைப்புப் பேரவை நேற்று சிபாரிசு செய்திருந்தது. முன்னைய

மேலும்...
சட்ட மா அதிபர் பதவிக்கு ஜயந்த ஜயசூரியவின் பெயர் பரிந்துரைப்பு

சட்ட மா அதிபர் பதவிக்கு ஜயந்த ஜயசூரியவின் பெயர் பரிந்துரைப்பு 0

🕔10.Feb 2016

புதிய சட்ட மா அதிபராக மேலதிக சொலிசிட்டர் ஜனரல் ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கு, அரசியலமைப்பு சபை சிபாரிசு செய்துள்ளது. அரசியலமைப்பு சபை இன்று புதன்கிழமை மாலை கூடியபோது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சட்ட மா அதிபராகக் கடமையாற்றிய யுவன்ஜன வனசுந்தர, அண்மையில் ஓய்வு பெற்றமையினை அடுத்து, அந்தப் பதவி வெற்றிடமானது. 1983 ஆம் ஆண்டு சட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்