Back to homepage

Tag "ஜப்பான்"

புறக்கோட்டை மிதக்கும் சந்தை ஜப்பான் நகரமாகிறது

புறக்கோட்டை மிதக்கும் சந்தை ஜப்பான் நகரமாகிறது 0

🕔27.Mar 2024

– முனீரா அபூபக்கர் – புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு (Floating Market) மீண்டும் புத்துயிரளிப்பதற்கு ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவர் முன் வந்துள்ளார். அதற்கான ஆரம்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (27) பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகாரசபையில் – நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர் அகிரா ஹிரோஸ் (Akira

மேலும்...
இலங்கை முன்னேறுவதற்கு ஜப்பானை உதாரணமாக கொள்ளுமாறு அந்த நாட்டு தூதுவர் தெரிவிப்பு

இலங்கை முன்னேறுவதற்கு ஜப்பானை உதாரணமாக கொள்ளுமாறு அந்த நாட்டு தூதுவர் தெரிவிப்பு 0

🕔22.Mar 2024

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார். நில மானிய முறைமை சமூகத்திலிருந்து புதிய ஆட்சி முறையை நோக்கிய ஜப்பானின் பயணத்திற்கும் இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை சுட்டிக்காட்டிய தூதுவர்,

மேலும்...
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: 05 மீற்றர் உயரம் கொண்ட சுனாமி தாக்கும் என எச்சரிக்கை

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: 05 மீற்றர் உயரம் கொண்ட சுனாமி தாக்கும் என எச்சரிக்கை 0

🕔1.Jan 2024

ஜப்பானின் மேற்குப் பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் இஷிகாவா மற்றும் அருகிலுள்ள மாகாணங்களை இன்று திங்கட்கிழமை (01) நில அதிர்வு தாக்கியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. அவற்றில் ஒரு நில அதிர்வு 7.4 ரிக்டர் அளவுடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து

மேலும்...
கஞ்சா மருந்துகளை சட்டபூர்வமாக்கும் மசோதா, ஜப்பான் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

கஞ்சா மருந்துகளை சட்டபூர்வமாக்கும் மசோதா, ஜப்பான் நாடாளுமன்றில் நிறைவேற்றம் 0

🕔7.Dec 2023

கஞ்சாவை அடிப்படையாகக் கொண்ட மருந்துகளை சட்டபூர்வமாக்குவதற்கான மசோதா – ஜப்பான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. அதே நேரத்தில் கஞ்சாவை பொழுதுபோக்கிற்கு பயன்படுத்துவதற்கான தடையை கடுமையாக்கியுள்ளது. ஜப்பானிய மேல் சபையில் நேற்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட கஞ்சா மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், கஞ்சாவிலிருந்து பெறப்பட்ட மருத்துவப் பொருட்கள் மீதான தடையை நீக்குவதற்கு வழி வகுக்கும். கஞ்சா

மேலும்...
வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி

வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி 0

🕔24.Oct 2023

இலங்கைக்குள் வீசா இல்லாமல் நுழைவதற்கான அனுமதியை 07 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு – வீசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைய இந்த அனுமதி கிடைத்துள்ளது என, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2024 மார்ச்

மேலும்...
ஜனாதிபதி ரணில் – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: முக்கிய விடயங்கள் குறித்தும் அலசல்

ஜனாதிபதி ரணில் – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: முக்கிய விடயங்கள் குறித்தும் அலசல் 0

🕔29.Jul 2023

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இன்று (29) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்து இந்தக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டதுடன், பல்வேறு துறைகளில் அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு

மேலும்...
ஜப்பான் சனத்தொகை சடுதியாக வீழ்ச்சி: வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜப்பான் சனத்தொகை சடுதியாக வீழ்ச்சி: வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔26.Jul 2023

ஜப்பானியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வேகத்தில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மில்லியனாக உயர்ந்துள்ளது என்று அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பானிய சமுதாயம் நாடு முழுவதும் முதுமை அடைந்து வருவதாகவும், குறைந்து வரும் மக்கள்தொகையை ஈடுசெய்வதில் வெளிநாட்டுப் பிரஜைகள் எப்போதும் பெரிய பங்கை வகிப்பதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன. முதல் முறையாக,

மேலும்...
‘அன்று பின்வாங்கினார், இன்று உதை வாங்கினார்’: ‘பொடியன்’ விவகாரத்தில் சிக்கிய மாகல்கந்தே சுதந்த தேரர் குறித்து மனோ கணேசன் பதிவு

‘அன்று பின்வாங்கினார், இன்று உதை வாங்கினார்’: ‘பொடியன்’ விவகாரத்தில் சிக்கிய மாகல்கந்தே சுதந்த தேரர் குறித்து மனோ கணேசன் பதிவு 0

🕔4.Jul 2023

இளைஞர் ஒருவரை ஜப்பானிலுள்ள விகாரையொன்றினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ள சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் குறித்து, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். ‘ஞானத்துக்குப் பின்னால் நிற்கும் மெய் ஞானம்’ எனும்

மேலும்...
ஜப்பான் சுற்றுலாத்துறை நடத்துநர்களுடன் கிழக்கு ஆளுநர், டோக்கியோவில் கலந்துரையாடல்

ஜப்பான் சுற்றுலாத்துறை நடத்துநர்களுடன் கிழக்கு ஆளுநர், டோக்கியோவில் கலந்துரையாடல் 0

🕔21.Jun 2023

டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகத்தில், ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா தொழில்துறை நடத்துநர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலில்ஜப்பானியர்கள் இலங்கையில் பார்வையிடாத இடங்களை ஊக்குவிக்க, கிழக்கு மாகாணம் மற்றும் மலையகம் ஆகிய இரண்டு பிராந்தியங்களிலும் தனிப்பட்ட அனுபவத்தைப் பெறுவதற்காக வருமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்தார். இக்கலந்துரையாடலில் ஜப்பான் நாட்டில்

மேலும்...
ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை 0

🕔16.Mar 2022

ஜப்பானில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிலோ மீற்றர் தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே இன்று இரவு இலங்கை நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில்

மேலும்...
உலகில் வயதான இரட்டையர்: கின்னஸ் சாதனை

உலகில் வயதான இரட்டையர்: கின்னஸ் சாதனை 0

🕔21.Sep 2021

உலகின் வயதான இரட்டையர்களாக உமேனோ மற்றும் கொடாமா ஆகிய ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகள் தேர்வு செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். அவர்களுக்கு வயது 107 ஆண்டுகளும் 300 நாள்களும் ஆகின்றன. இதற்கு முன்னரும் ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகளே வயதான இரட்டையர்களாக இருந்தனர். அந்தச் சாதனையை உமேனோவும் கொடாமாவும் முறியடித்துள்ளனர். ஜப்பானில் முதியோர் தினம்

மேலும்...
ஜப்பான் வரை சென்று தாக்கும் ‘க்ரூஸ்’ ஏவுகணை: வடகொரியா பரிசோதிப்பு

ஜப்பான் வரை சென்று தாக்கும் ‘க்ரூஸ்’ ஏவுகணை: வடகொரியா பரிசோதிப்பு 0

🕔13.Sep 2021

ஜப்பானின் வரை சென்று அந்தநாட்டின் பெரும் பகுதியைத் தாக்கும் திறன் கொண்ட, ஒரு ‘க்ரூஸ்’ ஏவுகணையை வட கொரியா இன்று திங்கட்கிழமை பரிசோதித்ததாக, வடகொரியாவின் ஊடகமான கே.சி.என்.ஏ செய்தி உறுதிப்படுத்தியுள்ளது. ‘க்ரூஸ்’ ஏவுகணைகள் தாழ்வாகப் பறக்கும் தன்மை உடையவை. வடகொரியாவில் உணவுப் பஞ்சம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவுவதாகக் கூறப்படும் நிலையில், அங்கு ஏவுகணைகள் மேம்படுத்தப்படுவது

மேலும்...
கராத்தேயில் ஜப்பான் சாதித்ததா: முதலிடம் என்பது, சில நேரங்களில் வெற்றி இல்லை

கராத்தேயில் ஜப்பான் சாதித்ததா: முதலிடம் என்பது, சில நேரங்களில் வெற்றி இல்லை 0

🕔8.Aug 2021

– முகம்மத் இக்பால் – டோக்யோ ஒலிம்பிக் கராத்தே போட்டி 05.08.2021 தொடக்கம் 07.08.2021 வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று நேற்றுடன் அனைத்து போட்டி நிகழ்சிகளும் நிறைவடைந்ததன. இதில் பதக்கங்களின் அடிப்படையில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களை பெற்று ஜப்பான் முதலாம் இடத்தையும், ஸ்பெயின் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. ஆனாலும் ஜப்பானின் வெற்றி

மேலும்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு  ஆணுறைகள்: இலவசமாக விநியோகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆணுறைகள்: இலவசமாக விநியோகம் 0

🕔28.Jul 2021

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 339 உட்பிரிவுகளைக் கொண்ட 41 வெவ்வேறு விளையாட்டுப் போட்டிகள்

மேலும்...
ஜப்பானுக்குள் நுழைய, இலங்கையர்களுக்கு தடை

ஜப்பானுக்குள் நுழைய, இலங்கையர்களுக்கு தடை 0

🕔15.Jan 2021

இலங்கை உள்ளிட்ட ஆசிய வலயத்துக்கு உட்பட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஜப்பானுக்குள் நுழைவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. நேற்று 14ஆம் திகதி தொடக்கம் இந்தத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் 19 பரவலையடுத்து அந்நாட்டு தேசிய கொள்கைத்திட்டங்களில் மாற்றம் மேற்கொள்ளும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை, தாய்லாந்து, தாய்வான், ஹொங்கொங், சிங்கப்பூர், மலேசியா,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்