Back to homepage

Tag "ஜனாதிபதி வேட்பாளர்"

பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர்: நாமல்

பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர்: நாமல் 0

🕔18.Jan 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் என, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (17) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர்- ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி பதவியைப் பெற்றுக் கொண்டவர் என்பதையும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும்...
பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔16.Jan 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை என கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை தீர்மானிப்பதா அல்லது வேட்பாளரை முன்னிறுத்துவதா என்பது குறித்து, பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி

மேலும்...
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பசில்: அமெரிக்க குடியுரிமையினையும் ரத்துச் செய்கிறார்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பசில்: அமெரிக்க குடியுரிமையினையும் ரத்துச் செய்கிறார் 0

🕔6.Jan 2024

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் அமெரிக்க பிரஜாவுரிமையையும் ரத்து செய்துவிட்டு, இலங்கை திரும்பவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரனவின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. இருந்த போதும், பசில் ராஜபக்ஷவையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க

மேலும்...
கடந்த நாலரை வருடங்களில்தான் முஸ்லிம்கள் மோசமாகத் தாக்கப்பட்டார்கள் – ஹிஸ்புல்லாஹ்

கடந்த நாலரை வருடங்களில்தான் முஸ்லிம்கள் மோசமாகத் தாக்கப்பட்டார்கள் – ஹிஸ்புல்லாஹ் 0

🕔18.Oct 2019

“ஜனாதிபதித் தேர்தலில் பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவருக்கு தனது ஆதரவை வழங்கி ஏனைய முஸ்லிம் உறுப்பினர்களைப் போல அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ள எனக்கும் முடியும். ஆனால், அந்த அமைச்சுப் பதவிகளால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் – பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. அவற்றை பாதுகாப்பதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்” என்று ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி

மேலும்...
‘ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்’: ஹிஸ்புல்லாவின் வியூகம் எப்படிப் பலிக்கும்?

‘ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்’: ஹிஸ்புல்லாவின் வியூகம் எப்படிப் பலிக்கும்? 0

🕔15.Oct 2019

– சுஐப் எம் காசிம் – ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாவின் அரசியல் நகர்வுகள் சிலருக்கு வியப்பாகவும், பலருக்கு வேடிக்கையாகவும் இருக்கலாம். இவர் தேர்தலில் போட்டியிடும் உண்மையான நோக்கத்தை ஆண்டவனும், அவரும்தான் அறிவர். வௌிப்படையாக தனது நோக்கத்தைச் சொல்வாரானால் இதிலுள்ள சரி, பிழைகளை எடை போடக்கூடியதாக இருக்கும். “எவரின் முகவராகவும் செயற்படவில்லை, முஸ்லிம்களின் முகவராகவே

மேலும்...
சிகிச்சைக்காக கோட்டா சிங்கப்பூர் பயணம்

சிகிச்சைக்காக கோட்டா சிங்கப்பூர் பயணம் 0

🕔10.Oct 2019

மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை சிங்கப்பூர் சென்றுள்ளார். நாளைய தினம் இவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்ற அனுமதியுடன் சிங்கப்பூர் பயணித்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவினை பெற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதி தேர்தலுக்கான 141 பொது கூட்டங்கள் ஏற்பாடு

மேலும்...
சஜித் பிரேமதாஸவுக்கு மு.கா. ஆதரவு வழங்கும் என, ஹக்கீம் தெரிவித்தமை தொடர்பில் கட்சிக்குள் விசனம்

சஜித் பிரேமதாஸவுக்கு மு.கா. ஆதரவு வழங்கும் என, ஹக்கீம் தெரிவித்தமை தொடர்பில் கட்சிக்குள் விசனம் 0

🕔23.Sep 2019

– அஹமட் – சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தால், அவருக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்தமை குறித்து, முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் விசனம் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்கவது என,

மேலும்...
வேறு கட்சிகளின் நிபந்தனைக்கு அடிபந்து செல்ல மாட்டேன்: ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாஸ

வேறு கட்சிகளின் நிபந்தனைக்கு அடிபந்து செல்ல மாட்டேன்: ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாஸ 0

🕔17.Sep 2019

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தான் களமிறங்க வேண்டும் என்பதற்காக, வேறு கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து ஒரு போதும் செல்ல மாட்டேன் என்று, ஐ.தே.க. பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அமைச்சர் மங்கள சமவீரவின் இல்லத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் கூறினார். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஏற்றுக்கொள்ளாது விட்டால், ஓய்வுபெறப் போவதாக ரணில் தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஏற்றுக்கொள்ளாது விட்டால், ஓய்வுபெறப் போவதாக ரணில் தெரிவிப்பு 0

🕔11.Sep 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, ஜனாதிபதி வேட்பாளராக தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அரசியலிருந்து ஓய்வு பெறுவதற்கு தான் தயார் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  இதேவேளை, நேற்றிரவு, அலறி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில், முக்கிய அமைச்சர்களின் பங்குப்பற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், எதிர்வரும் ஜனாதிபதித்

மேலும்...
சலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன்

சலிப்பூட்டுகிறார் ‘மைலோட்’: இழுத்தடிக்கும் ஏழாம் பாகன் 0

🕔10.Sep 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு, மக்களிடம் இருந்து கிட்டத்தட்ட விலகியுள்ள நிலையில் ‘யாரையாவது அறிவித்துத் தொலைங்கய்யா’ என்று கூறும் மனநிலைக்கு, மக்கள் வந்துவிட்டனர். இன்னொருபுறம், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காமல் இப்படி இழுத்தடிப்பது,

மேலும்...
நால்வரில் ஒருவர்தான் எமது ஜனாதிபதி வேட்பாளர்: பெயர்களை சொல்லி, அமைச்சர் ரவி தெரிவிப்பு

நால்வரில் ஒருவர்தான் எமது ஜனாதிபதி வேட்பாளர்: பெயர்களை சொல்லி, அமைச்சர் ரவி தெரிவிப்பு 0

🕔9.Sep 2019

ரணில், கரு, சஜித், பொன்சேகா ஆகிய நால்வரில் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவிக்கும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ள வேட்பாளர் நெருக்கடி விவகாரம் குறித்தும், அமைச்சர் சஜித் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக்

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிறகு யோசிக்கலாம்: ரணில் தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிறகு யோசிக்கலாம்: ரணில் தெரிவிப்பு 0

🕔6.Sep 2019

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில் பிறகு யோசிக்கலாம் என, அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கவனம் செலுத்துமாறும் ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனது கட்சியின் செயலாளர், தவிசாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன்

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் உங்களை வாழ்த்துகிறோம்: கருவிடம் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் உங்களை வாழ்த்துகிறோம்: கருவிடம் மஹிந்த அமரவீர தெரிவிப்பு 0

🕔4.Sep 2019

“ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் உங்களை நாங்கள் வாழ்த்துகிறோம்” என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை மாலைதீவிலிருந்து தாம் பெற்றுக் கொண்டதாகவும் இதன்போது மஹிந்த அமரவீர கூறினார். ஆயினும் இதற்கு எவ்வித பதிலையும் சொல்லாத கரு ஜயசூரிய, வெறுமனே புன்னகைத்தார். கட்சித் தலைவர்களின்

மேலும்...
ஐ.தே.முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் செப்டம்பர் 06இல் அறிவிக்கப்படுவார்: அமைச்சர் ஹர்ஷ

ஐ.தே.முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் செப்டம்பர் 06இல் அறிவிக்கப்படுவார்: அமைச்சர் ஹர்ஷ 0

🕔2.Sep 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் 73ஆவது ஆண்டு நிறைவு தினம் கொண்டாடப்படும் செப்டம்பர் 06ஆம் திகதி, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று, அமைச்சரவை அந்தஷ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு விழாவுடன் இணைந்ததாக இந்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். மாலைதீவுக்கு இன்று

மேலும்...
எந்தத் தேர்தல் முன்னே வரும்? ஜ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? குறுக்கு நெடுக்காக யோசிக்கலாம் வாங்க

எந்தத் தேர்தல் முன்னே வரும்? ஜ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? குறுக்கு நெடுக்காக யோசிக்கலாம் வாங்க 0

🕔25.Jul 2019

– மப்றூக் – நாட்டில் இந்த வருட இறுதிக்குள் தேர்தல் ஒன்று நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், அந்தத் தேர்தல் எதுவாக இருக்கும் என்கிற கேள்வியும் உள்ளது. அநேகமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியமே அதிகமாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும், மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறுவதையே விரும்புகின்றன. சு.கட்சி விரும்பும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்