Back to homepage

Tag "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ"

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனம்

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனம் 0

🕔6.May 2022

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலைமையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி நாட்டில் அவசர கால நிலையை வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்தியிருந்தார். பின்னர் சில நாட்களின் பின்னர் அது நீக்கப்பட்டிருந்தது.

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை 0

🕔16.Mar 2022

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை ஒரு போதும் தன்னால் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை தான் அறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு இன்றிரவு (16) அவர் நிகழ்த்திய உரையில் இந்த தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி இதன்போது

மேலும்...
இலங்கைக்கு உதவ சஊதி தயார்: ஜனாதிபதி கோட்டாவிடம் அந்த நாட்டு வெளி விவகார அமைச்சர் தெரிவிப்பு

இலங்கைக்கு உதவ சஊதி தயார்: ஜனாதிபதி கோட்டாவிடம் அந்த நாட்டு வெளி விவகார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔15.Mar 2022

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இலங்கைக்கு உதவ சஊதி அரேபியா தயாராக இருப்பதாக, சஊதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (14) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதேவேளை இலங்கையில் பல துறைகளிலும் நேரடி முதலீடுகளை மேற்கொள்ள சஊதி அரேபியாவுக்கு அழைப்பு

மேலும்...
‘வெட கரண அபே விருவா’ பாடலை தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கையா: என்ன சொல்கிறது பொலிஸ்

‘வெட கரண அபே விருவா’ பாடலை தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கையா: என்ன சொல்கிறது பொலிஸ் 0

🕔6.Mar 2022

‘வெட கரண அபே விருவா’ பாடலை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸ் தரப்பு மறுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘வெட கரண அபே விருவா’ பாடலை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக ஊடகங்களில்

மேலும்...
ஜனாதிபதியின் இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய ஹிருணிகாவின் வீட்டுக்கு எதிரே, நேற்றிரவு ஒரு குழு ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியின் இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய ஹிருணிகாவின் வீட்டுக்கு எதிரே, நேற்றிரவு ஒரு குழு ஆர்ப்பாட்டம் 0

🕔6.Mar 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மாலபேயிலுள்ள வீட்டுக்கு முன்பாக நேற்று (05) இரவு ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹிருணிகா தலைமையிலான ‘சமகி வனிதா பலவேகய’ நேற்று மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த சில மணி நேரங்களின் பின்னரே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. வாழ்க்கைச் செலவு

மேலும்...
வெள்ளிக்கிழமை முதல் மின் தடை இல்லை; நாளை தொடக்கம் எரிபொருட்களும் கிடைக்கும்: ஜனாதிபதி

வெள்ளிக்கிழமை முதல் மின் தடை இல்லை; நாளை தொடக்கம் எரிபொருட்களும் கிடைக்கும்: ஜனாதிபதி 0

🕔2.Mar 2022

மின்வெட்டு நாளை மறுதினம் (05) முதல் இடம்பெறாது என்று அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை நாளை முதல் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். நிலவுகின்ற

மேலும்...
மின் துண்டிப்பு:  பொதுமக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உத்தரவாதம்

மின் துண்டிப்பு: பொதுமக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உத்தரவாதம் 0

🕔2.Mar 2022

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (02) தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு திறைசேரியும் இலங்கை மத்திய வங்கியும் உறுதியளிக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்

மேலும்...
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வை, 03 ராஜாங்க அமைச்சர்கள் புறக்கணிப்பு

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வை, 03 ராஜாங்க அமைச்சர்கள் புறக்கணிப்பு 0

🕔20.Feb 2022

கைத்தொழில் அமைச்சினால் அண்மையில் நடத்தப்பட்ட தேசிய தொழில்துறை சிறப்பு விருது வழங்கும் விழாவை, கைத்தொழில் அமைச்சுடன் தொடர்புடைய மூன்று ராஜாங்க அமைச்சர்களும் புறக்கணித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள ‘வோட்டர்ஸ் எட்ஜில்’ இந்த நிகழ்வு இடம்பெற்றது. ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் – லொஹான் ரத்வத்த, பற்றிக், கைத்தறி

மேலும்...
ஜனாபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளை ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடனும் முறுகல்

ஜனாபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளை ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடனும் முறுகல் 0

🕔11.Feb 2022

வவுனியா பல்கலைக்கழகத்தைத் திறந்து வைப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் (11) அங்கு சென்றிருந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. நாட்டின் 17ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்தபோது அங்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக்கழகத்துக்குள்

மேலும்...
ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரத்தை கூட்டமைப்பு புறக்கணித்தது ஏன்: அடைக்கலநாதன் விளக்கம்

ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரத்தை கூட்டமைப்பு புறக்கணித்தது ஏன்: அடைக்கலநாதன் விளக்கம் 0

🕔19.Jan 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்கப் பிரடனத்தின் பின்னர் வழங்கப்பட்ட சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தது. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை நேற்று (18) ஆரம்பித்து, தனது கொள்கை விளக்க உரையை ஜனாதிபதி நிகழ்த்தியிருந்தார். இந்த உரையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்தே, ஜனாதிபதியின்

மேலும்...
ஜனாதிபதி சிங்கப்பூர் பயணமானார்

ஜனாதிபதி சிங்கப்பூர் பயணமானார் 0

🕔13.Dec 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) அதிகாலை சிங்கப்பூர் பயணமானார். தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி சில நாட்கள் அங்கு மருத்துவ சிகிச்சைக்காக தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது, இதனால் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதியின் பிரசன்னமின்றி நடைபெறவுள்ளது.  அதன்படி இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
பன்டோரா பேப்பர்ஸ் விவகாரம்: லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நடேசனுக்கு அறிவித்தல்

பன்டோரா பேப்பர்ஸ் விவகாரம்: லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நடேசனுக்கு அறிவித்தல் 0

🕔7.Oct 2021

‘பன்டோரா பேப்பர்ஸ்’ ஊடாக பெயர் வெளியிடப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு – சிறப்பு புலனாய்வுக் குழுவொன்றை நியமித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில், விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச, ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ‘பன்டோரா பேப்பர்ஸ்’ இல் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது உடனடி

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை தடுத்து வைக்கும் இடம்: ஜனாதிபதி அறிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை தடுத்து வைக்கும் இடம்: ஜனாதிபதி அறிவிப்பு 0

🕔8.Jun 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், கைதுசெய்யப்படுவோர், தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடமாக கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் 9 ஆம் பிரிவின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதன்படி, பயங்கரவாத தடை

மேலும்...
ஜனாதிபதியை விமர்சித்தார்; விஜயதாசவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

ஜனாதிபதியை விமர்சித்தார்; விஜயதாசவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு 0

🕔18.Apr 2021

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விஜயதாச ராஜபக்ஷ விமர்சித்தார் என்ற அடிப்படையிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இவ்வாறான விவகாரங்களை கையாள்வதற்கு பொதுஜன பெரமுனவுக்கு ஒரு முறையுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர், ஒழுக்காற்று

மேலும்...
தண்டனை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் மிகச் சிறந்தது: ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

தண்டனை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் மிகச் சிறந்தது: ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த 0

🕔6.Feb 2021

– முனீறா  அபூபக்கர் – பிணைமுறி மற்றும் ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளுக்கு மிக விரைவாக தண்டனை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம்; தலைவர் என்ற வகையில் மேற்கொண்ட மிகச்சிறந்த தீர்மானம் ஆகும் என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்