Back to homepage

Tag "ஜனாதிபதியின் செயலாளர்"

அரச அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடைவெளி ஏற்படுவதை தவிர்க்க, ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து உத்தரவு

அரச அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடைவெளி ஏற்படுவதை தவிர்க்க, ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து உத்தரவு 0

🕔13.Sep 2023

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக உத்தரவிட்டுள்ளார். அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு கடிதம் மூலம், ஜனாதிபதியின் செயலாளர் இதனைத்

மேலும்...
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பி.பி. ஜயசுந்தரவே காரணம்: ஜனாதிபதியின் செயலாளரைப் போட்டுத் தாக்கிய அமைச்சர் விமல் வீரவன்ச

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பி.பி. ஜயசுந்தரவே காரணம்: ஜனாதிபதியின் செயலாளரைப் போட்டுத் தாக்கிய அமைச்சர் விமல் வீரவன்ச 0

🕔21.Dec 2021

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர காரணம் எனக் கூறி, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையாக சாடியுள்ளார். நேற்றிரவு (20) தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் வீரவன்ச; பொருளாதாரத்தை ஜயசுந்தர அழிக்கப் பார்க்கிறார் என்றும், அந்த நடவடிக்கையானது இந்தியா மற்றும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல்களுக்குள்

மேலும்...
‘மாற்றம் மேற்கொள்ள வேண்டாம்’: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

‘மாற்றம் மேற்கொள்ள வேண்டாம்’: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு 0

🕔13.Aug 2020

கூட்டுதாபனங்கள், சபைகள், அரசியல் அமைப்புச் சபை ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களின் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார். சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் இது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அறிவித்துள்ளார். அரச கூட்டுதாபனங்கள், சபைகள், அரசியல் அமைப்புச் சபை ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும்

மேலும்...
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ ராஜிநாமா

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ ராஜிநாமா 0

🕔5.Jul 2018

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதேவேளை, இன்று வியாழக்கிழமை அவருடைய அலுவலகத்தில் சிறிய பிரியாவிடை நிகழ்வொன்றும் இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றிய பி.பி. அபேகோன் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றி வந்த ஒஸ்ரின் பெனாண்டோ 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம்,

மேலும்...
பைசால் காசிமின் ஒருதலைப்பட்சமான முடிவு குறித்து, ஜனாதிபதியின் செயலாளருக்கு உதுமாலெப்பை அவசரக் கடிதம்

பைசால் காசிமின் ஒருதலைப்பட்சமான முடிவு குறித்து, ஜனாதிபதியின் செயலாளருக்கு உதுமாலெப்பை அவசரக் கடிதம் 0

🕔13.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் –தான் இணைத் தலைவராகப் பதவி வகிக்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களை, தீர்மானிக்கப்பட்ட தினங்களில் நடாத்தாமல், கிழக்கு மாகாண சபை அமர்வு நடைபெறும் தினத்தையும் பொருட்படுத்தாது வேறு தினங்களில் நடத்துவதற்கு மற்றுமொரு இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உத்தரவிட்டுள்ளமை குறித்து, ஜனாதிபதியின் செயலாளருக்கு, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை அவசரக்

மேலும்...
வில்பத்து தொடர்பில் உயர் மட்டக் கூட்டம்; பொருத்தமான முடிவு கிடைக்குமென, ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு

வில்பத்து தொடர்பில் உயர் மட்டக் கூட்டம்; பொருத்தமான முடிவு கிடைக்குமென, ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு 0

🕔31.Mar 2017

வில்பத்து வடக்கை மையப்படுத்தி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலால் அங்குள்ள மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் பொருத்தமான முடிவை ஜனாதிபதி வழங்குவார் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோன் உறுதியளித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்