புலிகள் மீதான தடையை நீக்கச் சொல்லி, கூட்டமைப்பினர் கடிதம் தந்தால், ஜனாதிபதியிடம் அதைச் சமர்ப்பிப்பேன்: அங்கஜன் எம்.பி. 0
– பாறுக் ஷிஹான் – தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, தமது கட்சி விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது எனவும், தற்போது விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்றும் கடிதம் ஒன்றினை எழுதி கையொப்பமிடுவார்களாயின், அதனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க நான் தயார் என நாடாளுமன்ற