போலி ஆவணங்களுடன் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் சொகுசு பஸ் தொடர்பில், அக்கரைப்பற்றில் எதிர்ப்பு: பொலிஸார் தலையீடு 0
– மப்றூக் – உரிய ஆவணங்கள் இன்றி மோசடியான முறையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் தனியார் சொகுசு பஸ் தொடர்பில், இலங்கைப் போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ ஊழியர்கள் நேற்றிரவு எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். சட்டத்துக்கு முரணான வகையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டிகளால், மக்களுக்கு தாம் வழங்கும் சேவையில்