அரச ஊழியர்களின் ஆடைகளுக்கு கட்டுப்பாடு; ஹபாயா அணிய முடியாது: வெளியானது சுற்றறிக்கை 0
– முன்ஸிப் அஹமட் – அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பான கட்டுப்பாட்டினை விதித்து, அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பொது நிருவாக அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கை ஒன்றினூடாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஆண் உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்தில் காற்சட்டை மற்றும் மேற் சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும்