Back to homepage

Tag "செயலாளர்"

தடுப்பூசி இறக்குமதி மோசடி: சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

தடுப்பூசி இறக்குமதி மோசடி: சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது 0

🕔18.Dec 2023

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்ரகுப்தா, தரமற்ற ‘இம்யூன் குளோபுலின்’ (Immune Globulin) தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (18) கைது செய்யப்பட்டார். ஒரு மருந்து நிறுவனம் தரமற்ற ‘இம்யூன் குளோபுலின்’ தடுப்பூசிகளின் 22,500 குப்பிகளை இறக்குமதி செய்த

மேலும்...
சுதந்திரக் கட்சிக்கு அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டுகிறது: தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சிக்கு அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டுகிறது: தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு 0

🕔26.Mar 2021

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டி வருவதாக அந்தக் கட்சியின் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அதன் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற பின்னர் ஊடகங்களிடம் பேசிய போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “கட்சியின் உப செயலாளர்களாக

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய செயலாளர் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய செயலாளர் நியமனம் 0

🕔5.Dec 2020

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஷாமல் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவிக்கு தான் நியமிக்கப்பட்டுள்ளதாக, வடமேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஷாமல் செனரத் இதனைக்கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராகப் பதவி வகித்த அகிலவிராஜ் காரியவசம், சில வாரங்களுக்கு முன்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
ஐ.தே.க. செயலாளர் பதவியிலிருந்து அகில ராஜிநாமா

ஐ.தே.க. செயலாளர் பதவியிலிருந்து அகில ராஜிநாமா 0

🕔4.Mar 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ராஜிநாமாவை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவடைந்து பொதுத் தேர்தலில் சஜித் தலைமையில் கூட்டணியாகவும், ரணில் தலைமையிலும் போட்டியிடும் ஒரு நிலைவரம் உருவாகியுள்ள நிலையில் இந்த ராஜிநாமாவை அகில அறிவித்துள்ளார்.

மேலும்...
பிரதமரின் செயலாளருடைய களவுபோன கைத்தொலைபேசி சிக்கியது; திருடியவரும் அடையாளம் காணப்பட்டார்

பிரதமரின் செயலாளருடைய களவுபோன கைத்தொலைபேசி சிக்கியது; திருடியவரும் அடையாளம் காணப்பட்டார் 0

🕔18.Feb 2019

பிரதமர் ரணில் விக்­கி­ரமசிங்­க­வுடைய செய­லாள­ரை் ஒருவின் திருட்டுப் போன தொலை­பேசியை, யாழ்ப்­பாண நக­ரத்­தி­லுள்ள தொலை­பேசி விற்­பனை நிலையத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலி­ஸா­ர் மீட்டுள்ளனர். பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த வியாழக்கிழமை யாழ்ப்­பா­ணம் சென்றிருந்த போது, அவ­ரின் பெண் செயலாளரும் அங்கு சென்றிருந்­தார். அதன்போது அவ­ரின் கைத்தொலை­பேசி அங்கு கள­வு போயிருந்தது. இது தொடர்­பில் யாழ்ப்பாணம் பொலிஸ்

மேலும்...
புதிய பிரதமரின் செயலாளராக, அமரசேகர நியமனம்

புதிய பிரதமரின் செயலாளராக, அமரசேகர நியமனம் 0

🕔27.Oct 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதிய செயலாளராக எஸ். அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்று, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அரசியலமைப்பின் 51(1) உறுப்புரையின் அதிகாரங்களுக்கமைவாக இந்த நியமனத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமரின் புதிய செயலாளர் தனது கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.

மேலும்...
சுதந்திரக் கட்சியின் செயலாளராகிறார் எஸ்.பி. திஸாநாயக்க

சுதந்திரக் கட்சியின் செயலாளராகிறார் எஸ்.பி. திஸாநாயக்க 0

🕔27.May 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகிறது. சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.அதன்போது சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் செயலாளர் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளவுள்ளதாக அறிய முடிகிறது. இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளராக எஸ்.பி.திஸாநாயக்கவும் ஐக்கிய மக்கள்

மேலும்...
தேர்தல்களில் போட்டியிடுவதற்காகவே, மு.கா. செயலாளர் பதவியை ராஜிநாமா செய்தேன்: மன்சூர் ஏ. காதர்

தேர்தல்களில் போட்டியிடுவதற்காகவே, மு.கா. செயலாளர் பதவியை ராஜிநாமா செய்தேன்: மன்சூர் ஏ. காதர் 0

🕔7.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – எதிர் காலத்தில் தேர்தல்களில் போட்டியிடும் நோக்குடன், மு.காங்கிரசின் செயலாளர் பதவியை, தான் – ராஜிநாமா செய்துள்ளதாக மன்சூர் ஏ. காதர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரசில் – தான் வகித்து வந்த செயலாளர் பதவியை ராஜிநாமா செய்தமை தொடர்பில், மன்சூர் ஏ. காதர் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கமொன்றினை பதிவு செய்துள்ளார்.

மேலும்...
மு.காங்கிரசின் செயலாளராக நிசாம் காரியப்பர் நியமனம்; மன்சூர் ஏ. காதர் அவுட்

மு.காங்கிரசின் செயலாளராக நிசாம் காரியப்பர் நியமனம்; மன்சூர் ஏ. காதர் அவுட் 0

🕔7.Sep 2017

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். மு.காங்கிரசின் செயலாளராகச் செயற்பட்டு வந்த மன்சூர் ஏ. காதரை நீக்கி விட்டு, அந்த இடத்துக்கு நிஸாம் காரியப்பரை கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் நியமித்துள்ளார். இந்த நியமனத்துக்கு முன்னதாக, கட்சியின் பிரதி செயலாளராக நிசாம் காரியப்பர் செயற்பட்டு வந்தார்.

மேலும்...
ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் ராஜிநாமா

ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் ராஜிநாமா 0

🕔30.Jun 2017

ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன், தனது பதவியை இன்று வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறது. மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக 2015ஆம் ஆண்டு பதவியேற்றுக் கொண்டவுடன், ஜனாதிபதி செயலாளராக பி.பி. அபேகோன் நியமிக்கப்பட்டார் இதற்கு முன்னதாக, பி.பி. அபேகோன் – பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். அமைச்சுக்களின் செயலாளர், குடிவரவு – குடியகல்வு திணைக்களக் கட்டுப்பாட்டாளர்

மேலும்...
அமைச்சுச் செயலாளர் மற்றும் நிறுவன தலைவர் பதவிகளில் மாற்றம்

அமைச்சுச் செயலாளர் மற்றும் நிறுவன தலைவர் பதவிகளில் மாற்றம் 0

🕔29.Apr 2017

முக்கியமான அமைச்சுக்களின் 06 செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் 15 தலைவர்கள் அடுத்த இரண்டு வாரங்களில் பதவி நீக்கப்பட உள்ளனர் என தெரிய வருகிறது. செயலாளர்களை பதவி விலகுமாறு ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை மன்றக்

மேலும்...
பழைய தொழிலுக்கே போயிடுங்க; நயீமுல்லாவிடம் அசிங்கப்பட்ட, மு.கா. செயலாளர்

பழைய தொழிலுக்கே போயிடுங்க; நயீமுல்லாவிடம் அசிங்கப்பட்ட, மு.கா. செயலாளர் 0

🕔30.Mar 2017

– அஹமட் – மு.காங்கிரசின் தற்போதைய செயலாளர் மன்சூர் ஏ. காதர், பல்கலைக்கழக பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அது மரியாதையான தொழில். நல்ல சம்பளமும் அந்தத் தொழிலில் கிடைத்தது. இப்போது, அவர் முஸ்லிம் காங்கிரசின் செயலாளராகப் பணி புரிகிறார். முஸ்லிம் காங்கிரசில் மன்சூர் ஏ. காதர் சம்பளம் பெறும் ஒரு செயலாளர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

மேலும்...
மு.கா. செயலாளராக மன்சூர் ஏ. காதர்; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு: ஹசனலிக்கு குழிபறிப்பு

மு.கா. செயலாளராக மன்சூர் ஏ. காதர்; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு: ஹசனலிக்கு குழிபறிப்பு 0

🕔16.Sep 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக மன்சூர் ஏ. காதரை, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேற்படி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக, இதனை அறிந்து கொள்ள முடியும். இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 63 உள்ளன என்று, அந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது. இதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக ஏ.சி.ஏ. மொஹம்மட் மன்சூர்

மேலும்...
மு.கா.வின் செயலாளரானார் மன்சூர் ஏ.காதர்; ஹசனலியின் நிலை என்ன: உயர்பீட உறுப்பினர்கள் விசனம்

மு.கா.வின் செயலாளரானார் மன்சூர் ஏ.காதர்; ஹசனலியின் நிலை என்ன: உயர்பீட உறுப்பினர்கள் விசனம் 0

🕔21.Aug 2016

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட செயலாளரான மன்சூர் ஏ. காதர், தன்னை கட்சியின் செயலாளர் எனக் குறிப்பிட்டு உயர்பீட உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியமை தொடர்பில், அந்தக் கட்சிக்குள் பாரிய அதிருப்திகளும், விசனங்களும் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம், எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த

மேலும்...
கடிதங்களைக் கிழித்தவர்களுக்கு, வேட்புமனுவில் இடம் கிடையாது: துமிந்த திஸாநாயக்க

கடிதங்களைக் கிழித்தவர்களுக்கு, வேட்புமனுவில் இடம் கிடையாது: துமிந்த திஸாநாயக்க 0

🕔12.Aug 2016

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நோக்கில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுக்கான கடிதங்களை, பகிரங்கமாக கிழித்து வீசிய நபர்கள் எவருக்கும், சுதந்திரக் கட்சினூடாக குறித்த தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று, அக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஊடகமொன்று பதிலளித்தபோதே, அவர்  இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்