தோட்ட தொழிலாளர் சம்பள கோரிக்கை: விபுலானந்தா மாணவர்கள் ஆதரவளித்து ஆர்ப்பாட்டம் 0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஒருநாள் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், அங்கு கல்வி கற்கும் இருபால் மாணவர்கள் கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களின்