புடவைப் பயங்கரவாதம் 0
– றாஸி முஹம்மத் – திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி ஒரு தேசிய பாடசாலை. இங்கு மொத்தமாக 08 முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். அவர்களுள் ஐவர் பெண்கள்.பாடசாலையின் அதிபர் திருமதி சுலோச்சனா ஜயபாலன். சென்ற ஏப்ரல் 02ம் திகதியோடு ஓய்வுக்கு செல்லவேண்டியவர் பதவி நீடிப்பில் பணியாற்றுகிறார். ஆரம்பம் 2012ல் இப்பாடசாலைக்கு முதன் முதலாக றாஷிதா என்னும்