சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் அதிகரிப்பு: கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 159 சதவீதம் உயர்வு 0
நாட்டுக்கு ஒக்டோபர் மாதத்தில் 01 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வந்துள்ளனர் என, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2023 அக்டோபர் 01 முதல் 31 வரை 109,199 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் ஒக்டோபரில் பதிவான எண்ணிக்கை 159% அதிகரிப்பாக