Back to homepage

Tag "சுயேட்சைக் குழு"

கல்முனை மாநகர சபை சுயேட்சைக் குழு உறுப்பினர் மௌபியா, தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

கல்முனை மாநகர சபை சுயேட்சைக் குழு உறுப்பினர் மௌபியா, தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் 0

🕔3.Jan 2022

– நூருல் ஹுதா உமர் – கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதை சேர்ந்த சாலின் மௌபியா, தேசிய காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு தேசிய காங்கிரசின் தலைமையகமான கிழக்கு வாசலில் நேற்று (02) இடம்பெற்றது. கடந்த 2018 ஆம்

மேலும்...
பொதுத் தேர்தல்: நாடு முழுவதும்  7452 பேர் போட்டி; 304 அரசியல் கட்சிகளும், 313 சுயேட்சைக் குழுக்களும் களத்தில்

பொதுத் தேர்தல்: நாடு முழுவதும் 7452 பேர் போட்டி; 304 அரசியல் கட்சிகளும், 313 சுயேட்சைக் குழுக்களும் களத்தில் 0

🕔20.Mar 2020

– மப்றூக் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக 7452 வேட்பாளர்கள் நாடு முழுவதும் போட்டியிடுகின்றனர். இந்தத் தகவலை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகமான வேட்பாளர்களும் (924), பொலநறுவை மாவட்டத்தில் மிகக்குறைவான (152) வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். நாடு முழுவதும் 339 அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்திருந்த போதும், அவற்றில்

மேலும்...
பொதுத் தேர்தல்: ஒன்பது சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

பொதுத் தேர்தல்: ஒன்பது சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின 0

🕔7.Mar 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ரம்ழான் மொஹமட் இம்ரான் மற்றும் அசனார் மொஹமட் அஸ்மி ஆகியோர் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அந்த வகையில் 09 சுயேட்சைக் குழுக்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. வன்னி, யாழ்ப்பாணம், களுத்துறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே இந்தச் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தைச்

மேலும்...
பொதுத் தேர்தல்; சுயேட்சைக் குழுக்கள் மாவட்ட ரீதியாக செலுத்த வேண்டிய கடுப்பணம்: விவரம் வெளியீடு

பொதுத் தேர்தல்; சுயேட்சைக் குழுக்கள் மாவட்ட ரீதியாக செலுத்த வேண்டிய கடுப்பணம்: விவரம் வெளியீடு 0

🕔4.Mar 2020

எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழுக்கள் செலுத்தவேண்டிய கட்டுப்பணம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அந்தந்த தேர்தல் மாவட்டத்தின் பெயர்கள், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை, சுயேட்சை குழுவினால் செலுத்தப்படவேண்டிய கட்டுப்பண தொகை ஆகிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிணங்க கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும்

மேலும்...
சாய்ந்தமருது: தோடம்பழக் குழுவின் துரோகத்தனம்

சாய்ந்தமருது: தோடம்பழக் குழுவின் துரோகத்தனம் 0

🕔24.Mar 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – சாய்ந்தமருதுவில் சுயேட்சையாக களமிறங்கி தோடம்பழச் சின்னத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்ற குழுவினர், விரும்பத்தகாத செயல் ஒன்றில் இன்று தங்களை ஈடுபடுத்தியமை மன வேதனையைத் தருகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை தனித்துவத்தைப் பேணி, அரசியல் சாயம் கலக்காமல் தங்களைப் பாதுகாத்து, அவ்வாறானதொரு நம்பிக்கையையே மக்கள் மத்தியில் தோற்றுவித்த

மேலும்...
மேயர் பதவி உங்களுக்கு; ஆட்சியமைப்போம் வாருங்கள்: சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு மு.கா. தலைவர் அழைப்பு

மேயர் பதவி உங்களுக்கு; ஆட்சியமைப்போம் வாருங்கள்: சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு மு.கா. தலைவர் அழைப்பு 0

🕔12.Feb 2018

கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைக்கும் பொருட்டு, சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு, நிபந்தனையற்ற ஆதரவினை வழங்க, முஸ்லிம் காங்கிரஸ் தயாராக உள்ளது என, அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு உள்ளுராட்சி சபையிலும் தனித்து ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையினை மு.காங்கிரஸ் பெற்றுக் கொள்ளாததொரு நிலையிலேயே, இந்தக் கோரிக்கையினை மு.கா. தலைவர் விடுத்துள்ளார்.

மேலும்...
யாருக்கும் முட்டுக் கொடுக்க மாட்டோம்: சாய்ந்தமருது சுயேட்சை வேட்பாளர் அஸீம் உறுதி

யாருக்கும் முட்டுக் கொடுக்க மாட்டோம்: சாய்ந்தமருது சுயேட்சை வேட்பாளர் அஸீம் உறுதி 0

🕔2.Jan 2018

– எம்.வை. அமீர்- சாய்ந்தமருது மக்களின் மூன்று தசாப்தகால கோரிக்கையான தனி உள்ளுராட்சி சபையினை மேலும் வலியுறுத்துவதற்கான சர்வஜன வாக்கெடுப்பாகவே, நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைக்கான தேர்தலை தாம் பார்ப்பதாக, கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், தோடம்பழச் சின்ன சுயேட்சைக் குழுவில் சாய்ந்தமருது 21 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் தொழிலதிபர் ஏ.ஆர்.எம்.  அஸீம் தெரிவித்தார். குறித்த 21 ஆம் வட்டாரத்தில் சுயேட்சைக் குழுவுக்கான தேர்தல் அலுவலகம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்