நாவிதன்வெளி பிரதேசத்தில், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த 46 பேர் விடுவிக்கப்பட்டனர் 0
– எம்.எம். ஜபீர் – நாவிதன்வெளி, சவளக்கடை, மத்தியமுகாம் பிரதேசங்களில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நிலையில் 14 நாட்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 46 பேர் இன்று திங்கட்கிழமை மருத்துவ சான்றிதழ் வழங்கி விடுவிக்கப்பட்டனர். கட்டார், டுபாய், சவூதி அரேபியா, இந்தியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து கடந்த மார்ச் மாதம் தொடக்கம் நாடு