Back to homepage

Tag "சுனாமி"

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: 05 மீற்றர் உயரம் கொண்ட சுனாமி தாக்கும் என எச்சரிக்கை

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: 05 மீற்றர் உயரம் கொண்ட சுனாமி தாக்கும் என எச்சரிக்கை 0

🕔1.Jan 2024

ஜப்பானின் மேற்குப் பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் இஷிகாவா மற்றும் அருகிலுள்ள மாகாணங்களை இன்று திங்கட்கிழமை (01) நில அதிர்வு தாக்கியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. அவற்றில் ஒரு நில அதிர்வு 7.4 ரிக்டர் அளவுடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து

மேலும்...
சுனாமியின் போது தப்பிய மரண தண்டனைக் குற்றவாளி, 19 வருடங்களுக்குப் பின்னர் கைது

சுனாமியின் போது தப்பிய மரண தண்டனைக் குற்றவாளி, 19 வருடங்களுக்குப் பின்னர் கைது 0

🕔15.Jun 2023

இலங்கையை சுனாமி தாக்கிய போது தப்பியோடிய மரண தண்டனை கைதி ஒருவர் 19 வருடங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரும் அவருடைய சகோதரரும் கைது செய்யப்பட்டனர். 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட

மேலும்...
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் 0

🕔25.Apr 2023

இந்தோனேசியா – சுமாத்ரா தீவுகளில் பாரிய நிலநடுக்கமொன்று இன்று (25) அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. 7.3 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடலில் 84 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆயினும் இலங்கைக்கு இதனால் சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை என, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும்...
ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை 0

🕔16.Mar 2022

ஜப்பானில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிலோ மீற்றர் தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே இன்று இரவு இலங்கை நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில்

மேலும்...
ஒரு மகனுக்கு இரு தாய் உரிமை கோரும் வழக்கு: மரபணு பரிசோதனைக்கான செலவை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

ஒரு மகனுக்கு இரு தாய் உரிமை கோரும் வழக்கு: மரபணு பரிசோதனைக்கான செலவை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔7.Oct 2020

ஒரே மகனுக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள் தொடர்பான வழக்கில், உண்மையைக் கண்டறியும் பொருட்டு, மரபணு பரிசோதனைக்கான கட்டணத் தொகையை திரட்டிக் கொண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினருக்கும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் செப்டம்பர் 7ஆம் தேதி (புதன்கிழமை) உத்தரவிட்டது. அன்றைய தினம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மரபணு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் சுனாமியில் தொலைந்த மகன்; ஒரு பிள்ளைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள்: மாறுபட்ட கதை

அம்பாறை மாவட்டத்தில் சுனாமியில் தொலைந்த மகன்; ஒரு பிள்ளைக்கு உரிமை கோரும் இரண்டு தாய்கள்: மாறுபட்ட கதை 0

🕔1.Oct 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) சுனாமி தாக்கத்தின்போது 5 வயதில் காணாமல் போன தனது மகன், 16 வருடங்களின் பின்னர் – மீண்டும் தன்னிடம் வந்து சேர்ந்துள்ளதாகக் கூறி, மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார், இலங்கை – அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஹமாலியா. கடந்த சில நாட்களாக உள்ளுர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இந்த

மேலும்...
இந்து சமுத்திரத்தில் நில அதிர்வு: இலங்கைக்கு சுனாமி ஆபத்தில்லை

இந்து சமுத்திரத்தில் நில அதிர்வு: இலங்கைக்கு சுனாமி ஆபத்தில்லை 0

🕔12.Feb 2020

இந்து சமுத்திரப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை, நில அதிர்வுவொன்று பதிவாகியுள்ளது. இலங்கையின் தென்கிழக்கு கடற்கரைப் பக்க திசையில் இந்த அதிர்வு நிகழ்ந்துள்ளது. அதிகாலை 2.34 மணிக்கு ஏற்பட்ட இந்த அதிர்வு 5.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும் இந்த நில நடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம்

மேலும்...
சுனாமி நினைவு தினம் இன்று: உயிரிழந்தோருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி

சுனாமி நினைவு தினம் இன்று: உயிரிழந்தோருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி 0

🕔26.Dec 2019

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 15 வருடங்களாகின்றன. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களை நினைவு கூரும் வகையில் இன்று வியாழக்கிழமை காலை 9.25 முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் 02 நிமிட மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தில்

மேலும்...
இந்தோனேசியாவில் சுனாமி: 43 பேர் மரணம்

இந்தோனேசியாவில் சுனாமி: 43 பேர் மரணம் 0

🕔23.Dec 2018

இந்தோனேசியாவில் நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் காரணமாக ஆகக்குறைந்நது 43 பேர் இறந்திருக்கலாம் என்று இந்தோனேசியாவின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளதாக சி.என்.என். செய்திச் சேவை சற்று முன்னர் (இலங்கை நேரப்படி ஞாயிறு காலை 7.00 மணி) செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இதன்போது 582 பேருக்குக் குறையாதோர் காயமடைந்திருக்கலாம் எனவும் சி.என்.என்.

மேலும்...
இந்தோனேசியா: நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி 384 பேர் பலி

இந்தோனேசியா: நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி 384 பேர் பலி 0

🕔29.Sep 2018

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 384 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அங்கு சுனாமி ஏற்பட்டது. இந்தோனேசியாவின் சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள், அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. மக்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு

மேலும்...
இந்தோனேசியாவில் நில நடுக்கம்; 17 பேர் பலி: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பட்டுள்ளது

இந்தோனேசியாவில் நில நடுக்கம்; 17 பேர் பலி: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பட்டுள்ளது 0

🕔5.Aug 2018

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுமார் 17 பேர் பலியாகியுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் லோம்போக் தீவு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்ஏற்பட்டது. சுமார் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 07 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், வீதிகளில்

மேலும்...
சுனாமி எனும் செய்தியில் உண்மையில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது அனர்த்த முகாமைத்துவ நிலையம்

சுனாமி எனும் செய்தியில் உண்மையில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது அனர்த்த முகாமைத்துவ நிலையம் 0

🕔15.Nov 2017

– அஹமட் – கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், அவை சுனாமிக்கான அறிகுறிகள் எனவும் பரவும் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லை. அம்பாறை மாவட்டத்தின் கடல் பகுதிகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என, ஒவ்வொரு பிரதேசங்களிலும் இருந்து வருகின்ற செய்திகள் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது. இதேவேளை, இலங்கையில் சுனாமி ஏற்படுவதற்கான சந்தர்ப்பம்

மேலும்...
மெக்ஸிகோவில் பாரிய நில நடுக்கம்; 08 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

மெக்ஸிகோவில் பாரிய நில நடுக்கம்; 08 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை 0

🕔8.Sep 2017

மெக்சிகோவில் 8.1 ரிக்டர் அளவிலான, சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்ஸிகோ நகரத்தில் இந்த நில நடுக்கம் 90 வினாடிகள் வரை உணரப்பட்டுள்ளது. இதனால், கட்டிடங்களில் பணியாற்றியோர் அங்கிருந்து ஓடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க புவியியல் மையம் இன்று வெள்ளிக்கிழமை இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. பூமிக்கடியில் 33 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில

மேலும்...
சுனாமி ஏற்பட சாத்தியமில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது, வளிமண்டலவியல் திணைக்களம்

சுனாமி ஏற்பட சாத்தியமில்லை; அச்சப்பட வேண்டாம் என்கிறது, வளிமண்டலவியல் திணைக்களம் 0

🕔8.Jun 2017

இலங்கையில் சூறாவளி அல்லது சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே, இவை தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாமெனவும் அந்தத் திணைக்களம் கோரியுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வான்பரப்பில் திடீரென பாரியளவிலான கறுப்பு நிற முகில் ஒன்று நேற்று புதன்கிழமை மாலை தோன்றியமையினை அடுத்து, சுனாமி ஏற்படலாமென்கிற அச்சம் மக்களிடையே பரவியது.

மேலும்...
ஆபத்தான கேள்விகள்

ஆபத்தான கேள்விகள் 0

🕔30.May 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – இயற்கை அனர்த்தங்கள் நிகழும் ஒவ்வொரு தருணத்திலும் சமூக நல்லுறவுகளால் நாம் நிறைந்து போகிறோம். பாதிப்புகளிலிருந்து மீளும் போது, குரோதங்கள் மீளவும் நமக்குள் குடிகொள்ளத் தொடங்குகின்றன. சுனாமி, மண்சரிவு, இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் போன்றவை இதற்கு நல்ல அத்தாட்சிகளாக உள்ளன. சுனாமி ஏற்பட்டபோது நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த புலிகளை ராணுவத்தினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்