Back to homepage

Tag "சுதந்திர தினம்"

622 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

622 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு 0

🕔4.Feb 2023

சுதந்திர தினத்தை முன்னிட்டு 622 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் – குறித்த கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்...
சுதந்திர தினத்தையொட்டி,  197 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, 197 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு 0

🕔3.Feb 2022

நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். நாட்டிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்தும், நாளை (04) இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் மஹர சிறைச்சாலையில் இருந்து 20 பேர், கேகாலையில் 18 பேர், வெலிக்கடையில் 17 பேர், களுத்துறையில் 13

மேலும்...
மேலாதிக்க தலையீடுகளை நிராகரிக்கும் கோட்டா அரசாங்கம்: ஜெனீவாவை நம்புவோரின் நிலை என்னாகும்?

மேலாதிக்க தலையீடுகளை நிராகரிக்கும் கோட்டா அரசாங்கம்: ஜெனீவாவை நம்புவோரின் நிலை என்னாகும்? 0

🕔6.Feb 2021

– சுஐப் எம்.காசிம் – ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ என்ற கதை, ஜெனீவாவை நம்பிக் காய்களை நகர்த்திய சிறுபன்மையினருக்கு ஏற்படப்போகிறதோ தெரியாது. சுதந்திர தினத்தில், ஜனாதிபதி நிகழ்த்திய உரை இவ்வாறுதான் எண்ணத் தூண்டுகிறது. “குடிமக்கள் அனைவரும் சம அதிகாரங்களுடன் வாழ வழி ஏற்படுத்தப்படும். மொழி, இன மற்றும் மத அடிப்படையில் அதிகாரங்களைக் கூறுபோட அரசாங்கம்

மேலும்...
சுதந்திர தினைத்தையொட்டி 146 கைதிகளுக்கு, ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு

சுதந்திர தினைத்தையொட்டி 146 கைதிகளுக்கு, ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு 0

🕔4.Feb 2021

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட மன்னிப்பில் 146 கைதிகள் இன்று (04) விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விசேட மன்னிப்பு நான்கு வகையானோருக்கு வழங்கப்படுகின்றது. 65 வயதுக்கு மேற்பட்ட, சிறைத்தண்டனையில் பாதி சிறைவாசம் அனுபவித்தோர். 50 வயதுக்கு மேற்பட்ட, 25 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தோர். தண்டனையின் பாதியை அனுபவித்த இளம் குற்றவாளிகள். அபராதம்

மேலும்...
சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன?

சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன? 0

🕔4.Feb 2020

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மேற்படி சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியக்

மேலும்...
சுதந்திர தினத்தையொட்டி 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

சுதந்திர தினத்தையொட்டி 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு 0

🕔4.Feb 2020

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 512 சிறு குற்றக் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாபதி இந்த மன்னிப்பை வழங்கியுள்ளார். அரசமமைப்பின் 34 வது பிரிவுக்கு அமைவாகவும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா அவர்களின் பரிந்துரையின் படியும், ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரங்களுக்கு உட்பட்டும் இந்த பொது

மேலும்...
பொது மன்னிப்பில் விடுதலையான கைதிகளில் 27 பேர், மீண்டும் சிறை திரும்பினர்

பொது மன்னிப்பில் விடுதலையான கைதிகளில் 27 பேர், மீண்டும் சிறை திரும்பினர் 0

🕔5.Feb 2019

சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்பேரில் விடுவிக்கப்பட்ட 545 சிறைக் கைதிகளில், 27 பேர் மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளனர் என, சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறிய குற்றங்களைப் புரிந்த குற்றத்துக்காக, நீதிமன்றம் விதித்த அபராதப் பணத்தைச் செலுத்த முடியாதவர்களே, ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நேற்று  விடுவிக்கப்பட்டனர். ஆயினும் அவர்களில் 27 பேர் மீளவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு, ஜனாதிபதி எதிர்ப்பு: சுதந்திர தின உரையில் வெளியிட்டார்

தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு, ஜனாதிபதி எதிர்ப்பு: சுதந்திர தின உரையில் வெளியிட்டார் 0

🕔4.Feb 2019

ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டுள்ள கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்த எதிர்ப்பினை அவர் வெளியிட்டார். காலிமுகத் திடலில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றன.

மேலும்...
இலங்கையில் முதலீடு செய்யும் வாய்ப்புக்களை, பங்களாதேஷ் நாட்டவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சர் றிசாட்

இலங்கையில் முதலீடு செய்யும் வாய்ப்புக்களை, பங்களாதேஷ் நாட்டவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔27.Mar 2018

  – சுஐப் எம். காசிம் – இலங்கையில் பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வாய்ப்புக்களை, பங்களாதேஷ் முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பங்களாதேஷ் நாட்டின் சுதந்திரதின நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அமைச்சர்

மேலும்...
நாட்டை நேசிப்பது இஸ்லாமியக் கடமை: கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி உதவிச் செயலாளர் சஹீட்

நாட்டை நேசிப்பது இஸ்லாமியக் கடமை: கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி உதவிச் செயலாளர் சஹீட் 0

🕔4.Feb 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாட் ஏ காதர் – இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு அடுத்த படியாக, தமது நாட்டை நேசிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமையாகும் என்று, கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி நிருவாகத்தின் உதவிச் செயலாளரும், முன்னாள் அதிபருமான அல்ஹாஜ் யூ.எம். சஹீட் தெரிவித்தார். இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தினை சிறப்பிக்கும் வகையிலான நிகழ்வு, அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள

மேலும்...
படையினரின் கௌரவம் பாதிக்கப்படாத வகையிலேயே, மனித உரிமைகள் ஆணையத்தின் யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும்: ஜனாதிபதி

படையினரின் கௌரவம் பாதிக்கப்படாத வகையிலேயே, மனித உரிமைகள் ஆணையத்தின் யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும்: ஜனாதிபதி 0

🕔4.Feb 2016

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் மூலமாக வழங்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் போது, எமது அரசு, மக்கள் மற்றும்முப்படை வீரர்களின் கௌரவம் போன்றவை எந்த விதத்திலும் பாதிக்காத வகையிலேயே தாம் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திர தின தேசிய நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி

மேலும்...
சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம்

சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் 0

🕔4.Feb 2016

சுதத்திர தின தேசிய நிகழ்வில் சற்று முன்பாக தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு சில தரப்புக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுவரும் நிலையிலேயே, காலி முகத்திடலில் நடைபெற்றுவரும் சுதந்திர தின தேசிய நிகழ்வில், தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டால், ஜனாதிபதிக்கெதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரும் வகையிலான

மேலும்...
புதிய அரசியலமைப்பை மக்கள் எதிர்பார்க்கின்றனர்: சுதந்திர தினச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்

புதிய அரசியலமைப்பை மக்கள் எதிர்பார்க்கின்றனர்: சுதந்திர தினச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம் 0

🕔4.Feb 2016

நல்லாட்சியின் கீழ் ஜனநாயக மரபுகளுக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் முயற்சியின் பயனாக, புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என தாம் நம்புவதாகவும், இந்த சுதந்திர தினத்தின் போது இதனையே மக்கள் எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் விடுத்துள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்