Back to homepage

Tag "சுங்கத் திணைக்களம்"

நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், விமான நிலையத்தில் சிக்கியது

நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், விமான நிலையத்தில் சிக்கியது 0

🕔20.Mar 2024

நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கடத்திச் செல்ல முற்பட்ட இரு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (19) கைது செய்யப்பட்டனர். இரண்டு பயணிகளும் சுமார் 05 கிலோ எடையுள்ள தங்க நகைகளை வைத்திருந்தனர் என, இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் துபாயில் இருந்து நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை

மேலும்...
பல கோடி ரூபாய்கள் பெறுமதியான ஹெரோயின், விமான நிலையத்தில் சிக்கியது

பல கோடி ரூபாய்கள் பெறுமதியான ஹெரோயின், விமான நிலையத்தில் சிக்கியது 0

🕔22.Nov 2023

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 10.5 கிலோ ஹெரோயின் – கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி 270 மில்லியன் ரூபாயாகும். இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் கட்டுநாயக்க விமான சரக்கு முனைய சுங்க அலுவலகம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின்

மேலும்...
திரவ தங்கம், குஷ் ஆகியவற்றை கடத்த முற்பட்ட இருவர் கைது: இரண்டினதும் பெறுமதி 170 மில்லியன் ரூபாய்

திரவ தங்கம், குஷ் ஆகியவற்றை கடத்த முற்பட்ட இருவர் கைது: இரண்டினதும் பெறுமதி 170 மில்லியன் ரூபாய் 0

🕔16.Nov 2023

திரவ தங்கம் 06 கிலோவை கடத்த முற்பட்ட 32 வயதுடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட 06 கிலோ திரவ தங்கத்தின் பெறுமதி 110 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும். சந்தேகநபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, 60

மேலும்...
அலி சப்ரியின் கடத்தல் தொடர்பில் நாடாளுமன்றுக்கு சுங்கம் அறிக்கை சமர்ப்பிப்பு

அலி சப்ரியின் கடத்தல் தொடர்பில் நாடாளுமன்றுக்கு சுங்கம் அறிக்கை சமர்ப்பிப்பு 0

🕔4.Jul 2023

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பிலான விரிவான அறிக்கையை இலங்கை சுங்கத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அலிசப்ரி ரஹீம் அண்மையில் சுமார் 80 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கைத் தொலைபேசிகளுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க –

மேலும்...
சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்கள் சுங்கத்திடம் சிக்கின

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்கள் சுங்கத்திடம் சிக்கின 0

🕔6.Jun 2023

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் கொள்கலன் ஒன்றை இலங்கை சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. சுங்கத் துறையின் தகவலின் படி, அந்தக் கொள்கலனில் கிட்டத்தட்ட 300 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் உள்ளன. 200 மில்லியன் ரூபா மதிப்பிலான அழகுசாதனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்றும் முச்சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் மற்றும்

மேலும்...
கடத்தலில் கைதான அலி சப்ரி எம்.பி: எட்டரைக் கோடி ரூபா நஷ்டத்துடன் வெளியே வந்தார்

கடத்தலில் கைதான அலி சப்ரி எம்.பி: எட்டரைக் கோடி ரூபா நஷ்டத்துடன் வெளியே வந்தார் 0

🕔24.May 2023

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், 78 மில்லியன் ரூபா பெறுமதியான அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் ஏனைய கைத்தொலைபேசிகளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த குற்றத்துக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று குறித்த பொருட்களுடன் கைது செய்ப்பட்ட அலி சப்ரி ரஹீமுக்கு,7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்

மேலும்...
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 487 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகள் சிக்கின

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 487 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகள் சிக்கின 0

🕔22.Feb 2023

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 487 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமான கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் இன்று கைப்பற்றினர். 20 அடி கொள்கலனில் இந்த சட்டவிரோத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கன்டெய்னரில் 20,250 கிலோ எடையுள்ள 1,294 துணி சுருள்கள் உள்ளன என்று சுங்கத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்கலன் துபாயில் இருந்து

மேலும்...
07 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட் கடத்திய நபர் சிக்கினார்

07 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட் கடத்திய நபர் சிக்கினார் 0

🕔19.Oct 2021

தங்க பிஸ்கட் தொகையொன்றை உடலில் மறைத்துக் கொண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வௌியேற முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (19) அதிகாலை 02 மணி அளவில் குறித்த நபர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைதானவர் விமான நிலையத்தில் பணி புரியும் 25 வயதுடைய இளைஞராவார். குறித்த

மேலும்...
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ், சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமனம்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ், சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமனம் 0

🕔30.Jun 2021

– முன்ஸிப் அஹமட் – இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட பணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், இந்தப் பதவி உயர்வு அவருக்கு கிடைத்துள்ளது. சுங்கத் திணைக்களத்தில் பணிப்பாளர் நாயகம் பதவியானது தற்போது அரசியல் ரீதியாக வழங்கப்படுகின்றமையினால், மேலதிக பணிப்பாளர் நாயகம், அங்கு

மேலும்...
பாக்கு விவகாரம்: சுங்கத் திணைக்கள உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது

பாக்கு விவகாரம்: சுங்கத் திணைக்கள உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது 0

🕔13.Apr 2021

போலியான ஆவணங்களை தயாரித்த சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 23 கொள்கலன்களைக் கொண்ட பாக்குகளை இலங்கையில் உற்பத்தி செய்ததாக தெரிவித்து இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்ய கணணி மூலம் போலியான ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர்

மேலும்...
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ், சுங்கப் பணிப்பாளராக பதவி உயர்வு

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ், சுங்கப் பணிப்பாளராக பதவி உயர்வு 0

🕔13.Feb 2019

– அஹமட் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ், சுங்கப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சுங்கத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளராக பதவி வகித்து வந்த இவர், இன்று புதன்கிழமை தொடக்கம் சுங்கப் பணிப்பாளராக பதவி உயர்தப்பட்டுள்ளார். 1983 ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து – சுங்க அதிகாரியாக நியமனம் பெற்ற இவர், அதன்

மேலும்...
03 கிலோ தங்க நகைகளுடன் மட்டக்களப்பு நபர் சிக்கினார்

03 கிலோ தங்க நகைகளுடன் மட்டக்களப்பு நபர் சிக்கினார் 0

🕔23.Mar 2018

மூன்று கிலோகிராம் எடையுடைய தங்க நகைகளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நபரொருவரை, விமான நிலைய சுங்கத் திணைக்களத்தினர் இன்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்ததோடு, தங்க நகைகளையும் கைப்பற்றினர். சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் வருகை தந்த மேற்படி நபரின் பயணப் பையிலிருந்து, இந்த தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய

மேலும்...
சுங்கத் திணைக்களத்தின் முதல் பெண் பணிப்பாளர் நாயகமாக, பி.எஸ்.எம். சார்ல்ஸ் நியமனம்

சுங்கத் திணைக்களத்தின் முதல் பெண் பணிப்பாளர் நாயகமாக, பி.எஸ்.எம். சார்ல்ஸ் நியமனம் 0

🕔26.Sep 2017

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ல்ஸ், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதலாவது பெண், இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் சிபாரிசுக்கிணங்க, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இந்தப் பதவிக்கு சார்ல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுங்கத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் நாயகம் சூலானந்த பிரேரா, பொதுநிருவாக மற்றும் முகாமைத்துவ

மேலும்...
மனித பாவனைக்கு உதவாத பாம் எண்ணைய்; 01கோடி 60 லட்சம் லீட்டர் சந்தையில்: விசாரணைகளில் அம்பலம்

மனித பாவனைக்கு உதவாத பாம் எண்ணைய்; 01கோடி 60 லட்சம் லீட்டர் சந்தையில்: விசாரணைகளில் அம்பலம் 0

🕔16.Jul 2017

மனித பாவனைக்கு உதவாத 800 கன்டெய்னர்களுக்கும் அதிகமான பாம் எண்ணெய், கடந்த சில வருடங்களில் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். சுங்கத் திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் படி, கலப்படம் செய்யப்பட்ட பெருமளவான பாம் எண்ணெய், இவ்வாறு சந்தைக்கு விடப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு முதல், 2016ஆம் ஆண்டு வரையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட

மேலும்...
ஆதாம் நட்சத்திரத்தை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்லத் தடை

ஆதாம் நட்சத்திரத்தை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்லத் தடை 0

🕔10.Jan 2016

உலகிலேயே பெரியது என நம்பப்படும் நீல நிற இரத்தினக்கல்லினை நாட்டிலிருந்து வெளியில் கொண்டு செல்வதை தடுப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.இது தொடர்பில் சுங்க திணைக்களத்தினரையும் அறிவுறுத்தியுள்ளதாக, அதன் தலைவர் அசங்க வெலகெதர தெரிவித்துள்ளார்.அண்மையில் இரத்தினபுரி பகுதியில் 281 கிராம் நிறைக் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய நீல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்