Back to homepage

Tag "சுகாதார மேம்பாட்டு பணியகம்"

‘ஒமிக்ரோன்’ இலங்கையிலும்: அடையாளம் காணப்பட்டார் தொற்றாளர்

‘ஒமிக்ரோன்’ இலங்கையிலும்: அடையாளம் காணப்பட்டார் தொற்றாளர் 0

🕔3.Dec 2021

ஒமிக்ரோன் எனும் கொவிட் திரிபு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.  நைஜீரியா சென்று – நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.  கொவிட் தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று, இதுவரை 29 நாடுகளில் பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த

மேலும்...
06 நாட்களில் 1000 பேர் மரணம்: கோரத் தாண்டவமாடும் கொவிட்

06 நாட்களில் 1000 பேர் மரணம்: கோரத் தாண்டவமாடும் கொவிட் 0

🕔21.Aug 2021

நாட்டில் கடந்த 06 நாட்களில் 1000 பேர் வரை கொவிட் காரணமாக மரணித்துள்ளனர். இம்மாதம் 15ஆம் திகதியில் இருந்து, இன்று 21ஆம் திகதி வரையிலான 06 நாட்களிலேயே இந்த 1000 பேர் பலியாகியுள்ளனர். இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக, ஆரம்பத்தில் 1000 பேர் மரணிப்பதற்கு 418 நாட்கள் எடுத்திருந்தன. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம்

மேலும்...
கொவிட் தடுப்பூசி தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்படும் செய்தி

கொவிட் தடுப்பூசி தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்படும் செய்தி 0

🕔12.Aug 2021

மூன்று மாதங்கள் நிறைவடைந்த அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசியை வழங்குவதற்கான விசேட செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தலைவர், விசேட வைத்தியர் பிரதீப் சில்வா கூறியுள்ளார். இதேவேளை கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்ட கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கையில் திருப்தி கொள்ளக்கூடியதாக இல்லை என்று மகப்பேறு மற்றும் பெண்ணியல் நோய் மருத்துவ நிபுணர்கள்

மேலும்...
விபத்துக்களால் நாட்டில் தினமும் 35 பேர் பலியாகின்றனர்: சுகாதார அமைச்சு தகவல்

விபத்துக்களால் நாட்டில் தினமும் 35 பேர் பலியாகின்றனர்: சுகாதார அமைச்சு தகவல் 0

🕔3.Jul 2021

நாட்டில் இடம்பெறும் பல்வேறு விபத்துக்களிலும் சிக்குண்டு, நாளாந்தம் 35 பேர் வரை இறக்கின்றனர் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, தினமும் சுமார் 10 ஆயிரம் பேர் பல்வேறுபட்ட விபத்துக்களுக்கு ஆளாகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய – தொற்றா

மேலும்...
உப்பை அதிகம் உட்கொள்ளும் இலங்கை மக்கள்: மரணத்தை ஏற்படுத்தும் பழக்கம் என தெரிவிப்பு

உப்பை அதிகம் உட்கொள்ளும் இலங்கை மக்கள்: மரணத்தை ஏற்படுத்தும் பழக்கம் என தெரிவிப்பு 0

🕔9.Mar 2021

இலங்கையில் ஒருவர் நாளொன்றிற்கு 09 கிராம் தொடக்கம் 12 கிராம் வரையிலான அதிகளவான உப்பை உட்கொள்கின்றனர் என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் ஒருவர் நாளொக்கு எடுக்க வேண்டிய உப்பின் அளவு 05 கிராம் (ஒரு தேக்கரண்டி அளவு) என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள நிலையிலேயே, இவ்வாறு அதிகளவு உப்பை இலங்கை மக்கள் உட்கொள்கின்றனர். உப்பு

மேலும்...
நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்

நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் 0

🕔26.Jan 2021

நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை அதிகாலை வரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 59,167 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டோர் 50,337 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8,543 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 287 பேர் மரணமடைந்துள்ளனர்

மேலும்...
கொரோனா: மேலும் 05 பேர் மரணம்

கொரோனா: மேலும் 05 பேர் மரணம் 0

🕔18.Dec 2020

நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் இதுவரையில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக 35,763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 27,061 பேர் குணமடைந்துள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. உலகளவில் 07 கோடியே 38 லட்சத்து 95,957 பேர் இதுவரையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16

மேலும்...
இருபது நாள் குழந்தை கொரோனாவுக்கு பலி

இருபது நாள் குழந்தை கொரோனாவுக்கு பலி 0

🕔8.Dec 2020

பிறந்து 20 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. கொழும்பிலுள்ள ‘லேடி ரிஜ்வே’ வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் மிகவும் குறைந்த வயதுடையவராக இந்தக் குழந்தை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நாட்டில் இதுவரையில் 142 பேர் கொரோவினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை,

மேலும்...
கொரோனா; மேலும் மூவர் மரணம்: பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு

கொரோனா; மேலும் மூவர் மரணம்: பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு 0

🕔6.Dec 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. அந்த வகையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக உயர்வடைந்துள்ளது. மரணித்தோர் விவரங்கள் வருமாறு; 1. கோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த 98 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2. கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆண்

மேலும்...
கொரோனாவினால் பலியானோர் தொகை நாட்டில் அதிகரிப்பு: 04 மரணங்கள் இன்றும் பதிவாகின

கொரோனாவினால் பலியானோர் தொகை நாட்டில் அதிகரிப்பு: 04 மரணங்கள் இன்றும் பதிவாகின 0

🕔24.Nov 2020

நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க மொத்தமாக 94 பேர் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பலியாகியுள்ளனர். கினிகத்தேன பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண், சியம்பலாபே பகுதியில் வசிக்கும் 54 வயதுடைய ஆண், கொழும்பு 15இல் வசிக்கும் 73 வயதுடைய பெண் மற்றும் பண்டாரகம –

மேலும்...
கொரோவுக்கு மேலும் மூவர் பலி: மரணப் பட்டியல் 90 ஆனது

கொரோவுக்கு மேலும் மூவர் பலி: மரணப் பட்டியல் 90 ஆனது 0

🕔23.Nov 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 03 பேர் பலியாகியுள்ளனர் என, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொரோனாவினால் மரணமானோரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. ஹெய்யந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய பெண், கொழும்பு – மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் மற்றும் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு 0

🕔18.Nov 2020

கொரோனா தொற்றுக்குள்ளாகி நாட்டில் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும்

மேலும்...
கொரோனா மரணம்; 53ஆக உயர்வு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,723

கொரோனா மரணம்; 53ஆக உயர்வு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,723 0

🕔13.Nov 2020

நாட்டில் கொரோனாவினால் மரணமடைந்தோர் தொகை மேலும் 05ஆல் அதிகரித்துள்ளது. இதன்படி கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் மொத்தத் தொகை 53ஆக உயர்ந்துள்ளதுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை மாலை, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் 15,723 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம்

மேலும்...
கொரோனா மரணம்; 40ஆக அதிகரிப்பு

கொரோனா மரணம்; 40ஆக அதிகரிப்பு 0

🕔10.Nov 2020

நாட்டில் கொரேனாவினால் மேலும் நால்வர் இறந்துள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேற்படி நால்வரில் ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வந்த 51 வயதுடைய நபரொருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 17 ஆம் திகதி கொழும்பு தேசிய

மேலும்...
கொரோனாவினால் 68 வயது பெண்ணொருவர் பலி

கொரோனாவினால் 68 வயது பெண்ணொருவர் பலி 0

🕔3.Nov 2020

நாட்டில் கொரோனா காரணமாக நபரொருவர் மணிதுள்ளார். இது கொரோனா தொற்றினால் ஏற்பட்ட 22ஆவது இறப்பகும். கொழும்பு, ஜம்பெட்டா வீதியை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட பரிசோதனைகளின் போது, அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று பிள்பகல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்