Back to homepage

Tag "சுகாதாரத்துறை"

08 கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதாரத் துறைறைச் சேர்ந்த 44 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்

08 கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதாரத் துறைறைச் சேர்ந்த 44 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் 0

🕔27.Sep 2021

சுகாதார துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் 44 தொழிற்சங்கங்கள் இன்று திங்கட்கிழமை (27) காலை அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன. அதன்படி இன்று காலை 7.00 மணி முதல் 12.00 மணிவரையிலான 05 மணித்தியாலங்கள் – இந்த அடையாள வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. இதற்கிணங்க அரச தாதி உத்தியோகத்தர் சங்கமும் (GNOA) இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளது. 08 கோரிக்கைகளை

மேலும்...
சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர், தவறான தகவல்களை வெளியிட்டு மக்களைக் குழப்புகின்றனர்: கல்முனை மேயர் குற்றச்சாட்டு

சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர், தவறான தகவல்களை வெளியிட்டு மக்களைக் குழப்புகின்றனர்: கல்முனை மேயர் குற்றச்சாட்டு 0

🕔28.May 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – தற்போதைய கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலையில் எந்தவொரு பொது நிகழ்வுக்கும் அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைகளுக்கே இருப்பதாக கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தெரிவித்துள்ளார். கல்முனையில் எந்த பொது நிகழ்வு நடத்துவதாயினும் சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்