Back to homepage

Tag "சீனி"

இரண்டு வயதுக்கு முன்பு குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகள் வேண்டாம்: டொக்டர் தீபால் பெரேரா

இரண்டு வயதுக்கு முன்பு குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகள் வேண்டாம்: டொக்டர் தீபால் பெரேரா 0

🕔1.Mar 2024

குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், இரண்டு வயதுக்கு முன்பு – இனிப்பு உணவு மற்றும் பானங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களுக்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். டெய்லி மிரருக்குப் பேட்டியளித்த கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா; ”குழந்தைகளுக்கு இரண்டு வயதுக்குப் பிறகு மட்டுமே இனிப்பு உணவு

மேலும்...
சீனிக்கான வரி அதிகரிப்பை, முன்னராகவே சில வர்த்தகர்கள் எவ்வாறு அறிந்து கொண்டனர்: அமைச்சர் மனுஷ கேள்வி

சீனிக்கான வரி அதிகரிப்பை, முன்னராகவே சில வர்த்தகர்கள் எவ்வாறு அறிந்து கொண்டனர்: அமைச்சர் மனுஷ கேள்வி 0

🕔8.Nov 2023

சீனிக்கான விஷேட பண்டங்கள் வரியில் மாற்றம் செய்யப்படுவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படுவதற்கு முன்னரே, அது தொடர்பில் குறிப்பிட்ட சில வர்த்தகர்கள் எவ்வாறு அறிந்திருந்தனர் என, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், வரி உயர்வு யார் அறிந்திருந்தனர்? யாரேனும் இந்த தகவலை கசிய விட்டார்களா என்பது

மேலும்...
மாரடைப்பு நாட்டில் அதிகரிப்பு: காரணம் தொடர்பிலும் தகவல்

மாரடைப்பு நாட்டில் அதிகரிப்பு: காரணம் தொடர்பிலும் தகவல் 0

🕔22.Aug 2023

நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 170 பேர் மாரடைப்பினால் பாதிக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் விசேட நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையில் கடந்த 10 வருடகாலமாக மாரடைப்பினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது தற்போது

மேலும்...
கோதுமை, சீனி விலைகள் அதிகரிப்பு: காற்றில் பறந்தது அமைச்சரின் உறுதிமொழி

கோதுமை, சீனி விலைகள் அதிகரிப்பு: காற்றில் பறந்தது அமைச்சரின் உறுதிமொழி 0

🕔8.May 2023

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டதையடுத்து,

மேலும்...
கோதுமை மா, சீனி உள்ளிட்ட 07 பொருட்களுக்கு விலை குறைப்பு

கோதுமை மா, சீனி உள்ளிட்ட 07 பொருட்களுக்கு விலை குறைப்பு 0

🕔9.Mar 2023

ஏழு பொருட்களின் விலைகளை – சதொச நிறுவனம் இன்று (9) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1500 ரூபாவாகும். ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் விலை 230 ரூபாவாகும். அத்துடன், ஒரு

மேலும்...
சீனி, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான விலைகள் 40 வீதம் வரை அதிகரிப்பு

சீனி, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான விலைகள் 40 வீதம் வரை அதிகரிப்பு 0

🕔24.Mar 2022

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். சீனி, பருப்பு, அரிசி ஆகியனவற்றின் விலைகள் இவ்வாறு அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும்...
அத்தியவசியப் பொருட்களைக் கொண்ட 900 கொள்கலன்கள்: அகற்றப்படாத நிலையில் கொழும்பு துறைமுகத்தில்

அத்தியவசியப் பொருட்களைக் கொண்ட 900 கொள்கலன்கள்: அகற்றப்படாத நிலையில் கொழும்பு துறைமுகத்தில் 0

🕔4.Nov 2021

உரிமையாளர்களால் அகற்றப்படாத, அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட 900 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இருப்பதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக உரிமையாளர்கள் தங்களுடைய கொள்கலன்களை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 10,000 மெட்ரிக் டொன்னுக்கும் அதிகமான சீனியுடன், கிட்டத்தட்ட 350

மேலும்...
சீனிக்கான நிர்ணய விலையை நீக்க அரசாங்கம் தீர்மானம்

சீனிக்கான நிர்ணய விலையை நீக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔3.Nov 2021

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்க தீர்மானித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். வௌ்ளை சீனி ஒரு கிலோ 122 ரூபாவுக்கும், பொதி செய்யப்பட்ட வௌ்ளை சீனி ஒரு கிலோ 125 ரூபாவுக்கும் விற்பனை செய்யுமாறு கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டது. இருந்தபோதும் நிர்ணய விலையிலும் அதிக

மேலும்...
சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அரசாங்கத்திடம் இறக்குமதியாளர்கள் கோரிக்கை

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அரசாங்கத்திடம் இறக்குமதியாளர்கள் கோரிக்கை 0

🕔19.Oct 2021

சந்தையில் சீனியின் விலை மீள அதிகரித்துள்ள நிலையில் சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் – நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். தற்போது சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மீண்டும் சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளது.

மேலும்...
சீனி, அரிசிக்கான அதிகூடிய விலை: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

சீனி, அரிசிக்கான அதிகூடிய விலை: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔2.Sep 2021

சீனி மற்றும் அரிசிக்கான அதிகூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனிக்கான அதிகூடிய விலை 125 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சீனி விலை 122 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை 128 ரூபாவாகும்.

மேலும்...
உலக சந்தையில் சீனி கிலோ 92 ரூபாய்; 220க்கு விற்கப்படுகிறது: அமைச்சர் பந்துல தரகுப் பணம் பெறுகிறார்: சம்பிக்க குற்றச்சாட்டு

உலக சந்தையில் சீனி கிலோ 92 ரூபாய்; 220க்கு விற்கப்படுகிறது: அமைச்சர் பந்துல தரகுப் பணம் பெறுகிறார்: சம்பிக்க குற்றச்சாட்டு 0

🕔30.Aug 2021

உலக சந்தை விலைப்படி ஒரு கிலோகிராம் சீனியை 92 ரூபாய்க்கு வாங்கி 98 ரூபாய்க்கு பொது மக்களுக்கு கொடுக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மார்க்ஸ் பெனாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர்

மேலும்...
பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனியைத் தேடி வேட்டை: 5,400 மெற்றிக் டொன் அகப்பட்டது

பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனியைத் தேடி வேட்டை: 5,400 மெற்றிக் டொன் அகப்பட்டது 0

🕔30.Aug 2021

நுகர்வோர் அதிகார சபையிடம் பதிவு செய்யாத சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் அந்த அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சீனியை பதுக்கி வைத்துள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. அவ்வாறு சீனியை பதுக்கி வைத்திருந்த 04 களஞ்சியசாலைகளில்

மேலும்...
சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது: ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன

சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது: ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன 0

🕔28.Aug 2021

சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது என்றும், அடுத்த வாரம் தொடக்கம் குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். சந்தையில் அதிகரித்துள்ள சீனியின் விலை குறித்து வினவப்பட்ட போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரு கிலோகிராம் சீனி 210 ரூபா வரையில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இந்த

மேலும்...
அதிக விலையில் சீனி விற்பனை குறித்து ஊடகங்கள் கேள்வி: வர்த்தக அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்

அதிக விலையில் சீனி விற்பனை குறித்து ஊடகங்கள் கேள்வி: வர்த்தக அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல் 0

🕔13.Aug 2021

சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை ஆராய்ந்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதிக விலையில் சீனி விற்பனை செய்யப்படுவது குறித்து நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரிடம் வினவப்பட்டபோது, அவர் இதனைக் கூறினார். நாட்டில் தற்போது கடன் அடிப்படையில் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது மேலும்

மேலும்...
நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு

நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு 0

🕔13.Jun 2021

நெல், அரிசி ,சீனி, பால்மா, மற்றும் சோளம் போன்றவை பதுக்கப்படுவதை தடுப்பதற்காக மூன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வைத்துள்ளவர்கள் 07 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அதிகார சபை இந்த வர்த்மானி அறிவித்தல்ளை வெளியிட்டுள்ளது அரிசி தயாரிப்பாளர், நெல் ஆலை உரிமையாளர்கள் ,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்