Back to homepage

Tag "சி.டி. விக்ரமரத்ன"

பொலிஸ் மா அதிவர் சி.டி. விக்ரமரத்னவுக்கு 04ஆவது தடவையாகவும் பதவி நீடிப்பு

பொலிஸ் மா அதிவர் சி.டி. விக்ரமரத்னவுக்கு 04ஆவது தடவையாகவும் பதவி நீடிப்பு 0

🕔3.Nov 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு மீண்டும் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரின் சேவை நீடிப்பு நேற்றுடன் (02) முடிவடைந்த நிலையில், 04ஆவது தடவையாக அவரின் பதவியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீடித்துள்ளார். இருப்பினும், எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 35வது பொலிஸ் மா

மேலும்...
பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு மூன்றாவது தடவையாகவும் சேவை நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு மூன்றாவது தடவையாகவும் சேவை நீடிப்பு 0

🕔13.Oct 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக் காலம் – மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர்  நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் கடந்த மார்ச் 25ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரின் பதவிக் காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. அந்த நீடிப்பு முடிவடைந்த பின்னர், ஜுன் 09ஆம் திகதி

மேலும்...
பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவு

பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்புக் காலம் இன்றுடன் நிறைவு 0

🕔9.Oct 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட மூன்று மாத கால நீடிப்பு இன்று (09) முடிவடைகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சேவை நீடிப்பை – ஜூன் 09 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் வழங்கியிருந்தார். இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக 2020 நொவம்பரில் நியமிக்கப்பட்ட சி.டி.

மேலும்...
பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு

பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு 0

🕔7.Apr 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அவரின் பதவிக்காலம் 03 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 26ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், இந்த சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
ரம்புக்கண சம்பவத்தில் 35 தோட்டாக்கள் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன: விசாரணையில் தெரிவிப்பு

ரம்புக்கண சம்பவத்தில் 35 தோட்டாக்கள் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன: விசாரணையில் தெரிவிப்பு 0

🕔22.Apr 2022

ரம்புக்கண துப்பாக்கிச் சூட்டின் போது ரி-56 ரக துப்பாக்கிகள் நான்கு பயன்படுத்தப்பட்டதோடு, 35 தோட்டாக்களும் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது. ரம்புக்கண சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசேட பொலிஸ் குழு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையாகினார். ரம்புக்கணயில் ஏற்பட்ட

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 01 லட்சம் தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 01 லட்சம் தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன 0

🕔25.Aug 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக்காவலில் அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று (25) தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் விஷேட உரையின் போதே அவர் இந்த தகவலைக் கூறினார். அத்துடன் 100,000 தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 365

மேலும்...
தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்தும் போது, பொதுமக்களை துன்புறுத்த வேண்டாம்: பொலிஸ் மா அதிபர் உத்தரவு

தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்தும் போது, பொதுமக்களை துன்புறுத்த வேண்டாம்: பொலிஸ் மா அதிபர் உத்தரவு 0

🕔29.May 2021

தனிமைப்படுத்தல் சட்டத்தை அமல்படுத்தும்போது பொதுமக்களை துன்புறுத்தவோ, சங்கடப்படுத்தவோ கூடாது என்று பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கை ஒன்றின் மூலம் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இந்த உத்தரவை வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற ஏதேனும் சம்பவம் நடந்தால் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
புதிய பொலிஸ் மா அதிபர், கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய பொலிஸ் மா அதிபர், கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔27.Nov 2020

நாட்டின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார். சுமார் ஒன்றரை வருடங்களாக வெற்றிடமாக இருந்து வந்த – பொலிஸ் மா அதிபர் பதவிக்கு, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஆராய்ந்தநாடாளுமன்ற பேரவை, இலங்கை

மேலும்...
விக்ரமரத்னவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை அங்கிகாரம்

விக்ரமரத்னவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை அங்கிகாரம் 0

🕔23.Nov 2020

பொலிஸ் மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவை நியமிக்க நாடாளுமன்ற பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் இன்று மாலை கூடிய நாடாளுமன்ற பேரவை கூட்டத்தின் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மேன்முறையீட்டு நிதிமன்ற நீதியரசர்களாக 14 பேரை நியமிப்பதற்கும் நாடாளுமன்ற பேரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. தற்போது பதில் பொலிஸ் மா அதிபராக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்