Back to homepage

Tag "சிற்றுண்டிசாலை உரிமையாளர் சங்கம்"

பால்மா தேநீர் விற்பனை இனி இல்லை: சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

பால்மா தேநீர் விற்பனை இனி இல்லை: சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு 0

🕔30.Dec 2021

நாட்டிலுள்ள உணவகங்களில், பால்மாவில் தயாரிக்கப்படும் தேநீர் விற்பனையை நிறுத்துவதற்கு சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பால்மாவின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருகின்ற பின்னணியிலேயே, இந்த தீர்மானத்தை எட்டியதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை நாளை (31) முதல் அதிகரிப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும்

மேலும்...
பொலித்தீன் தடை காரணமாக, சோற்றுப் பார்சலின் விலை அதிகரிப்பு

பொலித்தீன் தடை காரணமாக, சோற்றுப் பார்சலின் விலை அதிகரிப்பு 0

🕔1.Sep 2017

சோற்றுப் பார்சலுக்கான விலை, நாளை சனிக்கிழமையிலிருந்து, 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம், இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. 20 மைக்ரோன் தடிப்பம் கொண்ட பொலித்தீன்களை பாவிப்பதற்கான தடை, இன்று முதல் அமுலுக்கு வந்தமையினை அடுத்து, இந்த விலை அதிகரிப்புக்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி பொலித்தீன் தடை காரணமாக, லன்ச் சீட் பயன்படுத்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்