Back to homepage

Tag "சிறைத் தண்டனை"

ஞானசாரரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

ஞானசாரரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு 0

🕔2.Apr 2024

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் – நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஞானசார தேரருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே – மேற்படி கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

மேலும்...
இஸ்லாத்தை அவமதித்துப் பேசிய குற்றச்சாட்டு: ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு

இஸ்லாத்தை அவமதித்துப் பேசிய குற்றச்சாட்டு: ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு 0

🕔28.Mar 2024

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. இந்த தண்டனையை பிறப்பித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, ஞானசார தேரருக்கு 01 லட்சம் ரூபா அபராதமும் விதித்தார். இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில்

மேலும்...
அட்டுலுகம சிறுமி பாத்திமா கொலை வழக்கு: குற்றவாளிக்கு 27 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு

அட்டுலுகம சிறுமி பாத்திமா கொலை வழக்கு: குற்றவாளிக்கு 27 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு 0

🕔13.Feb 2024

அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயது சிறுமியை கடத்திச் சென்று சேற்றில் மூழ்கடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு இன்று (13) 27 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார இந்த தீர்ப்பை வழங்கினார். சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர், பாணந்துறை – அட்டுலுகம பிரதேசத்தில் இந்தக்

மேலும்...
முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை 0

🕔8.Sep 2023

குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய குற்றச்சாட்டில் கண்டி மாவட்டம் – கங்கா இஹல கோரலே பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்ட மேற்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு 75,000 ரூபாய் அபராதத்தினையும் கம்பளை நீதவான் நிதிமன்றம் விதித்துள்ளது. குறித்த நபர்

மேலும்...
பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் வீடியோ எடுத்த வழக்கு: ஜோடியினருக்கு நீதிமன்றம் தண்டனை

பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் வீடியோ எடுத்த வழக்கு: ஜோடியினருக்கு நீதிமன்றம் தண்டனை 0

🕔2.Oct 2021

பலாங்கொடை – பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஆபாச செயற்பாடுகளில் ஈடுபட்டு, அதனை வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான ஜோடிக்கு ஏழு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைதண்டனை விதித்து பலாங்கொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை 10,800 ரூபா அபராதமும் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. எல்பிட்டியவைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரும், மஹரகம

மேலும்...
ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புக் கோரும் ஆவணங்களில் கையெழுத்திட்டார் ரஞ்சன்

ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புக் கோரும் ஆவணங்களில் கையெழுத்திட்டார் ரஞ்சன் 0

🕔4.May 2021

சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த தகவல் ரஞ்சன் ராமநாயக்கவின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவினால் கையெழுத்திடப்பட்ட பொது மன்னிப்புக்கான ஆவணங்கள், சட்டத்தரணி அசான் பெணான்டோவினால், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை அவமதிப்பு வழக்கில்

மேலும்...
தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தற்காலிக உடற்பயிற்சி சாதனத்தை உருவாக்கியுள்ள ரஞ்சன்: கைதி N 12516

தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தற்காலிக உடற்பயிற்சி சாதனத்தை உருவாக்கியுள்ள ரஞ்சன்: கைதி N 12516 0

🕔22.Feb 2021

நீதித்துறை அவமதிப்பு குற்றத்துக்காக 04 வருட கடுங்காவல் தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, கைதி எண் வழங்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிணங்க, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள அவர், இனி கைதி – என் (N) 12516 என அழைக்கப்படுவார். எவ்வாறாயினும் சிறைசிலுள்ள சக கைதிகளால் ரஞ்சன் ராமநாயக்க மிகவும்

மேலும்...
கைக்குண்டு, துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு, 20 வருட கடூழிய சிறை; திருகோணமலை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கைக்குண்டு, துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு, 20 வருட கடூழிய சிறை; திருகோணமலை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔26.Nov 2015

– எப். முபாரக் – சட்டவிரோதமான முறையில் இரண்டு கைக்குண்டுகளையும், கைத்துக்கியையும் தன்வசம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு இருபதுவருடம் கடடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரன் இன்று வியாழக்கிழமை இந்த தீர்ப்பினை வழங்கினார். திருகோணமலை சிறுப்பிட்டி, சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய செல்லத்தம்மி சோமசுந்தரம் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்