Back to homepage

Tag "சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்"

சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர், ஒரே தடவையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு: வரலாற்றில் முதல் தடவை

சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர், ஒரே தடவையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு: வரலாற்றில் முதல் தடவை 0

🕔7.Oct 2021

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் (எஸ்எஸ்பி) பிரதி பொலிஸ் மா அதிபர்களாக (டிஐஜி) பதவி உயர்வு பெற்றுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான ரேணுகா ஜெயசுந்தர, நிசாந்தி செனவிரத்ன மற்றும் பத்மினி வீரசூரிய ஆகியோர் இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். உடன் அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ்

மேலும்...
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு: அக்கரைப்பற்றிலிருந்து இன்னுமொரு ஆளுமை

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு: அக்கரைப்பற்றிலிருந்து இன்னுமொரு ஆளுமை 0

🕔14.Nov 2019

– ஏ.எல். ஆஸாத் – சட்டத்தரணி – பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் அத்தியட்சகராக கடமை புரிந்து வந்த முஹம்மது அலியார் நவாஸ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடந்த வாரம் பதவி உயர்வு பெற்றுள்ளார். 35 வருட பொலிஸ் சேவையில் இவர் சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக இப்பதவி உயர்வு கிடைத்துள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் முஹம்மது அலியார், பரீதா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்