Back to homepage

Tag "சிரேஷ்ட ஊடகவியலாளர்"

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக தலைவராக, சிரேஷ்ட ஊடகவியலாளர் மதன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியக தலைவராக, சிரேஷ்ட ஊடகவியலாளர் மதன் கடமையேற்பு 0

🕔14.Jun 2023

– புதிது செய்தியாளர் – கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.பி. மதன் இன்று (14) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் – குறித்த பதவிக்கான நியமனக் கடிதத்தை, கடந்த 07ஆம் திகதி மதனுக்கு வழங்கி வைத்தார். ஊடகத்துறையில் சுமார் 25 வருடகால அனுபவங்களைக் கொண்ட

மேலும்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜாவின் வீடு தேடி, நள்ளிரவு சென்ற நபர்கள்: ‘அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்தச் சொல்லப்படுகிறதா’?

சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜாவின் வீடு தேடி, நள்ளிரவு சென்ற நபர்கள்: ‘அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்தச் சொல்லப்படுகிறதா’? 0

🕔12.Aug 2021

சிரேஷ்ட ஊடகவியலாளரும் ‘தமிழன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஆர். சிவராஜாவின் குடியிருப்பு தொடர்மாடிக்கு தம்மை சிஐடி (குற்றப் புலனாய்வு பிரிவினர்) எனக் கூறிக் கொண்ட இருவர் இன்று அதிகாலை 2.35 மணியளவில் சென்று, அவரைப் பற்றி விசாரித்தமை தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு சிவராஜா முறையிட்டுள்ளார். குறித்த நபர்கள் இருவரும் தன்னைப் பற்றி குடியிருப்பு காவலரிடம்

மேலும்...
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்  பொறுப்பதிகாரியாக மேனகா நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ் பொறுப்பதிகாரியாக மேனகா நியமனம் 0

🕔15.Jun 2021

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மேனகா மூக்காண்டி நியமனம்…சிரேஷ்ட ஊடகவியலாளர் மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான திருமதி. மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில், துறைசார் கல்வியைக் கற்றவராவார். 15 வருட

மேலும்...
“நிர்வாணமாகிய ஆதவன் இணையத்தளம்”: இனக் குரோத செய்தித் தலைப்புக் குறித்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் ரசூல் கடும் கண்டனம்

“நிர்வாணமாகிய ஆதவன் இணையத்தளம்”: இனக் குரோத செய்தித் தலைப்புக் குறித்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் ரசூல் கடும் கண்டனம் 0

🕔20.Apr 2020

இனக் குரோதத்தைத் தூண்டும் வகையில், ‘ஆதவன்’ இணையத்தளம் செய்தியொன்றுக்குத் தலைப்பிட்டமை தொடர்பில், சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எம். ரசூல், தனது கண்டனங்களையும் ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தும் வகையில், ‘பேஸ்புக்’ இல் பதிவு ஒன்றினை எழுதியுள்ளார். இஸ்லாமியர்களை வேண்டுமென்றே கொச்சைப்படுத்துவற்கு அந்தத் தலைப்பின் மூலம், ‘ஆதவன்’ இணையத்தளம் முயற்சித்துள்ளதாகவும், ரசூல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்தப் பதிவில்; “உங்களுக்கு ஏன்

மேலும்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் நூர்தீனின் ‘சாட்சியங்கள்’ நூல், காத்தான்குடியில் இன்று வெளியீடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் நூர்தீனின் ‘சாட்சியங்கள்’ நூல், காத்தான்குடியில் இன்று வெளியீடு 0

🕔12.Oct 2018

– அஹமட் – சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் எழுதிய ‘சாட்சியங்கள்’ எனும் நூல் வெளியீட்டு விழா, இன்று வெள்ளிக்கிழமை பிற்பகள் 3.30 மணிக்கு காத்தான்குடி ‘பீச்வே’ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு, அந்த அமைப்பின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா தலைமை தாங்கவுள்ளார். இவ்விழாவில்

மேலும்...
“லசந்தவை கொன்றேன்” என்றவர் கொல்லவேயில்லை; காட்டிக் கொடுத்தது கையடக்கத் தொலைபேசி

“லசந்தவை கொன்றேன்” என்றவர் கொல்லவேயில்லை; காட்டிக் கொடுத்தது கையடக்கத் தொலைபேசி 0

🕔22.Oct 2016

 சிரேஷ்ட  ஊடகவியலாளர் லசந்தவை விக்கிரமதுங்கவை கொலை செய்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு – தற்கொலை செய்து கொண்ட ராணுவ சாஜன், லசந்தவின் கொலை சம்பவம் நடைபெற்ற வேளையில்,  தனது வீட்டிலேயே இருந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கொலை  சம்பவம் இடம்பெற்ற போது குறித்த சாஜன் கேகாலையிலுள்ள அவருடைய வீட்டில் இருந்துள்ளார் என்று, குற்றப்புலனாய்வுத் துறை திணைக்களத்துக்கு தகவல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்