Back to homepage

Tag "சிங்களம்"

தூஷண வார்தையை எழுதி, மோட்டார் சைக்கிளின் இலகத் தகடுக்கான இடத்தில் பொருத்திக் கொண்டு பயணித்த இருவர் கைது

தூஷண வார்தையை எழுதி, மோட்டார் சைக்கிளின் இலகத் தகடுக்கான இடத்தில் பொருத்திக் கொண்டு பயணித்த இருவர் கைது 0

🕔20.Jan 2024

சிங்கள மொழியில் பயன்படுத்தும் தூஷண வார்த்தையொன்றை, தகடொன்றில் ஆங்கிலத்தில் எழுதி, அதனை மோட்டார் சைக்கிளின் இலங்கத் தகட்டுக்கான இடத்தில் பொருத்திக் கொண்டு பயணித்த இரு இளைஞர்களை, மோட்டார் சைக்கிளுடன் பொரலஸ்கமுவ பகுதியில் போக்குவரத்துப் பொலிஸார் கைதுசெய்தனர். பெல்லன்வில பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சந்தேகநபர்கள், மேற்படி தூஷண வார்த்தையைக் கொண்ட தகட்டை – மோட்டார் சைக்கிளில்

மேலும்...
ஆய்வாளர்களின் வேலையை, படிக்காதவர்களை அதிகம் கொண்ட நாடாளுமன்றத்தில் செய்வது அதிசயமாக உள்ளது: ராவணன் விவகாரம் குறித்து முபாறக் மௌலவி மீண்டும் அதிரடி கருத்து

ஆய்வாளர்களின் வேலையை, படிக்காதவர்களை அதிகம் கொண்ட நாடாளுமன்றத்தில் செய்வது அதிசயமாக உள்ளது: ராவணன் விவகாரம் குறித்து முபாறக் மௌலவி மீண்டும் அதிரடி கருத்து 0

🕔16.Aug 2023

– பாறுக் ஷிஹான் – நூற்றுக்கு 70 வீதம் படிக்காதவர்கள் பட்டதாரிகளாக இல்லாதவர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில்  ராவணம் குறித்து விவாதிப்பதை அதிசயமாகவும் அருவருக்கத்தக்க விடயமாகவும் தான் பார்ப்பதாக, ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின்  தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். ராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
வெளிநாட்டிலுள்ளோரின் பிள்ளைகளுக்கான பொதி வழங்கல்; தமிழ் பேசுவோருக்கு சிங்களத்தில் படிவம்: மக்கள் புகார்

வெளிநாட்டிலுள்ளோரின் பிள்ளைகளுக்கான பொதி வழங்கல்; தமிழ் பேசுவோருக்கு சிங்களத்தில் படிவம்: மக்கள் புகார் 0

🕔8.Aug 2023

– பாறுக் ஷிஹான் – வெளிநாடுகளில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு 10000 ரூபாய் பெறுமதியான பொதி வழங்கல் எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் தற்போது தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள மொழியிலான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றமை குறித்து புகார் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சிங்கள மொழியில் விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்ய முடியாமல் அலைந்து

மேலும்...
ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், ஆங்கில எழுத்துக்கள் நீக்கம்

ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், ஆங்கில எழுத்துக்கள் நீக்கம் 0

🕔24.Feb 2022

– அஹமட் – தேசிய தொலைக்காட்சி அலைவரிசையான ரூபாவாஹினியின் சின்னத்தில் (Logo) இடம்பெற்றிருந்த தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது ‘ரூபவாஹினி’ என எழுதப்பட்ட சிங்கள எழுத்துக்கள் மட்டுமே, குறித்த சின்னத்தில் அமையப்பெற்றுள்ளது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கீழ், ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசை இயங்கி வருகின்றது. மேற்படி கூட்டுத்தாபனமானது பொது நிதியில் நடத்தப்பட்டு வருகின்றமை

மேலும்...
தமிழில் தேசிய கீதம் பாட தடை: அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உறுதிப்படுத்தினார்

தமிழில் தேசிய கீதம் பாட தடை: அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உறுதிப்படுத்தினார் 0

🕔25.Dec 2019

தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும், அது இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும் அவர் கூறினார். தேசிய

மேலும்...
தமிழர் – முஸ்லிம்களை நசுக்குவதற்கான, நவீன இரட்டை அடக்குறையின்   புதிய நிகழ்ச்சி நிரல்: விளக்கமளித்து எச்சரித்தார் பஷீர் சேகுதாவூத்

தமிழர் – முஸ்லிம்களை நசுக்குவதற்கான, நவீன இரட்டை அடக்குறையின் புதிய நிகழ்ச்சி நிரல்: விளக்கமளித்து எச்சரித்தார் பஷீர் சேகுதாவூத் 0

🕔31.Jul 2019

இலங்கை தமது நாடும்தான் என்று நம்புகிற தமிழ் – முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்கி அநியாயங்களைச் செய்தால், சிறுபான்மையினர்; ‘இது எமது நாடு அல்ல’ என்று குரலெழுப்புவார்கள். இதன்மூலம் தமது இரட்டை அடக்குமுறையை உலகுக்கு நியாயப்படுத்தலாம் என்று, சிங்கள- பௌத்த இன மற்றும் மதவாத இரட்டை ஒடுக்குமுறையாளர்கள் நம்புகிறார்கள் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும்,

மேலும்...
சிங்களத்தை மறந்த சிராந்தி ராஜபக்ஷ; புலனாய்வுப் பிரிவுக்குள் நடந்த புதினம்

சிங்களத்தை மறந்த சிராந்தி ராஜபக்ஷ; புலனாய்வுப் பிரிவுக்குள் நடந்த புதினம் 0

🕔16.Aug 2017

குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நேற்று செவ்வாய்கிழமை வாக்கு மூலம் ஒன்றினை வழங்குவதற்காக ஆஜராகியிருந்த சிராந்தி ராஜபக்ஷ; ஒரு கட்டத்தில் தனக்கு சிங்களம் வாசிக்கத் தெரியாது என்று கூறியிருந்தமையானது, தற்போது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டார். விசாரணையின் பின்னர் வாக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்