மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்ட கல்கிஸ்ஸை வீடு, பிக்குகளால் சுற்றி வளைப்பு; தாக்க முற்பட்டதாகவும் தகவல் 0
இலங்கையில் அடைக்கலமாகியுள்ள மியன்மார் – ரோஹிங்ய முஸ்லிம்கள் தங்கியிருந்த கல்கிஸ்ஸை வீடொன்றினை, பௌத்த பிக்குகள் சுற்றி வளைத்தமையினால் இன்று செவ்வாய்கிழமை காலை அப்பகுதியில் அச்சமான சூழ்நிலை காணப்பட்டது. சிங்கலே ஜாதிக பலமுளுவ எனும் அமைப்பினர் இன்று காலை, மேற்படி வீட்டினை சுற்றி வளைத்தனர். இதன்போது பௌத்த பிக்குகளுடன் டான் பிரசாத் எனும் ரௌடியும் இணைந்து, மியன்மார்