Back to homepage

Tag "சாந்த பண்டார"

எரிக்கப்பட்ட வீடுகளுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபான விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

எரிக்கப்பட்ட வீடுகளுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபான விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔7.Sep 2023

நாட்டில் கடந்த ஆண்டு நடந்த பேராட்டத்தின்போது, தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளின் சொந்தக்காரர்களான – நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக சமகி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் நாடாளுமன்றில் இன்று (07) குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “வீடுகள் எரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும்

மேலும்...
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார சத்தியப் பிரமாணம்

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார சத்தியப் பிரமாணம் 0

🕔8.Jan 2019

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரா சாந்த பண்டார இன்று செவ்வாய்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநராகும் பொருட்டு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் 21ஆக காணப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களின் தொகை 20ஆக குறைந்துள்ளது. குருணாகல் மாவட்டத்தைச்

மேலும்...
ஹிஸ்புல்லாவின் இடத்துக்கு சாந்த பண்டாரவை நியமித்து, வர்த்தமானி பிரசுரம்

ஹிஸ்புல்லாவின் இடத்துக்கு சாந்த பண்டாரவை நியமித்து, வர்த்தமானி பிரசுரம் 0

🕔7.Jan 2019

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, சாந்த பண்டாவின் பெயர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்கும் பொருட்டு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது நாடாளுமன்ற உறுப்புரிமையினை ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவிருந்த சாந்த பண்டார, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்

மேலும்...
ஊடகத்துறை பிரதியமைச்சர் ராஜிநாமா செய்யப் போவதாக அறிவிப்பு

ஊடகத்துறை பிரதியமைச்சர் ராஜிநாமா செய்யப் போவதாக அறிவிப்பு 0

🕔30.Jul 2015

ஊடகத்துறை பிரதியமைச்சர் சாந்த பண்டார, தனது பதவியியை ராஜிநாமா செய்யவுள்ளதாக இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார். குருணாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவினை, ஊடகத்துறை பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்