Back to homepage

Tag "சவேந்திர சில்வா"

விமல் சொன்னது பொய்: சவேந்திர சில்வாவிடமிருந்து  ‘லெட்டர் ஒஃப் டிமாண்ட்’

விமல் சொன்னது பொய்: சவேந்திர சில்வாவிடமிருந்து ‘லெட்டர் ஒஃப் டிமாண்ட்’ 0

🕔1.Jun 2023

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச கூறிய விடயம் தொடர்பில், பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கோரிக்கைக் (Letter Of Demand) கடிதமொன்றை நாடாளுமன்ற உறுப்பினருக்கு அனுப்பியுள்ளார். விமல் வீரவன்சவின் புதிய புத்தக வெளியீட்டு விழாவின் போது அவர் மேற்படி விடயத்தை கூறியிருந்தார். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்திற்கு சவேந்திர சில்வா உடந்தையாக

மேலும்...
நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருகிறது

நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருகிறது 0

🕔15.Aug 2021

நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை தினமும் அமுல்படுத்தப்படவுள்ளதாக, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாளை தொடக்கம் இந்த ஊரடங்குச் சட்டம் – மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்தியவசியத் தேவைகளின் பொருட்டு பயணிப்போருக்கு இதன்போது சலுகை வழங்கப்படும்.

மேலும்...
திருமணம் உள்ளிட்ட  நிகழ்வுகளுக்கு தடை

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை 0

🕔15.Aug 2021

வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் (17 ஆம் திகதி) நள்ளிரவு தொடக்கம், மீள அறிவிக்கும் வரையில் இந்தத் தடை அமுலில் இருக்கும். அத்துடன் நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை ஹோட்டல்களிலோ அல்லது மண்டபங்களிலோ நடத்த இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
பயணத்தடை தளர்த்தப்படும் திகதி குறித்து ராணுவத் தளபதி அறிவிப்பு

பயணத்தடை தளர்த்தப்படும் திகதி குறித்து ராணுவத் தளபதி அறிவிப்பு 0

🕔18.Jun 2021

நடைமுறையிலுள்ள பயணத் தடை எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் என, ராணுத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். பின்னர் 23ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு பயணத்தடை மீண்டும் அமுலுக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு நடைமுறைக்கு வரும் பயணத் தடை இம்மாதம் 25ஆம் திகதி காலை 4.00 மணி

மேலும்...
14 இல்லை, 21 அன்றே தளர்த்தப்படும்: பயணத் தடை குறித்து புதிய அறிவிப்பு

14 இல்லை, 21 அன்றே தளர்த்தப்படும்: பயணத் தடை குறித்து புதிய அறிவிப்பு 0

🕔11.Jun 2021

எதிர்வரும் 14ஆம்திகதி நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த பயணத்தடை, 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் என, நேற்றைய தினம் ராணுவத் தளபதி தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, 21ஆம் திகதி வரை

மேலும்...
பயணத்தடை 14ஆம் திகதி நீக்கப்படும்: ராணுவத் தளபதி

பயணத்தடை 14ஆம் திகதி நீக்கப்படும்: ராணுவத் தளபதி 0

🕔10.Jun 2021

நாட்டில் அமுல் செய்யப்பட்டுள்ள பயணத் தடை, எதிர்வரும் 14ஆம் திகதி நீக்கப்படும் என, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 14ஆம் திகதி காலை 4.00 மணிக்குப் பின்னரும் பயணத் தடையை நீடிப்பதற்கான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மே மாதம் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை அமுலாக்கப்பட்ட பயணத்

மேலும்...
பயணக் கட்டுப்பாடு நீடிப்பது பற்றி, இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை: ராணுவத் தளபதி

பயணக் கட்டுப்பாடு நீடிப்பது பற்றி, இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை: ராணுவத் தளபதி 0

🕔31.May 2021

நாட்டில் ஜுன் மாதம் 07ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை நீடிப்பதற்கான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார நிபுணர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்ற பிறகு, பயணத் தடையை நீடிப்பதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பயணக் கட்டுப்பாடு குறித்து எதிர்வரும் நாட்களில்

மேலும்...
கொவிட் தருப்பு மருந்து யாருக்கு முன்னுரிமை: பட்டியல் தயார் என்கிறார் ராணுவத் தளபதி

கொவிட் தருப்பு மருந்து யாருக்கு முன்னுரிமை: பட்டியல் தயார் என்கிறார் ராணுவத் தளபதி 0

🕔26.Jan 2021

கொவிட் தடுப்பு மருந்ததை முதலில் பெறும் குழுக்களின் முன்னுரிமை பட்டியலை அரசாங்கம் இறுதி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட தடுப்பு மருந்து தொடர்பில் – தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியிலுள்ள முன்னணி பணியாளர்கள், முன்னுரிமைப்படி முதலில் தடுபு மருந்தைப் பெறுவார்கள் எனவும் அவர்

மேலும்...
கொரோனா: 11,842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: ராணுவத் தளபதி

கொரோனா: 11,842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: ராணுவத் தளபதி 0

🕔21.Mar 2020

நாடு முழுவதிலும் கொரோனா தொடர்பில் 11,842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைகக் கூறினார். தற்போதைய காலகட்டத்தில் மக்களிடமிருந்து பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இல்லையெனில் நாடு பாரதூரமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
ராணுவ தளபதியாக சவேந்திரா சில்வா நியமனம்

ராணுவ தளபதியாக சவேந்திரா சில்வா நியமனம் 0

🕔19.Aug 2019

இலங்கையின் 23வது ராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார். கெடெட் அதிகாரியாக 1984ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் சேர்ந்த சவேந்திர சில்வா, ராணுவ தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் ராணுவ பணிக்குழாம் பிரதானியாக கடமை புரிந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்