Back to homepage

Tag "சர்வ கட்சிக் குழு"

இடைக்கால அறிக்கையிலுள்ள பல விடயங்கள், நாட்டின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது: வாசு

இடைக்கால அறிக்கையிலுள்ள பல விடயங்கள், நாட்டின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது: வாசு 0

🕔24.Oct 2017

புதிய அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள், நாட்டின் ஐக்கியத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று, மஹிந்த ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று திங்கட்கிழமை கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்படுவதை நாம் எதிர்க்கவில்லை.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்