Back to homepage

Tag "சம்மாந்துறை பொலிஸ்"

09 எம்.எம் மைக்ரோ கைத்துப்பாக்கி, 02 மகசின்களுடன் நபரொருவர் காரைதீவில் கைது

09 எம்.எம் மைக்ரோ கைத்துப்பாக்கி, 02 மகசின்களுடன் நபரொருவர் காரைதீவில் கைது 0

🕔14.Dec 2021

– பாறுக் ஷஹான் – மைக்ரோ 09 எம்.ம். கைத்துப்பாக்கி மற்றும் 02 மகசின்களை சம்மாந்துறை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு கொம்புச்சந்தி   பகுதியில் செவ்வாய்க்கிழமை (14) மாலை பொலிஸார் மீட்டுள்ளனர். ராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 09 எம்.எம்.  கைத்துப்பாக்கியே இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளது. காரைதீவு

மேலும்...
‘அத்தியவசிய சேவை’ எனும் போர்வையில் பெருந்தொகை உரம் கடத்தியோர் லொறியுடன் கைது: சம்மாந்துறை பொலிஸார் அதிரடி

‘அத்தியவசிய சேவை’ எனும் போர்வையில் பெருந்தொகை உரம் கடத்தியோர் லொறியுடன் கைது: சம்மாந்துறை பொலிஸார் அதிரடி 0

🕔7.Sep 2021

– பாறுக் ஷிஹான் – யூரியா உள்ளிட்ட  உர மூடைகளை  அத்தியாவசிய சேவைகள் என்ற பெயர் பலகை இடப்பட்ட லொறி ஒன்றில் கடத்திய இருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (07) மாலை  அம்பாறை  பொலிஸ் விசேட பிரிவின் புலனாய்வு தகவலுக்கமைய சம்மாந்துறை பொலிஸார் பசளைகளை கடத்தி சென்ற இருவரை கைது செய்ததுடன்

மேலும்...
காரைதீவு பிரதேச சபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல்: சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு

காரைதீவு பிரதேச சபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல்: சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு 0

🕔3.Sep 2021

– நூருல் ஹுதா உமர் – தன்னை அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோரி, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளதாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் க. குமாரஸ்ரீ தெரிவித்தார். காரைதீவு பிரதேசசபை தவிசாளரின் ஊழல்கள், ஜனநாயக விரோத செயல்கள், அடக்குமுறைகள் தொடர்பில் சபை அமர்வுகளிலும், சபைக்கு வெளியேயும் தன்னுடைய எதிர்ப்பை ஆரம்பம்

மேலும்...
முகம்மது நபியை இழிவாக எழுதி ‘பேஸ்புக் பதிவு: காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

முகம்மது நபியை இழிவாக எழுதி ‘பேஸ்புக் பதிவு: காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு 0

🕔30.Jul 2021

– மரைக்கார் – முகம்மது நபியவர்களை இழிவாக எழுதியமையை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பகிர்ந்த காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் என்பவருக்கு எதிராக, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹிர் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.எச்.எம். இஸ்மாயில், ஏ.ஆர்.எம். பஸ்மீர்,

மேலும்...
ஒரு கிலோ கஞ்சாவுடன் காரைதீவு சந்திப் பகுதியில் கல்முனை நபர் கைது

ஒரு கிலோ கஞ்சாவுடன் காரைதீவு சந்திப் பகுதியில் கல்முனை நபர் கைது 0

🕔19.Jul 2021

கேரளா கஞ்சாவினை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் – காரைதீவு சந்திப் பகுதியில் இன்று (19) மதியம் கல்முனை பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி சந்தேகத்திற்கிடமான முறையில் உலவுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, காரைதீவு சந்திக்கு அருகில்   சம்மாந்துறை பொலிஸார் தேடுதல் நடத்தியபோது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்