Back to homepage

Tag "சமுர்த்தி பணிப்பாளர்"

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், 05 ஆயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவு உள்ளது: மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், 05 ஆயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவு உள்ளது: மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் 0

🕔18.Apr 2020

– பாறுக் ஷிஹான் – தகைமையை நிருபிக்கும் ஊடகவியலாளர்களுக்கு 5000 ரூபா இடர்காலக் கொடுப்பனவு நிபந்தனையுடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு  இடர்காலக் கொடுப்பனவு எவ்வாறு வழங்கப்படவுள்ளது என, இன்று சனிக்கிழமை நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் வினவிய போதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
அம்பாறை மாவட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு, நிவாரணங்களை பெறுவதில் சிக்கலா? தீர்வைப் பெற அழையுங்கள்

அம்பாறை மாவட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு, நிவாரணங்களை பெறுவதில் சிக்கலா? தீர்வைப் பெற அழையுங்கள் 0

🕔9.Apr 2020

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகளுக்கு தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் அரசாங்கம் வழங்கி வருகின்ற நிவாரணங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமாயின், அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளுமாறு அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்