Back to homepage

Tag "சந்திரிக்கா"

முஸ்லிம்களின் இறுதிச் சடங்கு தொடர்பில், அரசாங்கத்திடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கோரிக்கை

முஸ்லிம்களின் இறுதிச் சடங்கு தொடர்பில், அரசாங்கத்திடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கோரிக்கை 0

🕔20.Dec 2020

கொரோனாவினல் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதை அனுமதிக்க மறுக்கும் முடிவை மாற்றுமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கள் அரசாங்கத்தைக் கேட்டுள்ளார். அவரின் ‘யுடியுப்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான அனைத்து உண்மைத் தகவல்களும் தனக்கு கிடைக்கும் வரை, தான்

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம் 0

🕔17.Jan 2020

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் கூறினார். சந்திரிக்கா வகித்த அமைப்பாளர் வெற்றிடத்துக்கு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...
சாத்தான் வேதம் ஓதலாமா?

சாத்தான் வேதம் ஓதலாமா? 0

🕔1.Nov 2019

– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா – நம்மில் பலர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கலாய்த்துக் கொண்டிருக்கிறோம். என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு மோசமான ஜனாதிபதியல்ல. எனது அனுபவத்திற்கு உட்பட்ட இலங்கை அரசியல் வரலாற்றில், மிக மோசமான ஒரு ஜனாதிபதி என்றால் அது சந்திரிகா தான். அப்போது நான் ரிப்போட்டராக வீரகேசரியில் பணியாற்றிய காலம். சந்திரிகாவின் கூட்டத்தை

மேலும்...
ஆட்டிப் படைக்கும் நிறைவேற்று அதிகாரம்: இல்லாதொழிப்பதில், இருக்கும் சிக்கல்கள்

ஆட்டிப் படைக்கும் நிறைவேற்று அதிகாரம்: இல்லாதொழிப்பதில், இருக்கும் சிக்கல்கள் 0

🕔23.Sep 2019

– சுஐப் எம். காசிம் – நாட்டின் அரசியலில் 1994 ஆம் ஆண்டிலிருந்து பேசப்படும் விடயத்தில் இது வரைக்கும் நிறைவேறாத ஒன்றுதான், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்கும் முயற்சிகள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் இவ்விடயம் இதுவரைக்கும் நிறைவேறவில்லை. இதுதான் நிறைவேற்று அதிகாரத்தின் அகம்பாவம். பூனைக்கு யார் மணி கட்டுவது யார் (WHO TIED

மேலும்...
கோட்டா ஜனாதிபதியானால், நிலைமை என்னவாகும்: சந்திரிக்கா வெளியிட்ட அச்சம்

கோட்டா ஜனாதிபதியானால், நிலைமை என்னவாகும்: சந்திரிக்கா வெளியிட்ட அச்சம் 0

🕔13.Aug 2019

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டிருப்பது ஆபத்தானதாகும் என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்டி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். கோட்டாபய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், நாடு அபிவிருத்தியடையும் என்று, தான் நம்பவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்துக்கு கோட்டா வந்துவிட்டால்,

மேலும்...
மைத்திரி – மஹிந்த அணிக்கு முடிவு கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவேன்: சந்திரிக்கா

மைத்திரி – மஹிந்த அணிக்கு முடிவு கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவேன்: சந்திரிக்கா 0

🕔29.Jan 2019

மைத்திரி – மஹிந்த அணியின் அரசியலுக்கு முடிவுகட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் தயாராகிவிட்டார்கள் எனவும் அவர்களுக்கு தாம் உதவி வழங்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுடன் ரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்

மேலும்...
ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும்: ரவி நம்பிக்கை

ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும்: ரவி நம்பிக்கை 0

🕔5.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்கிற நம்பிக்கை காணப்படுகின்ற போதிலும், அதனை குழப்பும் வகையில் பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், சுதந்திர கட்சியை அழித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போது ஐக்கிய தேசிய கட்சியையும்

மேலும்...
மைத்திரியின் இருப்புக்காக கொய்யப்படும்,  மைனோரிட்டி அரசியல் மூலதனங்கள்

மைத்திரியின் இருப்புக்காக கொய்யப்படும், மைனோரிட்டி அரசியல் மூலதனங்கள் 0

🕔3.Jan 2019

– சுஐப் எம் காசிம் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லும் மைத்திரியின் நகர்வுகள், சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்கால நகர்வுகளுக்கு அச்சுறுத்தலாக அமையப் போகிறது. மைத்திரியின் அண்மைக்கால காய் நகர்த்தல்கள் இந்த அச்சங்களை வெளிப்படுத்துகின்றன. பௌத்தத்தின் மடியில் தொப்பென விழுந்து வளர்ந்த வரலாறும், ஆரம்பமாகி ஐந்து வருடங்களுக்குள் தனிச் சிங்களச் சட்டத்தை, மூலதனமாக்கி

மேலும்...
சந்திரிக்காவை தூஷணத்தால் திட்டிய மஹிந்த; சொந்தச் செலவில் வைத்த சூனியம்

சந்திரிக்காவை தூஷணத்தால் திட்டிய மஹிந்த; சொந்தச் செலவில் வைத்த சூனியம் 0

🕔10.Jun 2017

– எம்.ஐ.முபாறக் –அசைக்கவே முடியாது என்று எல்லோராலும் கருதப்பட்ட மஹிந்தவின் ஆட்சி 2015 இல் கவிழ்வதற்கு மூல காணமாக இருந்தவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காதான் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. 2005 இல் ஜனாதிபதி பதவியில் இருந்து சந்திரிக்கா ஓய்வு பெறத் தயாரானபோது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த தலைவராகவும் 2005 இன் ஜனாதிபதி வேட்பாளராகவும்

மேலும்...
மஹிந்தவின் பாதுகாப்பு விவகாரம்; தருணம் பார்த்து அடிக்கிறார் சந்திரிக்கா

மஹிந்தவின் பாதுகாப்பு விவகாரம்; தருணம் பார்த்து அடிக்கிறார் சந்திரிக்கா 0

🕔8.May 2017

நாட்டில் யுத்தம் இல்லை, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கோருவது ஏன் என புரியவில்லை என்று, முன்னை நாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கேள்வியெழுப்பியுள்ளார். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக் குறித்து ஒரே விதமாகவே செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பா

மேலும்...
சந்திரிக்காவின் மாமன் மகனான சானுக்க ரத்வத்தைக்கு விளக்க மறியல்

சந்திரிக்காவின் மாமன் மகனான சானுக்க ரத்வத்தைக்கு விளக்க மறியல் 0

🕔14.Sep 2016

முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தயின் புதல்வர் சானுக்க ரத்வத்த உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 4.2 பில்லியன் ரூபாய் அரச பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தயின் புதல்வர் சானுக்க ரத்வத்த

மேலும்...
மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

மாகாண சபை முறைமையில், நம்பிக்கையிழக்கும் நிலை: எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை 0

🕔7.Aug 2016

– கே.ஏ. ஹமீட் – மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரத்தை வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கான ஏற்பாடுகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று, கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெவ்வை வேண்டுகோள் விடுத்தார். ‘மாகாண சபை அதிகாரங்கள் புதிய அரசியல் அமைப்பில் எவ்வாறு

மேலும்...
மஹிந்த தரப்பினருக்கு, காரமான ‘கட்ட’ சம்பல் கொடுப்பேன்; ஜனாதிபதி மைத்திரி சீற்றம்

மஹிந்த தரப்பினருக்கு, காரமான ‘கட்ட’ சம்பல் கொடுப்பேன்; ஜனாதிபதி மைத்திரி சீற்றம் 0

🕔13.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும். எனது வேலையை நான் காட்டுகின்றேன். அவர்கள் பாற்சோறு சமைத்த பிறகு நான் காரமான கட்டசம்பலை தயாரித்து வழங்குவேன். என ஜனாதிபதி மைத்திரிபால கோபத்துடன் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதே ஜனாதிபதி இப்படிக் கூறினார். இந்த கூட்டத்தில் மஹிந்த தரப்பினர் ஆரம்பிக்கவுள்ள

மேலும்...
ஒளிந்து விளையாடும் காவி அரசியல்

ஒளிந்து விளையாடும் காவி அரசியல் 0

🕔1.Jan 2016

“நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை” மேலே உள்ளது திருக்குறளாகும். அறத்துப் பாலில் வருகிறது. ‘பயனில்லாத பேச்சு, அறிவு கெட்டவன் என்பதைக் காட்டி விடும்’ என்பது, அந்தக் குறளின் பொருளாகும். ‘குர்ஆனைத் தடைசெய்ய வேண்டும்’ என்று சில நாட்களுக்கு முன்னர், பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். குர்ஆனை தடைசெய்வதன் மூலமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை

மேலும்...
சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வும்; பாடசாலைகளில் கற்பிப்பதற்கான யோசனை முன்வைப்பு

சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வும்; பாடசாலைகளில் கற்பிப்பதற்கான யோசனை முன்வைப்பு 0

🕔17.Dec 2015

சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்கிற பாடத் திட்டமொன்றினை, பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அலுவலகம் இந்த யோசனையினை முன்வைத்துள்ளது. பல இனத்தவர்களும், சமயங்களைப் பின்பற்றுவோரும் வாழுகின்ற இலங்கையில், இவ்வாறானதொரு பாடத்திட்டத்தினை அறிமுகம் செய்யும்போது, அவர்களிடத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்