முஸ்லிம்களின் இறுதிச் சடங்கு தொடர்பில், அரசாங்கத்திடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கோரிக்கை 0
கொரோனாவினல் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதை அனுமதிக்க மறுக்கும் முடிவை மாற்றுமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கள் அரசாங்கத்தைக் கேட்டுள்ளார். அவரின் ‘யுடியுப்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான அனைத்து உண்மைத் தகவல்களும் தனக்கு கிடைக்கும் வரை, தான்