ஞானசார தேரருக்கான ஒத்தி வைப்புச் சிறைத் தண்டனையை, அனுபவிக்கும் தண்டனையாக்குமாறு கோரி, மனுத்தாக்கல் 0
ஞானசார தேரருக்கு ஹோமகமை நீதவான் நீதிமன்றம் விதித்த ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை, கட்டாய சிறைத்தண்டனையாக மாற்றுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அடுத்த மாதம் 22 ஆம் திகதி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிசிர டீ அப்ரு, முர்து பெர்ணான்ந்து