Back to homepage

Tag "சத்திர சிகிச்சை"

சிறுவர்களின் சத்திர சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

சிறுவர்களின் சத்திர சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔11.Feb 2024

சிறுவர்களுக்கு ராகம போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் செவிப்புலன் சத்திர சிகிச்சை என்பவற்றுக்காக, ஜனாதிபதி நிதியத்திலிருந்து இருந்து நிதியுதவி வழங்குமாறு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ராகம போதனா வைத்தியசாலையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னும்

மேலும்...
33 ஆயிரம் சிசேரியன் சத்திர சிகிச்சை தொடர்பில் ஆராய, குருணாகல் வைத்தியசாலை தீர்மானம்

33 ஆயிரம் சிசேரியன் சத்திர சிகிச்சை தொடர்பில் ஆராய, குருணாகல் வைத்தியசாலை தீர்மானம் 0

🕔19.Jun 2019

குருநாகல் போதனா வைத்தியசாலையில், 2007 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் சத்திரசிகிச்சைகள் தொடர்பில் ஆராய, வைத்தியசாலை நிர்வாகப் பிரிவு தீர்மானித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் 33,000 பேர் சிசேரியன் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன், சிசேரியன் சிகிச்சையின் பின்னர் தாய்மார் குழந்தைப் பாக்கியத்தை இழந்துள்ளனரா என்பது தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களை பொருத்துவதற்கு முன்னரான முதலுதவி: தெரிந்திருக்க வேண்டியவை

துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களை பொருத்துவதற்கு முன்னரான முதலுதவி: தெரிந்திருக்க வேண்டியவை 0

🕔12.Apr 2019

– டொக்டர் பிரணவன் (எம்.பி.பி.எஸ்) – அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு நிகராக, மருத்துவத்துறை இலங்கையில் முழுமையடையாத போதிலும், முற்றாக  துண்டாக்கப்பட்ட அவயவங்களை சத்திர சிகிச்சை மூலம் மீளப்பொருத்தகூடியளவில் போதனா வைத்தியசாலைகள் திறன்பெற்றுள்ளன. இவை, சற்று சிக்கலான சத்திர சிகிச்சையாக இருந்தபோதிலும், இதன் பெறுபேறு,  பாதிக்கப்பட்டவரையும், துண்டிக்கப்பட்ட அவயங்களையும் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்பாக,  செய்யப்பட வேண்டிய 

மேலும்...
யுவதியின் வயிற்றுக்குள் ஒன்றரை கிலோ முடி: கல்முனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது

யுவதியின் வயிற்றுக்குள் ஒன்றரை கிலோ முடி: கல்முனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது 0

🕔25.Aug 2018

– யூ.எம். இஸ்ஹாக் – கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவரின் ஒருவரின் உணவுக்கால்வாயில் இருந்து சுமார் ஒன்றரைக் கிலோ எடையுடைய தலைமுடி – சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது . இச்சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்றது. 17 வயதுடைய யுவதி ஒருவர் தொடர்ந்து வாந்தி நோயினால் பாதிக்கப்பட்ட

மேலும்...
ஞானசார தேரருக்கு ஒரு மணி நேரம் சத்திர சிகிச்சை: சாதாரண நிலையில் உள்ளதாக தகவல்

ஞானசார தேரருக்கு ஒரு மணி நேரம் சத்திர சிகிச்சை: சாதாரண நிலையில் உள்ளதாக தகவல் 0

🕔20.Aug 2018

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று திங்கட்கிழமை சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதிப்புச் செய்தமைக்காக 06 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேரரின் சிறுநீரகத்தில் உருவான கல்லொன்றை அகற்றுவதற்காக இன்றைய தினம் ஒரு மணிநேர சத்திர சிகிச்சையொன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்