திருகோணமலை இந்துக் கல்லூரி ஆசிரியை பஹ்மிதா தொடர்பில் மேலும் இரண்டு வழக்குகள்: நீதிமன்றில் ஆஜரான ‘திடீர்’ சட்டத்தரணிக்கு கடும் எச்சரிக்கை 0
– சட்டத்தரணி ஏ.எல். ஆசாத் – திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் தனது கடமையினை ஏற்கச்சென்ற ஆசிரியை பஹ்மிதாவை தாக்கி கடமையேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில், ஏற்கனவே வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இன்று (17) அச்சம்பவம் தொடர்பில் மேலும் 02 வழக்குகள் திருகோணமலை பொலிஸாரால் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. அதிபரை ஆசிரியை பஹ்மிதா