Back to homepage

Tag "சட்ட மா அதிபர் திணைக்களம்"

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும் பூஜித் ஜயசுந்தர கடமையை செய்ய தவறினார்: சட்ட மா அதிபர் திணைக்களம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும் பூஜித் ஜயசுந்தர கடமையை செய்ய தவறினார்: சட்ட மா அதிபர் திணைக்களம் 0

🕔3.Aug 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் போதியளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அனைத் தடுக்க தவறியமை தொடர்பில் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தமது கடமையை செய்யத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளது. குறித்த குற்றச்சாட்டுக்களில் பூஜித் ஜயசுந்தரவை குற்றமற்றவராக கருதி, கொழும்பு மேல் நீதிமன்றின் மூவரங்கிய நீதிபதிகள் குழாம் வழங்கிய

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்; முக்கிய தகவல்களை அரசாங்கம் ஒழித்து வைத்துள்ளது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தின தாக்குதல்; முக்கிய தகவல்களை அரசாங்கம் ஒழித்து வைத்துள்ளது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு 0

🕔19.Feb 2022

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நியாயம் கிடைக்காது என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஒன்றின் கீழாவது இதற்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டத்தை கேலிக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் ஈஸ்டர் தாக்குதல்

மேலும்...
எக்ஸ்-பிரஸ் பேள் கப்பல் தீ விபத்து காரணமாக 176 ஆமைகள் இறப்பு: சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

எக்ஸ்-பிரஸ் பேள் கப்பல் தீ விபத்து காரணமாக 176 ஆமைகள் இறப்பு: சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு 0

🕔30.Jun 2021

எக்ஸ்-பிரஸ் பேள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 176 க்கும் மேற்பட்ட ஆமைகள், 20 டொல்பின்கள் மற்றும் 04 திமிங்கிலங்கள் இறந்துள்ளன. இதனை சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. இதேவேளை கப்பல் தீப்பற்றியமையினால் ஏற்பட்ட இழப்புக்கு இலங்கைக்கு 700 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீடு வழங்க, எக்ஸ்-பிரஸ்

மேலும்...
றிஷாட் பதியுதீனை நாடாளுமன்றுக்கு அழைப்பதில் சிக்கல் இல்லை: சட்ட மா அதிபர் திணைக்களம்

றிஷாட் பதியுதீனை நாடாளுமன்றுக்கு அழைப்பதில் சிக்கல் இல்லை: சட்ட மா அதிபர் திணைக்களம் 0

🕔5.May 2021

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள றிஷாட் பதியுதீன் நாடாளுமன்றம் வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதில், எவ்வித சட்டச் சிக்கலும் இல்லையென சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது. ஏப்ரல் 24ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், 90 நாள்கள் தடுத்துவைத்து விசாரிக்கும் உத்தரவின் கீ்ழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ்,

மேலும்...
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை தொடரப் போவதில்லை: சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானம்

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை தொடரப் போவதில்லை: சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானம் 0

🕔11.Jan 2021

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு எதிராக நடத்தப்பட்டு வந்த வழக்கை, இனி தொடரப் போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த வழக்கை தொடர்ந்தும் நடத்தப் போவதில்லை என மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு மரண அச்சுறுத்தல்; நாட்டை விட்டு வெளியேறினார்

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு மரண அச்சுறுத்தல்; நாட்டை விட்டு வெளியேறினார் 0

🕔17.Oct 2017

பிணை முறிகள் விவகாரத்தில் சாட்சியமளித்த அனிகா விஜேசூரிய நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் உறவினர் ஒருவர், அனிகாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமையினாலேயே, அவர் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். சொத்துக்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் அனிகா விஜேசூரிய பணிப்பாளராகக் கடமையாற்றுகின்றார். சுமார் 116 லட்சம் ரூபாவுக்கு வீடொன்றினை வாடகைக்குப் பெற்று, முன்னாள்

மேலும்...
வெட்கப்படுகிறேன்: விஜேதாஸ ராஜபக்ஷ

வெட்கப்படுகிறேன்: விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔24.Aug 2017

நாட்டினுடைய வளங்களை விற்பனை செய்யும் அமைச்சரவையில் இருந்தமை தொடர்பில், தான் வெட்கப்படுவதாக, முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வரலாற்றில் ஏனைய நீதியமைச்சர்கள், நீதித்துறை மீது அழுத்தம் செழுத்தியதாகத்தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஆனால், அவ்வாறு அழுத்தம் செலுத்தவில்லை என்பதே, தன் மீதான குற்றச்சாட்டாகும் எனவும் அவர் கூறினார். அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பட்ட பின்னர்,நேற்று புதன்கிழமை

மேலும்...
முப்பது கோடிக்கு வீடு வாங்கிய விவகாரம்; திரும்பவும் சிக்குகிறார் சிராந்தி

முப்பது கோடிக்கு வீடு வாங்கிய விவகாரம்; திரும்பவும் சிக்குகிறார் சிராந்தி 0

🕔22.Aug 2017

மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, 30 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றினைக் கொள்வனவு செயதமை தொடர்பில் வழக்கு ஒன்றுக்கு முகம் கொடுக்கவுள்ளார். இலக்கம் 260/12, ரொறிங்டன் அவன்யு, கொழும்பு – 07 எனும் விலாசத்திலுள்ள வீடு ஒன்றினைக் கொள்வனவு செய்துள்ள சிராந்தி, அதற்கான பணம், தனக்கு எங்கிருந்து கிடைத்தது என்பதை, சரியான முறையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்