Back to homepage

Tag "சட்டமா அதிபர்"

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல்

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல் 0

🕔21.Mar 2024

இணையப் பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அலி சப்ரி இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குழு நிலையின் போது – சட்டமூலத்தின் கட்டமைப்பை மாற்றக்கூடிய புதிய திருத்தங்களைச் செய்ய முடியாது என சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தமையினால், சட்டத்தில் புதிய திருத்தங்கள் வரையப்பட வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார். இணையவழி பாதுகாப்பு

மேலும்...
சஹ்ரான் மனைவிக்கு எதிரான வழக்கு: குற்றப் பத்திரிகை சிங்களத்தில் இருந்ததால் தமிழுக்கு மாற்றும் பொருட்டு மறு தவணை

சஹ்ரான் மனைவிக்கு எதிரான வழக்கு: குற்றப் பத்திரிகை சிங்களத்தில் இருந்ததால் தமிழுக்கு மாற்றும் பொருட்டு மறு தவணை 0

🕔10.Jan 2022

– பாறுக் ஷிஹான் – ஈஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமுடைய மனைவிக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை சிங்கள மொழியில் காணப்பட்டதால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதிக்கு வழக்கு மறு தவணை இடப்பட்டுள்ளது. குறித்த குற்றப் பத்திரிகையை சட்ட மா அதிபர்

மேலும்...
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரிக்க, இரண்டு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் நியமனம்

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரிக்க, இரண்டு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் நியமனம் 0

🕔18.Feb 2021

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி வழக்குகள் குறித்து விசாரணை செய்ய இரண்டு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாமை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, முதலாவது ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாமில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான டி. தொடவத்த, எம். இரஸதீன் மற்றும் மஞ்சுள திலகரட்ன

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் முழுமையானவை இல்லை; மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மா அதிபர் அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் முழுமையானவை இல்லை; மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மா அதிபர் அறிவிப்பு 0

🕔9.Feb 2021

ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் விசாரணை அறிக்கை மற்றும் தகவல்கள் முழுமையானவை இல்லை என மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவித்துள்ளார். சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாளர் நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார். இதற்கமைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு தாமதமின்றி தகவல்களை சமர்ப்பிக்குமாறு சட்டமா

மேலும்...
கொரோனா: பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் உடல்களை தகனம் செய்ய, சட்டமா அதிபர் அனுமதி

கொரோனா: பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் உடல்களை தகனம் செய்ய, சட்டமா அதிபர் அனுமதி 0

🕔9.Dec 2020

கொரோனா காரணமாக மரணித்தவர்களை எரிப்பற்கு உறவினர்கள் அனுமதி வழங்காத நிலையிலும் வேறு சில காரணங்களின் பொருட்டும், இதுவரையில் இறுதிச் சடங்கு நடத்தப்படாத பிரேதங்களை உடனடியாக தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாதி நிஷாரா

மேலும்...
றிசாட் பதியுதீனை கைது செய்ய முடியவில்லை: தேடிச் சென்றவர்களுக்கு ஏமாற்றம்

றிசாட் பதியுதீனை கைது செய்ய முடியவில்லை: தேடிச் சென்றவர்களுக்கு ஏமாற்றம் 0

🕔14.Oct 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்யும் பொருட்டு அவரின் கொழும்பு மற்றும் மன்னார் வீடுகளுக்கு புலனாய்வு பிரிவினர் சென்றிருந்த போதும், அவர் அங்கிருக்கவில்லை எனத் தெரியவருகிறது. இடம்பெயர்ந்த நிலையில் புத்தளத்தில் வசித்து வரும் வடக்கு மாகாண மக்களுக்கு, அவர்களின் சொந்த இடங்களுக்குச் சென்று தேர்தலில் வாக்களிப்பதற்காக, அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி போக்குவரத்து வசதியினை

மேலும்...
பிரேமலால் ஜயசேகரவை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

பிரேமலால் ஜயசேகரவை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு 0

🕔7.Sep 2020

மரண தண்டனைக் கைதி பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு, சிறைச்சாலைத் திணைக்களத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது. பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி, அவரின் சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை, கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா என்பதை, இன்று

மேலும்...
சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை

சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை 0

🕔31.Aug 2020

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ‘சோகா மல்லி’ என அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர – நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் அனுப்பியுள்ள கடிதத்திற்கு அமைவாக நீதியமைச்சு இவ் அறிவித்தலை விடுத்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவிப்பை நீதியமைச்சு நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித்

மேலும்...
ரவியைக் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்ட ரீதியானது

ரவியைக் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்ட ரீதியானது 0

🕔19.Jun 2020

மத்திய வங்கியால் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிணைமுறிகள் ஏல விற்பனைகளின் போது 52 பில்லியனுக்கும் அதிகமான பணம் தேவையற்ற விதத்தில் கையாண்டமை தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை சட்டத்திற்கமையவே பிறப்பிக்கப்பட்டதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தன்னை

மேலும்...
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிலரை கைது செய்யுமாறு ஆலோசனை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிலரை கைது செய்யுமாறு ஆலோசனை 0

🕔3.Mar 2020

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன மற்றும் சரத்சந்திர உள்ளிட்ட சிலரை நீதிமன்றின் ஊடாக பிடியாணையை பெற்று கைது செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்

மேலும்...
மினுவாங்கொட வன்முறை; மதுமாதவ அரவிந்தவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை: சட்டமா அதிபர் தெரிவிப்பு

மினுவாங்கொட வன்முறை; மதுமாதவ அரவிந்தவை கைது செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை: சட்டமா அதிபர் தெரிவிப்பு 0

🕔13.Jun 2019

மினுவாங்கொட பிரதேசத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக, மது மாதவ அரவிந்தவிவை கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று, உச்ச நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். பிவித்ரு ஹெல உறுமய கட்சியின் உப தலைவரான மதுமாதவ அரவிந்த, கடந்த மாதம் மினுவாங்கொட பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்

மேலும்...
அரசாங்கத்தை மாற்றியமை தொடர்பில், சட்ட நிலைப்பாட்டினை கூற முடியாது: சட்ட மா அதிபர்

அரசாங்கத்தை மாற்றியமை தொடர்பில், சட்ட நிலைப்பாட்டினை கூற முடியாது: சட்ட மா அதிபர் 0

🕔31.Oct 2018

பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தை மாற்றியமை தொடர்பில், சட்டரீதியான நிலைப்பாட்டை அறிவிக்க முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். கடிதமொன்றின் ஊடாக இந்த தகவலை அவர் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில், சட்டரீதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு, கடந்த 27ஆம் திகதி சட்டமா அதிபருக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய

மேலும்...
விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்

விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் 0

🕔10.Jul 2018

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் – புலிகள் அமைப்புக் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பில், விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, பொலிஸ் மா அதிபரை – சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த 02ஆம் திகதி நடைபெற்ற அரச நிகழ்வொன்றில் பங்கேற்றபோது உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன்; தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும்

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு; மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்

ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு; மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் 0

🕔13.Oct 2016

 நீதிமன்றினை அவமதித்தமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் – ஞானசார தேரருக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றத்தை அவமதித்தமையின் பேரில், ஞானசார தேரர் மீது நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு – இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத்

மேலும்...
நீதிமன்றில் ஆஜராகுமாறு, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு உத்தரவு

நீதிமன்றில் ஆஜராகுமாறு, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு உத்தரவு 0

🕔26.Sep 2016

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அப்போதைய பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கையெழுத்திட்டதாக குறிப்பிடப்பட்ட போலி ஆவணமொன்றை தயாரித்து வெளியிட்டமை தொடர்பாகவே திஸ்ஸ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்