Back to homepage

Tag "சஜித் பிரேமதாஸ"

ஐக்கிய மக்கள் சக்தியுடன், பீரிஸ் தரப்பு இணைவு: புதிய கூட்டணி உதயம்

ஐக்கிய மக்கள் சக்தியுடன், பீரிஸ் தரப்பு இணைவு: புதிய கூட்டணி உதயம் 0

🕔5.Apr 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவாகியுள்ளது. இதற்கமைய, ஐக்கிய மக்கள் கூட்டணியை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (05) காலை கைச்சாத்திடப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் அரசாங்கத்திலிருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் சபை சார்பில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் ஐக்கிய

மேலும்...
465 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமை குறித்து ஆராயுமாறு சஜித் கோரிக்கை

465 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமை குறித்து ஆராயுமாறு சஜித் கோரிக்கை 0

🕔7.Mar 2024

சுமார் 465 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படாமை தொடர்பில் ஆராயுமாறு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அண்மையில் 60,000 பட்டதாரிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நியமனம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் தவறுகளால் 465 பட்டதாரிகளுக்கு நியமனம் கிடைக்காமல் போனதாக அவர் கூறினார். இந்த

மேலும்...
முன்னாள் ராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு: பதவியும் வழங்கப்பட்டது

முன்னாள் ராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு: பதவியும் வழங்கப்பட்டது 0

🕔29.Jan 2024

ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க – ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமானசஜித் பிரேமதாஸவை இன்று திங்கட்கிழமை (ஜனவரி 29) ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி தயா ரத்நாயக்க சந்தித்தார். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின்பொதுக் கொள்கைக்கான சிரேஷ்ட ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டார். 1980 ஆம்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு

நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு 0

🕔1.Jan 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அவர் அம்பலாங்கொட தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். விஜயலால் இன்று (01) காலை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்

மேலும்...
ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் நிருவாக சபையை நீக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம்

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் நிருவாக சபையை நீக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றம் 0

🕔9.Nov 2023

ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனத்துக்கு எதிராக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து முன்வைத்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த இந்தப் பிரேரணைக்கு – அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆதரவளித்தார். இதனையடுத்து பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. “ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தில் இருந்து தலைவர் உள்ளிட்ட

மேலும்...
பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர், ஐக்கிய மக்கள் சத்தியில் இணைகிறார்

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர், ஐக்கிய மக்கள் சத்தியில் இணைகிறார் 0

🕔5.Sep 2023

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட – ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் கட்சியின் பொதுச் செயலாளர் அசங்க நவரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தீர்மானித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பையடுத்து, பகிரப்பட்ட ஜனநாயகத்தின் பொதுவான இலக்கை நோக்கிச் செயற்படும்

மேலும்...
ஜி.எல். பீரிஸின் ராப்போசனங்களில் பங்கேற்ற சஜித்: கடுமையான தீர்மானங்கள் கலந்துரையாடப்பட்டதாக தகவல்

ஜி.எல். பீரிஸின் ராப்போசனங்களில் பங்கேற்ற சஜித்: கடுமையான தீர்மானங்கள் கலந்துரையாடப்பட்டதாக தகவல் 0

🕔20.Aug 2023

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு வழங்கிய இரு இரவு விருந்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்றமை குறித்து அரசியல் அரங்கில் பரவலாக பேசப்படுகிறது என சன்டே ஒப்சேவர் செய்தி வெளியிட்டுள்ளது. பேராசிரியர் பீரிஸின் தனிப்பட்ட இல்லத்தில் மேற்படி இரவு விருந்து இடம்பெற்றதுடன், எதிர்க்கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து சில கடுமையான

மேலும்...
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்: சஜித் அறிவிப்பு

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்: சஜித் அறிவிப்பு 0

🕔18.Jul 2023

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்று வரும் திடீர் மரணங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் தரமற்ற மருந்து காரணமாக அமைச்சர் ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி முன்னர் தெரிவித்திருந்தது.

மேலும்...
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார் 0

🕔7.Jun 2023

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் – நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (07) தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய வேண்டும் எனவும், அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் எனவும் பொலிஸார் தன்னிடம் கூறியதாக,

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் பணிக்குத் திரும்ப நடவடிக்கை: அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் பணிக்குத் திரும்ப நடவடிக்கை: அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு 0

🕔28.Apr 2023

உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள அரச ஊழியர்கள், மீண்டும் அவர்களின் பணிக்குத் திரும்புவதற்கான அனுமதிமதியைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க வகும்புர இன்று (28) நாடாளுமுன்றில் தெரிவித்தார். அரச ஊழியர்கள் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள தேர்தல் தொகுதிகளை தவிர்த்து, வேறு பகுதிகளில் சேவையாற்றுவதற்கே அனுமதி

மேலும்...
‘ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் அதிகார சபை’யை நிறுவும் பெயரில், சுதந்திர ஊடக செயற்பாடுகளை ஒடுக்க முயற்சி: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

‘ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் அதிகார சபை’யை நிறுவும் பெயரில், சுதந்திர ஊடக செயற்பாடுகளை ஒடுக்க முயற்சி: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு 0

🕔12.Apr 2023

இலங்கையில் சுதந்திர ஊடக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு அரசாங்கம் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். ‘ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் அதிகார சபையை’ நிறுவுவது என்ற பெயரில், இலங்கையில் ஊடகங்களை நசுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சஜித் பிரேமதாச வீடியோ செய்தி மூலம் தெரிவித்துள்ளார். இந்த முயற்சியானது – பக்கச்சார்பற்ற

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு இரண்டு மாதங்கள் சம்பளமில்லை: வழங்க வழியேற்படுத்துமாறு  சஜித் உரை

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு இரண்டு மாதங்கள் சம்பளமில்லை: வழங்க வழியேற்படுத்துமாறு சஜித் உரை 0

🕔24.Mar 2023

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ள சுமார் 3ஆயிரம் அரச பணியாளர்களுக்கு – இரண்டு மாதம் சம்பளம் கிடைக்கவில்லை என்றும், அது கிடைப்பதற்கு வழியேற்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசாங்கத் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இன்று (24) நாடாளுமன்றில்

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் நடக்கும்; ஊடக செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: சஜித் பிரேமதாஸ

உள்ளூராட்சி தேர்தல் நடக்கும்; ஊடக செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: சஜித் பிரேமதாஸ 0

🕔19.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என்பதால் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகள் வற்புறுத்தப்படுவார்கள் என்றார். “ஊடகச் செய்திகளை நம்பி ஏமாந்துவிடக்கூடாது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

மேலும்...
சுஜீவவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் முக்கிய பதவிகள்

சுஜீவவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் முக்கிய பதவிகள் 0

🕔2.Feb 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் திட்டமிடல் மற்றும் விரிவாக்கல் செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனங்களை கட்சியின் தலைவர் சஜீத் பிரேமதாஸ வழங்கியுள்ளார். 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், சுஜீவ சேனசிங்க – தீவிர அரசியலில்

மேலும்...
மக்கள் வரிசையில் நிற்பதற்கு  அரசாங்கத்தின் இனவாத கொள்கைகளே காரணம்: மக்கள் பேரணியில் சஜித் பிரேமதாஸ

மக்கள் வரிசையில் நிற்பதற்கு அரசாங்கத்தின் இனவாத கொள்கைகளே காரணம்: மக்கள் பேரணியில் சஜித் பிரேமதாஸ 0

🕔15.Mar 2022

ராஜபக்ஷ அரசாங்கம் ராஜினாமா செய்து நாட்டின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்