Back to homepage

Tag "சங்கமன் கண்டி"

குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மலைகளுக்கு வெடி வைப்பதை நிறுத்துமாறு கோரி, சங்கமன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம்

குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மலைகளுக்கு வெடி வைப்பதை நிறுத்துமாறு கோரி, சங்கமன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் 0

🕔28.Feb 2022

– முன்ஸிப் – அம்பாறை மாவட்டம் – சங்கமன் கிராம குடியிருப்புப் பகுதிகளை அண்டியுள்ள மலைகளை வெடி வைத்து உடைப்பதனால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவதாகவும், அதனால் அந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கோரி, இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. சங்கமன் கிராமம், தாண்டியடி மற்றும் சங்கமன் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும்

மேலும்...
தமிழர் பிரதேசத்தில் ‘முளைத்த’ திடீர் புத்தர் சிலை: மக்களின் எதிர்ப்பினால் அகற்றுவதற்கு சம்மதம்

தமிழர் பிரதேசத்தில் ‘முளைத்த’ திடீர் புத்தர் சிலை: மக்களின் எதிர்ப்பினால் அகற்றுவதற்கு சம்மதம் 0

🕔11.Dec 2021

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலக எல்லைப் பிரிவுக்குட்பட்ட தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பிரதேசத்தில் இன்று (11) அதிகாலை புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டமைக்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டமையினை அடுத்து, அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பொத்துவில் முகுதுமகா விகாரையின் விகாரதிபதி தலைமையில், அதிகாலை வேளையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டதாக, பொத்துவில் பிரதேச சபையின்

மேலும்...
அம்பாறை மாவட்ட கடற்பரப்பிலிருந்து 38 மைல் தொலைவில் பயணித்த கப்பலில் தீ விபத்து

அம்பாறை மாவட்ட கடற்பரப்பிலிருந்து 38 மைல் தொலைவில் பயணித்த கப்பலில் தீ விபத்து 0

🕔3.Sep 2020

அம்பாறை மாவட்டம் சங்கமன் கண்டி கடற் பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கப்பல் பனாமாா அரசுக்குச் சொந்தமானது என தெரிய வருகிறது. கப்பலின் எஞ்ஜின் அறையில் ஏற்பட்டுள்ள தீ பரவலே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. கப்பலில் 23

மேலும்...
தமிழ் மொழி பேசிய, பெருங்கற் கால மனிதர்கள் வாழ்ந்த இடம்; அம்பாறை மாவட்டத்தில் அழிவடைகிறது

தமிழ் மொழி பேசிய, பெருங்கற் கால மனிதர்கள் வாழ்ந்த இடம்; அம்பாறை மாவட்டத்தில் அழிவடைகிறது 0

🕔17.Mar 2019

இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூரையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர். சங்கமன் கண்டி பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து மேற்குப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்