Back to homepage

Tag "சஊதி அரேபியா"

ஆடை, சுற்றுலாத் தொழில்களை மேம்படுத்துவது குறித்து சஊதி அமைச்சர் – ஜனாதிபதி ரணில் பேச்சு

ஆடை, சுற்றுலாத் தொழில்களை மேம்படுத்துவது குறித்து சஊதி அமைச்சர் – ஜனாதிபதி ரணில் பேச்சு 0

🕔27.Nov 2023

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சஊதி அரேபியாவின் – பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம் (Fisal F.Alibrahim) இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைக்கும் சஊதி அரேபியாவுக்கும் இடையில் நிலவும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக இரு

மேலும்...
காஸா மக்களுக்கான சஊதி அரேபியாவின் நிதி சேகரிப்பு: 04 நாளில் 337 மில்லியன் றியால் தாண்டியது

காஸா மக்களுக்கான சஊதி அரேபியாவின் நிதி சேகரிப்பு: 04 நாளில் 337 மில்லியன் றியால் தாண்டியது 0

🕔6.Nov 2023

காஸாவிலுள்ள பலஸ்தீன் மக்களுக்கு – சஊதி அரேபியாவின் பிரபலமான உதவி பிரச்சாரத்தின் மூலம் திரட்டப்பட்ட மொத்த வசூல் ஞாயிற்றுக்கிழமை 337 மில்லியன் சஊதி றியாலை (இலங்கை மதிப்பில் 2933 கோடி ரூபாய்) தாண்டியுள்ளதாக ‘சஊதி கசற்’ செய்தி வெளியிட்டுள்ளது. ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief) தொடங்கிய பிரச்சாரத்தின் நான்காவது நாளில்

மேலும்...
“காஸா மீது அணுகுண்டு வீச இஸ்ரேலுக்கு விருப்பம்”: அந்த நாட்டு அமைச்சரின் பேச்சுக்கு சஊதி கடும் கண்டனம்

“காஸா மீது அணுகுண்டு வீச இஸ்ரேலுக்கு விருப்பம்”: அந்த நாட்டு அமைச்சரின் பேச்சுக்கு சஊதி கடும் கண்டனம் 0

🕔5.Nov 2023

காஸா மீது அணுகுண்டு வீசுவதற்கு இஸ்ரேலுக்கு விருப்பம் இருப்பதாக இஸ்ரேலிய அமைச்சர் அமிச்சாய் எலியாஹு கூறியமையை – சஊதி அரேபியா கண்டித்துள்ளது. இத்தகைய கருத்துக்கள் இஸ்ரேலிய அரசாங்கத்தில் “தீவிரவாதமும் மிருகத்தனமும்” எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளன என்பதைக் காட்டுகிறது என, சஊதி தெரிவித்துள்ளதாக, வெளியுறவு அமைச்சை மேற்கோள் காட்டி சஊதி அரசு நடத்தும் செய்தி நிறுவனத்தின் அறிக்கையில்

மேலும்...
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோரின் தொகை அதிகரிப்பு

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோரின் தொகை அதிகரிப்பு 0

🕔8.Jul 2023

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தொழில்வாய்ப்புகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் சுமார் மூன்று லட்சம் தொழிலாளர்கள் – பணியகத்தில் பதிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக, அதன் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டில் சுமார் 311,000

மேலும்...
சிங்கள இனவாதிகளை வம்புக்கிழுக்கும் பைசல் காசிம்; முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால், சஊதி வருமாம்: செக்கிழுக்கும் பேச்சு எத்தனை நாளைக்கு?

சிங்கள இனவாதிகளை வம்புக்கிழுக்கும் பைசல் காசிம்; முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால், சஊதி வருமாம்: செக்கிழுக்கும் பேச்சு எத்தனை நாளைக்கு? 0

🕔12.May 2023

– மப்றூக் – ‘முஸ்லிம்களுக்கு இலங்கையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், லிபியாவின் அப்போதைய தலைவர் கடாபி கப்பல் அனுப்பி, இங்குள்ள முஸ்லிம்களை அவரின் நாட்டுக்கு எடுத்துக் கொள்வாராம்’ என்கிற கதையொன்று 1985 காலப்பகுதிகளில் கிழக்கு முஸ்லிம்களிடையே பரவலாக இருந்து வந்தது. அது ஒரு மூடநம்பிக்கை என்பதை பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் அறிந்து கொண்டார்கள். இவ்வாறானதொரு கதையை

மேலும்...
இலங்கைக்கு உதவ சஊதி தயார்: ஜனாதிபதி கோட்டாவிடம் அந்த நாட்டு வெளி விவகார அமைச்சர் தெரிவிப்பு

இலங்கைக்கு உதவ சஊதி தயார்: ஜனாதிபதி கோட்டாவிடம் அந்த நாட்டு வெளி விவகார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔15.Mar 2022

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இலங்கைக்கு உதவ சஊதி அரேபியா தயாராக இருப்பதாக, சஊதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (14) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதேவேளை இலங்கையில் பல துறைகளிலும் நேரடி முதலீடுகளை மேற்கொள்ள சஊதி அரேபியாவுக்கு அழைப்பு

மேலும்...
உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு சஊதி  அரேபிய தூதரகம் தமது பிரஜைகளுக்கு அறிவிப்பு

உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு சஊதி அரேபிய தூதரகம் தமது பிரஜைகளுக்கு அறிவிப்பு 0

🕔13.Feb 2022

உக்ரைனில் உள்ள சஊதி அரேபிய பிரஜைகள், உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் தலைநகர் கிய்வில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. உக்ரைனில் இருந்து உடனடியாக புறப்படுவதற்கு வசதியாக சஊதி தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் தூதரகம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், ரஷ்ய படையெடுப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக, உக்ரைனுக்கு செல்ல விரும்பும் சவூதி

மேலும்...
உம்றா: வெளிநாட்டவர்களுக்கு நிபந்தனையுடன் இன்று தொடக்கம் அனுமதி

உம்றா: வெளிநாட்டவர்களுக்கு நிபந்தனையுடன் இன்று தொடக்கம் அனுமதி 0

🕔9.Aug 2021

கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்கள் உம்றா கடமையினைச் செய்வதற்கு இன்று முதல் (09ஆம் திகதி) அனுமதி வழங்கப்படும் என சஊதி அரேபியா அறிவித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து, வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு தனது எல்லையை சஊதி அரேபியா மூடி 18 மாதங்களின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக மாதாந்தம் 60,000 உம்றா யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும்,

மேலும்...
ஹஜ் கடமைக்கு 60 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதிக்கப்படுவர்: நிபந்தனைகளுடன் அறிக்கையை வெளியிட்டது சஊதி

ஹஜ் கடமைக்கு 60 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதிக்கப்படுவர்: நிபந்தனைகளுடன் அறிக்கையை வெளியிட்டது சஊதி 0

🕔1.Jun 2021

– ஏ.ஆர்.ஏ. பரீல் – ஹஜ் கடமைக்காக இந்த வருடம் 60 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதிக்கப்படுவார்கள் என சஊதி அரேபிய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளின் யாத்திரிகர்கள் அடங்குவார்கள் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ‘இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு 18 முதல் 60 வயதுக்குட்பட்ட பயணிகளே

மேலும்...
சஊதி இளவரசரின் நிறுவனம், இலங்கையில் முதலீடு செய்ய தயார்: ஹிஸ்புல்லாவுடனான பேச்சில் இணக்கம்

சஊதி இளவரசரின் நிறுவனம், இலங்கையில் முதலீடு செய்ய தயார்: ஹிஸ்புல்லாவுடனான பேச்சில் இணக்கம் 0

🕔16.Mar 2019

சஊதி அரேபிய இளவரசர் சஊத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் க்கு சொந்தமான ‘எக்ஸலன்ரியா அராபியா’ நிறுவனத்தின் பிரதித்தலைவர் ஜியோவானி ஸாபியா வுக்கும், கிழக்கு ஆளுநரும் முஸ்லீம் வேல்ர்ட் லீக்கின் உயர் சபை உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.இந் சந்திப்பில் சஊதி அரேபியாவிலும்

மேலும்...
இலங்கைக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு: சஊதி தூதுவர் ஹிஸ்புல்லாவிடம் தெரிவிப்பு

இலங்கைக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு: சஊதி தூதுவர் ஹிஸ்புல்லாவிடம் தெரிவிப்பு 0

🕔23.Jan 2019

இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு 3500 பேருக்கான கோட்டா வழங்கப்படும் என்று சஊதி அரபியே அரசாங்கத்தின் இலங்கைகான தூதுவர் அஷ்ஷேய்க் நாசர் அல்ஹாலித் தெரிவித்தார்.சஊதி தூதுவர் காத்தான்குடிக்கு விஜயம் செய்த போது, ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் இந்த உறுதிமொழியை வழங்கினார்.இலங்கைக்குஇதுவரை காலமும் 2500 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டிருந்தது.  கிட்டத்தட்ட 13000 பேர் ஹஜ் செல்ல  விண்ணப்பித்திருந்தும் ஹஜ்

மேலும்...
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றோரில் 247 பேர் மரணம்: இந்த வருடத்து தகவல்

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றோரில் 247 பேர் மரணம்: இந்த வருடத்து தகவல் 0

🕔6.Dec 2018

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றவர்களில், இந்த வருடத்தின் இதுவரை காலப் பகுதியில் மட்டும் 247 பேர், பல்வேறு காரணங்களால் இறந்துள்ளனர் என்று, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 50 பெண்கள் மற்றும் 145 ஆண்கள் இயற்கை மரணம் அடைந்ததாகவும், 06 பெண்களும் 25 ஆண்களும் தற்கொலை செய்து கொண்டதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

மேலும்...
மாடுகளைக் கொல்வதாக இருந்தால், நாட்டை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: சிவசேனை தலைவர் சச்சிதானந்தன்

மாடுகளைக் கொல்வதாக இருந்தால், நாட்டை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் 0

🕔27.May 2018

இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியில், மரபுகளை மதிக்கத் தெரியாதவர்கள் நாட்டை விட்டு  வெளியேறுங்கள் என்று, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் குறித்து இவ்வாறு கூறியுள்ள சச்சிதானந்தன்; “சஊதி அரேபியாவில் பன்றி இறைச்சியை இந்துக்கள் உண்ண முடியுமா” எனவும் கேள்ளியெழுப்பியுள்ளார். மாடுகளைக் கொல்வதற்கு எதிராகவும், சாவகச்சேரியிலுள்ள மாடுகள் கொல்களத்தினை மூடிவிடும்படியும் வலியுறுத்தி

மேலும்...
சஊதி தலைநகர் மீது ஏவுகணைத் தாக்குதல்; நேற்றிரவு பதட்டம்

சஊதி தலைநகர் மீது ஏவுகணைத் தாக்குதல்; நேற்றிரவு பதட்டம் 0

🕔5.Nov 2017

சஊதி அரேபிய தலைநகர் றியாதிலுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மீது, நேற்று சனிக்கழமை இரவு, திடீரென ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யெமனிலிருந்து இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகத்  தெரிவிக்கப்படுகின்றது. திடீரென மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் காரணமாக அங்கு பெரும் பதற்றநிலை காணப்பட்டது. ஆயினும் சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. சஊதி அரசாங்கம் அண்மைக்காலமாக யெனனிலுள்ள போராட்டக் குழுக்களுக்கு

மேலும்...
பெண்கள் வாகனமோட்ட சஊதியில் அனுமதி; மன்னர் சல்மான் அதிரடி

பெண்கள் வாகனமோட்ட சஊதியில் அனுமதி; மன்னர் சல்மான் அதிரடி 0

🕔27.Sep 2017

பெண்கள் வாகம் செலுத்துவதற்கான அனுமதியினை சஊதி அரேபியா வழங்கியுள்ளது. இதுவரை காலமும், சஊதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கான அனுமதி இல்லாமலிருந்தமை குறிப்பிடத்தக்கது. சஊதி அரேபியாவின் மன்னர் சல்மானின் ஆணைக்கிணங்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, நேற்று செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. சஊதி அரேபியாவில் மேற்கொள்ளப்படும் சமூக மற்றும் பொருளாதார மறுசீரமைப்பின் ஓர் அங்கமாக இந் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்