Back to homepage

Tag "க.பொ.த. சாதாரண தரம்"

சாதாரண தரத்தில் சித்தியடையாதோருக்கு, தொழில் பயிற்சிக்கு உட்படுத்தி வேலை வாய்ப்பு வழங்க திட்டம்

சாதாரண தரத்தில் சித்தியடையாதோருக்கு, தொழில் பயிற்சிக்கு உட்படுத்தி வேலை வாய்ப்பு வழங்க திட்டம் 0

🕔14.Feb 2022

2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற் பயிற்சிக்கு உட்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும் நடைமுறை ஒன்றை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த வேலைத்திட்டம், திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண

மேலும்...
உயர் தரம் மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைகள் தினம் அறிவிப்பு

உயர் தரம் மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைகள் தினம் அறிவிப்பு 0

🕔9.Jul 2021

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சகைள் நடைபெறும் திகதிகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கிணங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் உயர்தரப் பரீட்சை நடைபெறும். இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர்

கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றினர் 0

🕔1.Mar 2021

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமான நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 38 மாணவர்கள் சிறப்பு நிலையங்களில் இன்று பரீட்சை எழுதியதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமானது. 4513 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமான இப்பரீட்சை எதிர்வதும்,

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீண்டும் ஒத்தி வைப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மீண்டும் ஒத்தி வைப்பு 0

🕔1.Dec 2020

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்ட திகதியில் நடத்த முடியாது என, கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரில் தெரிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சை நடைபெறுவதற்கு 06 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக இவ்வருடம் நடைபெறவிருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி

மேலும்...
உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படவில்லை; சாதாரண தர பரீட்சை முடிவுகள் ஏப்ரல் வெளியாகும்

உயர்தரப் பரீட்சை ஒத்தி வைக்கப்படவில்லை; சாதாரண தர பரீட்சை முடிவுகள் ஏப்ரல் வெளியாகும் 0

🕔30.Mar 2020

2019 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுதராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு இது தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அத்துடன் 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அந்த

மேலும்...
அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்ற முஸரப்; நீதிபதி அப்துல்லாவினால் கௌரவிப்பு

அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்ற முஸரப்; நீதிபதி அப்துல்லாவினால் கௌரவிப்பு 0

🕔3.May 2018

– அஹமட் – இம்முறை வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி, அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்திகளைப் பெற்ற அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர் ரி. முஸரப் மௌலானா அண்மையில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். அட்டாளைச்சேனையின் ஆளுமைகளைப் பாரட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்றது. சிறகுகள் அமைப்பு ஏற்பாடு

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், அக்கரைப்பற்று கல்வி வயலயத்தில் முதலிடம் பெற்று சாதனை

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம், அக்கரைப்பற்று கல்வி வயலயத்தில் முதலிடம் பெற்று சாதனை 0

🕔2.May 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாயலம், இம்முறை வெளியான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிக வீதமான மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. அறபா வித்தியாலயத்தில் சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 96.3 வீதான மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 06 ஆக குறைக்க தீர்மானம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 06 ஆக குறைக்க தீர்மானம் 0

🕔17.Jan 2016

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை 06 அல்லது 07 ஆகக் குறைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார்.தற்போது, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் 09 கட்டாயப் பாடங்களையும், 01 விருப்பத் தேர்வுப் பாடமுமாக மொத்தம் 10 பாடங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.இந்த நிலையில். புதிய பாடநெறிகளை தயார் செய்துள்ளதாக தேசிய

மேலும்...
வரலாற்றில் அதிகமானோர் எழுதும் பரீட்சை, மழையுடன் துவங்கியது

வரலாற்றில் அதிகமானோர் எழுதும் பரீட்சை, மழையுடன் துவங்கியது 0

🕔8.Dec 2015

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகிறது. சாதாரண தரப் பரீட்சை வரலாற்றில் அதிகமான பரீட்சார்த்திகள் இம்முறை தோற்றுகின்றனர். அந்தவகையில், 06 லட்சத்து 64 ஆயிரத்து 715 பேருக்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பொருட்டு அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுள் 04 லட்சத்து 3,444 பேர் பாடசாலைகளிலிருந்து விண்ணப்பித்தவர்களாவர். இதேவேளை, நாடாளாவிய ரீதியில் 4,670 பரீட்சை நிலையங்களில்

மேலும்...
விசம் அருந்திய மாணவிகள் வைத்தியசாலையில்

விசம் அருந்திய மாணவிகள் வைத்தியசாலையில் 0

🕔3.Dec 2015

– க. கிஷாந்தன் – பாடசாலைக்கு வரும் வழியில் விசம் அருந்திய – இறம்பொடை இந்து கல்லூரியில் கல்விப் பயிலும் மூன்று மாணவிகள், ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இறம்பொடை கெமிலிதென்ன தோட்டத்தை சேர்ந்த மூன்று மாணவிகளே இவ்வாறு விசமருந்திய நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்