Back to homepage

Tag "க.பொ.த. உயர்தரம்"

மாணவர்களுக்கான வட்டியில்லாக் கடன்: விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும்

மாணவர்களுக்கான வட்டியில்லாக் கடன்: விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் 0

🕔3.Jul 2023

உயர்தரப் பரீட்சையை 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நிறைவு செய்த 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை (04) ஆரம்பிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கடனைப் பெறும் மாணவர்கள் வேலை சார்ந்த படிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்...
அட்டாளைச்சேனையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு ஐவர் தெரிவு: 37 வருடங்களின் பின், மற்றொரு சாதனை

அட்டாளைச்சேனையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு ஐவர் தெரிவு: 37 வருடங்களின் பின், மற்றொரு சாதனை 0

🕔28.Dec 2019

– முன்ஸிப் அஹமட் – நேற்று வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 05 மாணவர்கள் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ளனர். அட்டாளைச்சேனையிலிருந்து ஒரே தடவையில் அதிகமானோர் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ளமை இதுவே முதற் தடவையாகும். இதற்கு முன்னர் 1982ஆம் ஆண்டு அட்டாளைச்சேனையிலிருந்து ஒரே தடவையில் 04 பேர் பல்கலைக்கழக

மேலும்...
க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார்

க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார் 0

🕔15.Feb 2019

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 7500 இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்காக, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக தெரிவு செய்யப்படும், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்கான யோசனையை முன்வைத்து, கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசாங்கத்

மேலும்...
136,714 பேருக்கு இம்முறை பல்கலைக்கழக அனுமதி இல்லை

136,714 பேருக்கு இம்முறை பல்கலைக்கழக அனுமதி இல்லை 0

🕔12.Jan 2019

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் நுழைவதற்கான தகுதியினைப் பெற்றுக் கொண்டவர்களில் 01 லட்சத்து 36 அயிரத்து 714  பேர், பல்கலைக்கழக அனுமதியினை இழந்துள்ளனர். இம்முறை க.பொ.த. உயர்தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கழகம் நுழைவதற்கான தகுதியினைப் பெற்றவர்களில் 31,158 பேருக்கு மட்டுமே, இலங்கையிலுள்ள 15 பல்கலைக்கழகங்களிலும் அனுமதி வழங்கப்படும் என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2018இல்

மேலும்...
உயர்தரப் பரீட்சை பெறுபேறு: அனைத்து பிரிவுகளிலும் சிங்கள மாணவர்களே நாடளாவிய ரீதியில் முன்னிலை

உயர்தரப் பரீட்சை பெறுபேறு: அனைத்து பிரிவுகளிலும் சிங்கள மாணவர்களே நாடளாவிய ரீதியில் முன்னிலை 0

🕔30.Dec 2018

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், 167,907  மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கான நுழைவுத் தகுதியைப் பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு மொத்தமாக 321,469 பேர் தோற்றியிருந்தனர். இதேவேளை, பல்வேறு வகையான முறைகேடுகளில் ஈடுபட்ட 119 பேரின் பரீட்சைப் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்