Back to homepage

Tag "கோப அறை"

இலங்கையின் முதலாவது ‘ஆத்திர அறை’ பத்தரமுல்லையில்

இலங்கையின் முதலாவது ‘ஆத்திர அறை’ பத்தரமுல்லையில் 0

🕔17.Mar 2023

இலங்கையின் முதலாவது ஆத்திர அல்லது கோப அறை (Rage Room) அமைக்கப்பட்டுள்ளது. இது பத்தரமுல்ல – கொஸ்வத்தையில் திறக்கப்பட்டுள்ளது. ‘ஆத்திர அறை’ (Rage Room) வளர்ச்சியடைந்த நாடுகளில் நன்கு அறியப்பட்ட போதிலும், இலங்கைக்கு இது புதியதாகும். ஆத்திர அறைகள் ஒருவரின் விரக்தியை வெளிப்படுத்த, வேடிக்கையான மற்றும் பொழுதுபோக்கு வழிகளை வழங்குகின்றன. நபர்கள் இங்கு வந்து –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்