Back to homepage

Tag "கோப் குழு"

‘கோப்’ குழுவிலிருந்து இதுவரை 07 உறுப்பினர்கள் ராஜிநாமா

‘கோப்’ குழுவிலிருந்து இதுவரை 07 உறுப்பினர்கள் ராஜிநாமா 0

🕔19.Mar 2024

கோப் குழுவுக்கு புதிய தலைவரை நியமித்தமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இன்றும் (19) பலர் ராஜினாமா செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணகியன் ராசமாணிக்கம் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு), ஹேஷா விதானகே (ஐக்கிய மக்கள் சக்தி), காமினி வலேபொட (பொதுஜன பெரமுன) மற்றும் ஸ்.எம். மரிக்கார் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோர் கோப் குழுவில் இருந்து ராஜினாமா

மேலும்...
எரானை தொடர்ந்து தயாசிறியும் ‘கோப்’ குழுவிலிருந்து ராஜாநாமா

எரானை தொடர்ந்து தயாசிறியும் ‘கோப்’ குழுவிலிருந்து ராஜாநாமா 0

🕔19.Mar 2024

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர – பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (கோப்) உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்துள்ளார். தயாசிறி ஜயசேகர தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோப் குழு உறுப்பினர் பதவியிலிருந்து – ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன

மேலும்...
பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ‘பேராசிரியர்’ எனும் பதத்தைப் பயன்படுத்தலாமா: கோப் குழுவில் விளக்கம்

பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ‘பேராசிரியர்’ எனும் பதத்தைப் பயன்படுத்தலாமா: கோப் குழுவில் விளக்கம் 0

🕔15.May 2023

பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாகப் பதவி வகித்தவர்கள், ஓய்வு பெற்ற பிறகு அல்லது பதவி விலகிய பின்னர் தம்மை பேராசிரியர் என அழைத்துக் கொள்ள முடியாது என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ‘கோப்’ எனப்படும் நாடாளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.. நாடாளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழுவினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

மேலும்...
‘கோப்’ குழுவிலிருந்து விலக, மயந்த திஸாநாக்க தீர்மானம்

‘கோப்’ குழுவிலிருந்து விலக, மயந்த திஸாநாக்க தீர்மானம் 0

🕔27.Feb 2023

அரசாங்க நிதி பற்றிய குழுவின் (கோப் – COPE) தலைவர் பதவியில் இருந்து தான் விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் சபாநாயகருக்கு இன்று உத்தியோகபூர்வமாக

மேலும்...
பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டப்படிப்பு நிறுவனத்தின் 50 லட்சம் ரூபா மோசடி: கோப் குழுவுக்கு தெரிவிப்பு

பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டப்படிப்பு நிறுவனத்தின் 50 லட்சம் ரூபா மோசடி: கோப் குழுவுக்கு தெரிவிப்பு 0

🕔31.Mar 2021

பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தினால் பேணப்பட்டு வந்த நிலையான வைப்புக் கணக்குகளில் 50 மில்லியன் ரூபா நிதி, முன்னாள் சிரேஷ்ட அதிகாரி ஒருவரால் மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தினால் மக்கள் வங்கியின் பேராதனைக்

மேலும்...
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை 0

🕔16.Feb 2021

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரையில் கிடைக்கப்பெற்றுள்ள 89,405 முறைப்பாடுகளில் 40,668 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற குழுவான கோப் குழுவில் தெரியவந்துள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின் போதே

மேலும்...
10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை

10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை 0

🕔21.Aug 2019

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு 10 ஆண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை, இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு விமானங்களை மாற்றுவதற்காக 2013 ஆம் மற்றும்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரின் ஊழல், மோசடி தொடர்பில் நாளை விசாரணை

தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரின் ஊழல், மோசடி தொடர்பில் நாளை விசாரணை 0

🕔27.May 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – தென்கிழக்குப் பல்கலைக் கழகலைக்கழகத்தின் உபவேந்தராக கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளன. நடாளுமன்ற ‘கோப்’ குழு வின் விசாரணைகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் உயர் கல்வியமைச்சு இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. இதனடிப்படையில் நாளை திங்கட்கிழமை

மேலும்...
அர்ஜுன் அலோசியசுடன் ஏன் பேசினேன்; காலக் கணக்கை மறந்து காரணம் சொன்னதால், மாட்டிக் கொண்டார் சுஜீவ சேனசிங்க

அர்ஜுன் அலோசியசுடன் ஏன் பேசினேன்; காலக் கணக்கை மறந்து காரணம் சொன்னதால், மாட்டிக் கொண்டார் சுஜீவ சேனசிங்க 0

🕔22.Nov 2017

பிணை முறிகள் தொடர்பில் தான் எழுதிய புத்தகம் ஒன்றுக்கான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே, அர்ஜுன் அலோசியசுடன் தொலைபேசி மூலம் பேசிக் கொண்டதாக, ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தமை, அப்பட்டமான பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. பிணை முறி விவகாரத்தின் பிரதான சந்தேக நபர் அர்ஜுன் அலோசியசுடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், தொலைபேசி மூலம்

மேலும்...
மத்திய வங்கி முறி மோசடி; அர்ஜுன் மகேந்திரனுக்கு தொடர்பு: கோப் அறிக்கையில் தெரிவிப்பு

மத்திய வங்கி முறி மோசடி; அர்ஜுன் மகேந்திரனுக்கு தொடர்பு: கோப் அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔28.Oct 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, கோப் குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பான கோப் குழுவின் இறுதி அறிக்கை, கோப் குழுத் தலைவர் சுனில்

மேலும்...
மூன்று வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி; சீசெல்ஸ் நாட்டில், மஹிந்த திறந்த BOC கிளையின் பரிதாபம்

மூன்று வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி; சீசெல்ஸ் நாட்டில், மஹிந்த திறந்த BOC கிளையின் பரிதாபம் 0

🕔13.Apr 2016

சீசெல்ஸ் நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்ட இலங்கை வங்கிக் கிளையில் மூன்று வாடிக்கையாளர்கள் மட்டுமே தமது வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்த இலங்கை வங்கிக் கிளையானது 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி, இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்டது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்